;
Athirady Tamil News

இந்திய பெரும் பணக்காரர்களில் முதலிடத்தைப் பிடித்தார் கவுதம் அதானி..!!

நம் நாட்டில் நடப்பு ஆண்டில் ரூ.1000 கோடி அல்லது அதற்கு மேல் சொத்துகளை உடைய பெரும் பணக்காரர்களின் பட்டியலை ஐ.ஐ.எப்.எல். வெல்த்-ஹுரன் இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, ரிலையன்ஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானியை முந்தி, அதானி குழும…

தொண்டர்கள் சொன்னால் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி: அசோக் கெலாட் அறிவிப்பு..!!

காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந்தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல், வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. ராகுல்காந்தி தலைவர் பதவியை ஏற்க வலியுறுத்தி, பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கமிட்டிகள் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றன.…

சுப்ரீம் கோர்ட்டில் 27-ந்தேதி முதல் முக்கிய வழக்கு விசாரணைகள் நேரடி ஒளிபரப்பு..!!

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடந்த 27-ந்தேதி பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற மறுநாளிலேயே 25 அரசியல் சாசன அமர்வுகளை அமைத்தது நினைவுகூரத்தக்கது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில்…

வங்கிகளில் ரூ.22,842 கோடி கடன் வாங்கி விட்டு மோசடி: கப்பல் கட்டுமான நிறுவன தலைவர் கைது..!!

வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு செலுத்தாமல் மோசடி செய்த பிரபல தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி போன்றவர்கள் பட்டியலில் சேர்ந்திருப்பவர், குஜராத் மாநிலம், சூரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும்…

குருணை அரிசி ஏற்றுமதிக்கு செப்டம்பர் 30 வரை அனுமதி – மத்திய அரசு..!!

அரிசி ஏற்றுமதியில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்து 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. உலக அரிசி வர்த்தகத்தில் 40 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது. நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதால் 1 கோடி முதல் 1.2 கோடி டன் வரை அரிசி உற்பத்தி…

மகாராஷ்டிரா முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவுடன் கவுதம் அதானி சந்திப்பு..!!

சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டு உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியும் என இரண்டு பிரிவாக கட்சி உடைந்துள்ளது. இந்நிலையில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல் மந்திரி…

குஜராத் சட்டசபையில் அமளி – 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்..!!

குஜராத் சட்டசபை நேற்று காலை கூடியதும் காங்கிரசைச் சேர்ந்த எதிர்க்கட்சித்தலைவர் சுக்ராம் ரத்வா எழுந்து, அரசு ஊழியர்கள், விவசாயிகள், அங்கன்வாடி பணியாளர்களின் போராட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு சபாநாயகர் நிமாபென்…

மியான்மரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் –…

மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உள்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

பரோலில் அனுப்பப்பட்டவர்களில் 19 சதவீத கைதிகள் சிறைக்கு திரும்பவில்லை- டெல்லி சிறை…

டெல்லியில் திகார், ரோகிணி, மண்டோலி ஆகிய 3 முக்கிய சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் கைதிகள் நிரம்பி வழிகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனாவின் முதல் அலை தாக்க தொடங்கியபோது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சிறைகளில் இருந்து ஏராளமான கைதிகள்…

எங்களிடமும் நிறைய ஆயுதங்கள் உள்ளன: மேற்கத்திய நாடுகளுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்த…

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர், இன்று 210-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. தற்போது உக்ரைன் படைகளின்…

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார்..!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார் தெரிவித்துள்ளார். பெண் எழுத்தாளரான ஜூன் கரோல் கூறும்போது, ''1995-ம் ஆண்டின் பிற்பகுதி அல்லது 1996-ம் ஆண்டின் முற்பகுதியில் மிட்டவுன் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள…

வைரசை கண்டறிந்து குறுஞ்செய்தி அனுப்பும் முக கவசம் கண்டுபிடிப்பு- சீன விஞ்ஞானிகள்…

சீனாவில் 2019-ம் ஆண்டின் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளை கடந்தும் முற்றாக ஒழியாமல் உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் உயிர் காக்கும் கவசமாக முக கவசம் இருந்து வருகிறது. இந்த…

மும்பையில் ரூ.1,725 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்..!!

மும்பை நவசேவா துறைமுகத்தில் இருந்து மிகப்பெரிய அளவில் ஹெராயின் கடத்த இருப்பதாக டெல்லி போலீசின் சிறப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் மும்பை நவசேவா துறைமுகத்துக்கு சென்று அதிரடி சோதனையில்…

பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்- பிரதமர், முதல்வர் இரங்கல்..!!

இந்தி திரைத்துறையில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் அறியப்படுபவர் நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா(வயது 59). பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியான, தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச் முதல் சீசனில் பங்கேற்று அதன்மூலம் அங்கீகாரம்…

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிர்ப்பு: போராட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி..!!

ஈரானில் உள்ள குர்திஸ்தான் பகுதியை சேர்ந்த இளம் பெண் மாஷா சுமினியை ஹிஜாப் முறையாக அணியவில்லை என்று கூறி போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதனால் ஈரான் முழுவதும் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. ஹிஜாப்பை எதிர்த்தும்,…

இங்கிலாந்தில் 200க்கும் மேற்பட்டோர் இந்து கோவிலை முற்றுகையிட்டு போராட்டம்..!!

இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் வசிக்கும் இந்து- முஸ்லீம் இடையே மோதல் ஏற்பட்டது. சமீபத்தில் துபாயில் நடந்த ஆசிய கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு பிரச்சினை ஏற்பட்டது. அங்குள்ள இந்து கோவிலில் இருந்த கொடி…

திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்து பல்வேறு துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் வெங்கட ரமணரெட்டி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:- போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து…

ஐ.நா.சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய துருக்கி அதிபர்- இந்தியா அதிருப்தி..!!

ஐ.நா பொது சபையில் உலக தலைவர்கள் பங்கேற்ற உயர்மட்ட கூட்டம் நடந்தது. அதில் பல்வேறு நாட்டு அதிபர்கள், பிரதமர்கள் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்தில் துருக்கி அதிபர் எர்டோகன் பேசும்போது, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீரர் விவகாரத்தை…

திருப்பதியில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக செல்ல புதிய வசதி..!!

திருப்பதியில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான விருந்தினர் இல்லங்கள், விடுதி வளாகங்கள், வைகுந்தம் வரிசை வளாகங்கள், லட்டு கவுண்ட்டர்கள், மருத்துவமனை, போலீஸ் நிலையங்கள், விஜிலென்ஸ் அலுவலகங்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் உள்ளன.…

ஜப்பானில் பிரதமர் அலுவலகம் அருகே வாலிபர் தீக்குளித்ததால் பரபரப்பு..!!

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் அலுவலகம் தலைநகர் டோக்கியோவில் உள்ளது. இந்த அலுவலகம் அருகே வாலிபர் ஒருவர் வந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வாலிபர் திடீரென்று தன் உடலில் தீ வைத்து கொண்டார்.…

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிடுவாரா?- மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் அவசர…

அகில இந்திய காங்கிரஸ் கட்சி கடந்த 2 பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்பு கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி…

திருப்பதியில் 6 லட்சம் நவம்பர் மாத தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டது..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் ஆன்லைன் டிக்கெட்டுகளை மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன. தினமும் 20 ஆயிரம் பக்தர்கள்…

திருப்பதி கோவிலுக்கு சென்னை இஸ்லாமிய தம்பதி ரூ.1 கோடி நன்கொடை..!!

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சுபீனா பானு-அப்துல் கனி தம்பதி. இவர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.1.02 கோடி நன்கொடையாக வழங்கினர். விஐபி பிரேக் தரிசனம் முடிந்த பிறகு, அவர்கள் குடும்பத்துடன் ரங்கநாயகர் மண்டபத்தில் இதற்கான வரைவோலையை…

இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ரூ.1.60 கோடி மோசடி..!!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமண தகவல் மையத்தில் தனது சுய விவரங்களை பதிவிட்டு தனக்கு ஏற்ற ஜோடி வேண்டும் என பதிவிட்டு இருந்தார். இளம்பெண்ணின் விவரங்களை கண்ட வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு…

போக்குவரத்து நெருக்கடியால் மலர்ந்த காதல்- இணையத்தில் வைரலாகும் பதிவு..!!

தகவல் தொழில்நுட்ப துறையில் முக்கிய இடத்தை பிடிப்பது பெங்களூரு. இங்கு ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் உள்ளன. தினமும் அதிகாலை வேளையில் இங்குள்ள நிறுவனங்களுக்கு பணிக்கு வாகனங்களில் செல்வோர் அதிகம். இதுதவிர பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும்…

குண்டும், குழியுமான சாலைகளில் திருமண போட்டோ ஷூட் நடத்திய மணமகள்..!!

கேரளாவில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியும், கேரளாவில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாக கூறியிருந்தார். இது தொடர்பாக பல்வேறு சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும்…

இந்தியாவில் 2026-ல் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை 2 மடங்கு உயரும்: ஆய்வில் தகவல்..!!

உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை காரணமாக தொழில் வளர்ச்சி முடங்கியது. கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்த பின்னர் மீண்டும் தொழில் வளர்ச்சி ஏற்பட்டது. இதனால் பொருளாதார மந்தநிலை விலகி, வருவாய் உயர தொடங்கியது. இதன் அடிப்படையில் அதிக லாபம்…

எய்ம்ஸ் மருத்துவமனையில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ் வசதி- விமான போக்குவரத்து அமைச்சர் ஜே…

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) ஏர் ஆம்புலன்ஸ் வசதி விரைவில் செயல்படத் தொடங்கும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.…

ராணி எலிசபெத் மறைவால் மேலும் ஒரு வாரம் அரச குடும்பத்தினர் துக்கம்..!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ந்தேதி மரணம் அடைந்தார். மறுநாளில் நாட்டின் மன்னராக சார்லஸ் அறிவிக்கப்பட்டார். ராணியின் மறைவால் அரச முறை துக்கம் கடைப்பிடிப்பது பற்றி பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த…

தினசரி பாதிப்பு சற்று உயர்வு- புதிதாக 4,510 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் 5 நாட்கள் தொடர் சரிவிற்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று பாதிப்பு 4,043 ஆக இருந்தது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், புதிதாக 4,510 பேர் கொரோனாவால்…

டிவைடரில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியது- சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி..!!

டெல்லி சீமாபுரி பகுதியில் நேற்றிரவு சாலை டிவைடரில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம் அருகே அதிகாலை 1.51 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் மேலும்…

இங்கிலாந்து நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களை ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் செலுத்த…

இங்கிலாந்தை சேர்ந்த ஒன் வெப் என்ற நிறுவனத்தின் 36 செயற்கைகோள்கள், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து செலுத்தப்பட உள்ளன. வணிக நோக்கத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் இந்த…

பிரவின் ராவத்திடம் இருந்து சஞ்சய் ராவத் மாதந்தோறும் ரூ.2 லட்சம் வாங்கினார்: பெண்…

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பத்ரா சால் மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த மாதம் 1-ந் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் பத்ராசால் மோசடி வழக்கில் சஞ்சய் ராவத்…

காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா தியேட்டர் திறப்பு..!!

காஷ்மீரில் 13 தியேட்டர்கள் செயல்பட்டு வந்த நிலையில், பயங்கரவாதம் அவற்றுக்கு மூடுவிழா நடத்தியது. காஷ்மீரில் சினிமாவை திரையிடக்கூடாது என்று 1989-ம் ஆண்டு ஒரு பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்ததால் தியேட்டர்கள் இழுத்து பூட்டப்பட்டன.…