;
Athirady Tamil News

போலீசாரிடம் குறை கேட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: 800 பேருக்கு உடனடி பலன்..!!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 10 மணி அளவில் சென்னை கடற்கரை காந்தி சிலை எதிரில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்றார். அவரை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் பணீந்திர ரெட்டி, டி.ஜி.பி. சைலேந்திரபாபு,…

தமிழக கோவிலில் திருட்டு போன சிலை அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டது..!!

தஞ்சை மாவட்டம் முத்தம்மாள்புரம் கிராமத்தில் ஸ்ரீகாசி விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள பழமையான காலசம்ஹார மூர்த்தி என்ற திரிபுராந்தக மூர்த்தி வெண்கல சிலை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போய் விட்டது. இந்த சிலைக்கு…

பிரதமர் மோடி 27-ந்தேதி ஜப்பான் பயணம்: ஷின்ஜோ அபே நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்பு..!!

ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் ஷின்ஜோ அபே (வயது 67). அங்கு நரா என்ற இடத்தில் கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் டெட்சுய யமகாமி என்பவரால்…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் ஏறியதால்…

டெல்லியில் அடைமழை; போக்குவரத்து கடும் பாதிப்பு..!!

டெல்லி முழுவதும் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இது நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது.காலையில் பெய்யத்தொடங்கிய மழை இடைவிடாது தொடர்ந்தது. சில இடங்களில் கனமழை பெய்தது. நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மாலை 6 மணிக்கு பிறகும் மழை…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 59.89 கோடியாக உயர்வு..!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…

ரஷியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை தடுத்து நிறுத்த வேண்டும்- அமெரிக்கா வலியுறுத்தல்..!!

அண்மையில் ரஷிய தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், மேற்கத்திய நாடுகள் அணு ஆயுதத்தை வைத்து ரஷியாவை மிரட்டுகின்றன. அவ்வாறு மிரட்டல் விடும் நாடுகளுக்கு நான் ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன்.…

பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சி- நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாவது: மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான விலையிலும் சரியான நேரத்திலும் கிடைப்பதை…

அனைவரும் இணைவோம்…அனைவரும் உயர்வோம்- பிரதமர் மோடி உரைகள் அடங்கிய புத்தகம் இன்று…

கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து 2020 ஆம் ஆண்டு மே மாதம் வரை ஒரு வருடம் பிரதமர் மோடி ஆற்றிய உரைகள் அடங்கிய புத்தகம் டெல்லியில் இன்று வெளியிடப்படுகிறது. இந்த புத்தகத்தில் பிரதமரின் தேர்வு செய்யப்பட்ட 86 உரைகள் 10 தலைப்புகளில் இடம்…

சைகை மொழி தினம் இன்று கொண்டாட்டம்- மத்திய அரசு ஏற்பாடு..!!

சர்வதேச சைகை மொழி தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் 23 அன்று கொண்டாடப்படும் என்று ஐ.நா. அறிவித்திருந்தது. காது கேளாதோருக்கு தகவல்களை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சைகை மொழி தினம்…

பிரம்மோஸ் ஏவுகணை கொள்முதலுக்கு தனியார் நிறுவனத்துடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம்…

நிலத்தில் இருந்து நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட பிரம்மோஸ் ஏவுகணை கொள்முதலுக்காக பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தனியார் நிறுவனத்துடன் (பி.எ.பி.எல்.) மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. ரூபாய் 1700 கோடி…

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானதா..!!

காலை வேளையில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. 'இரவு முதல் மறுநாள் காலை தூங்கி எழுவது வரை எதுவும் சாப்பிடாமல் உடற்பயிற்சி செய்வது அதிக கலோரிகளை எரிக்க உதவும், இதனால் எடை குறையும்' என்று…

அனைத்து காலத்திற்கும் ஏற்ற சில்க் புடவைகள்..!!

அனைத்து பருவங்களிலும் அணியக் கூடிய வகையில் வந்திருக்கும் ஜூட் லினன் சில்க் புடவைகள் மிகவும் நேர்த்தியான தோற்றத்தைத் தருபவையாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக மிருதுவான பிளெயின் வண்ணங்களில் வரும் புடவைகளுக்கு தலைப்பில் வரும் குஞ்சம்(டேஸில்ஸ்)…

குழந்தைகளின் மனச்சோர்வை குறைக்கும் உணவுகள்..!!

பெரியவர்களை போல குழந்தைகளுக்கும் மனச்சோர்வு ஏற்படும். அத்தகைய மனச்சோர்வை ஒருசில உணவுப்பொருட்களை உட்கொண்டே குறைத்து, குழந்தைகளை குஷிப்படுத்தலாம். அதுபற்றி பார்க்கலாம். 1. சாக்லேட் மனச்சோர்வு குறைய சாக்லேட் ஒரு சிறந்த உணவு. ஏனெனில்…

டிக்-டாக் வீடியோ சவால்: இருமல் மருந்தில் கோழி இறச்சியை சமைக்க வேண்டாம்- அமெரிக்க அரசு…

அமெரிக்காவில் இருமல் மருந்தில் கோழி இறைச்சியை சமைத்து சாப்பிடும் சவால் டிக்- டாக் வீடியோவில் செய்யப்பட்டு வருகிறது. இப்படி சமைத்து அதனை டிக்- டாக்கில் பலர் வெளியிட்டுள்ளனர். இருமல் மருந்தில் கோழி இறைச்சியை சமைப்பது மிகவும் பாதுகாப்பற்றது…

குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது- 4 பேர் பலியான சோகம்..!!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் உல்ஹாஸ்நகரில் 5 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று திடீரென இடிந்து விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில்…

ஐதராபாத்தில் டி20 கிரிக்கெட் டிக்கெட் வாங்க முண்டியடித்த ரசிகர்கள்- போலீஸ் தடியடி..!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2வது போட்டி நாக்பூரில் நாளை நடைபெறுகிறது. மூன்றாவது…

பஞ்சாப்: ஆளுநர் மாளிகை நோக்கி ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் பேரணி..!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆபரேசன் தாமரை திட்டத்தை பாஜக செயல்படுத்த முயற்சிப்பதாகவும், ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க குதிரை பேரம் நடப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பாஜகவின் முயற்சியை முறியடிக்கும் வகையில் சட்டசபையில்…

ரஷியாவுக்கு அணு ஆயுதங்கள் வழங்கவில்லை: வடகொரியா மறுப்பு..!!

ரஷியாவுக்கு நாங்கள் அணு ஆயுதங்களை வழங்கவில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து வடகொரியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறுகையில், "நாங்கள் ஒருபோதும் ரஷ்யாவிற்கு அணு ஆயுதங்களையோ, வெடி மருந்துகளையோ ஏற்றுமதி செய்யவில்லை. அணு…

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தீவிரம்: மின்விளக்கு, மலர் அலங்காரப் பணிகள்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் 27-ந் தேதி முதல் அக்டோபர் 5-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெற உள்ளது. கொரோனா தொற்று பரவல்காரணமாக…

ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்ற டென்மார்க் ராணிக்கு கொரோனா பாதிப்பு..!!

மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கு கடந்த 19-ந் தேதி லண்டனில் நடந்தது. இதில் டென்மார்க் ராணி இரண்டாம் மார்கரெட் (வயது 82) நேரில் கலந்து கொண்டு, ராணி எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து நாடு திரும்பிய…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா ஆதரவு..!!

உலக தலைவர்கள் பங்கேற்ற ஐ.நா.சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசினார். அப்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீர்திருத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையை…

2-வது நாளாக பாதிப்பு அதிகரிப்பு: இந்தியாவில் புதிதாக 5,443 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் புதிதாக 5,443 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 4,043 ஆக இருந்தது. நேற்று 4,510 ஆக அதிகரித்த நிலையில் இன்று 2-வது நாளாக பாதிப்பு…

ஐ.நா. சபையில் புதினை கண்டித்து பேசிய ஜோபைடன்..!!

ஐ.நா. சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசும்போது, உலகம், ஒரு மனிதரால் (ரஷிய அதிபர் புதின்) தொடங்கப்பட்ட தேவையற்ற போரை சந்தித்தது. ரஷியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதால் உக்ரைன் மீது போர் தொடுத்ததாக புதின் கூறுகிறார். ஆனால் யாரும்…

அவதூறு செய்திகளை பரப்பும் போலி யூடியூப் சேனல்கள் மீது கிரிமினல் வழக்கு- மத்திய அரசு…

சமூக வலைதளங்களில் பலர் தனியாக யூடியூப் சேனல்கள் தொடங்கி தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர் அரசுக்கு எதிராகவும், நாட்டை சீர்குலைக்கும் வகையிலும் சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வருவதால் பிரச்சினைகள் ஏற்படுகிறது. மேலும்…

இனி எந்த அரசியல் கட்சிக்கும் பணியாற்ற மாட்டேன்- பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு..!!

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சி சார்பில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாரை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நிதிஷ் குமாரை கடந்த சில நாட்களுக்கு…

11 மாநிலங்களில் 106 பேர் கைது- என்.ஐ.ஏ. சோதனை பற்றி அமித்ஷா ஆலோசனை..!!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் இன்று அதி காலை 3.30 மணிமுதல் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. தமிழ்நாடு புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், மராட்டியம்,…

காதலை கைவிட்ட இளம்பெண்ணை அடித்துக்கொன்ற காதலன்..!!

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா அக்கிகொப்பலு சவுடசமுத்திராவை சேர்ந்தவர் நேத்ராவதி. அதே பகுதியை சேர்ந்தவர் மல்லிகார்ஜூன். இருவரும் கல்லூரி படிக்கும்போதே காதலித்து வந்தனர். இந்நிலையில் பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா…

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியீடு..!!

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 17-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான அறிவிப்பாணையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் செப்டம்பர் 24-ம்…

கேரளாவில் ஓணம் பண்டிகையின்போது சிறுவனை பீர் குடிக்க வைத்த உறவினர் கைது..!!

கேரளாவில் உற்சாகமாக கொண்டாடப்படும் ஓணப்பண்டிகையின்போது சிறுவன் ஒருவனுக்கு வாலிபர் ஒருவர் பீர் கொடுக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள், இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க…

ராகுல் காந்தி பாத யாத்திரையில் இன்று மாற்று திறனாளிகள், மாணவிகள் பங்கேற்பு..!!

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி தொடங்கிய இந்த பாதயாத்திரை 11-ந் தேதி முதல் கேரளாவில் நடந்து வருகிறது. இதில் கட்சியின்…

உத்தர பிரதேசத்தில் வெளுத்து வாங்கும் கனமழை- 10 பேர் உயிரிழப்பு..!!

உத்தர பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து…

ஆஸ்திரேலியாவில் கொத்து கொத்தாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்..!!

ஆஸ்திரேலியா நாட்டின் டாஸ்மேனியா தீவில் உள்ள மேக்வாரி துறைமுகத்துக்கு அருகே உள்ள கடற்கரையில் நேற்று 200-க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. ஒரே நேரத்தில் கொத்து கொத்தாக திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவற்றில்…

ஆப்கானிஸ்தானில் பப்ஜி, டிக்-டாக்குக்கு தடை: தலிபான்கள் நடவடிக்கை..!!

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் அவர்கள் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்த நிலையில் உலகளவில் பிரபலமான பப்ஜி மற்றும் டிக்டாக் ஆகிய 2 செயலிகளின் பயன்பாட்டுக்கு…