;
Athirady Tamil News

முதுமையில் வரும் நோய்கள்..!!

முதியவர்கள் பெரும்பாலும் பக்கவாதம், நரம்புத் தளர்ச்சி, எலும்பு பலம் குறைதல் மற்றும் ஞாபக மறதியால் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் ஆகும். இந்தியாவில் 8 சதவீதம் முதியோர்கள் உள்ளனர். வயதான…

நிறம் மாறும் ஆப்ஷன், ப்ளூடூத் ஸ்பீக்கர் கொண்ட புது குளிர்சாதன பெட்டி அறிமுகம்..!!

எல்ஜி நிறுவனத்தின் புதிய குளிர்சாதன பெட்டி - எஸ்ஜி மூட்அப் ஃப்ரிட்ஜ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த குளிர்சாதன பெட்டி தற்போது நடைபெற்று வரும் ஐஎப்ஏ 2022 நிகழ்வில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த குளிர்சாதன பெட்டியின்…

ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு- பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உறுதி..!!

பெரம்பலூரில் கல்வியாளர்கள் சங்கமம் சார்பில் ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்த கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

உயர்நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும் பார்களுக்கு புதிய உரிமம்- டாஸ்மாக் நிர்வாகம் தகவல்..!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான் கடை பார்களின் டெண்டர் காலம் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டாஸ்மாக்…

சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம்- 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு..!!

விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த மாதம் 31-ந்தேதி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சிலைகளை இன்று…

அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்புகள் நடக்க வாய்ப்பு இல்லை- சென்னை உயர்நீதிமன்றம்..!!

திருவள்ளூர் மாவட்டம், அயனம்பாக்கம் கிராமத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத்…

நாட்டின் எதிர்காலத்திற்காக, தென் மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்- அமித் ஷா..!!

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற 30வது தென் மண்டல கவுன்சில் கூட்டத்திற்கு தலைமை வகித்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட 'இல்லந்தோறும் மூவண்ணக் கொடி' பிரச்சாரத்தில்,…

இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றன- குடியரசுத் தலைவர்…

ஐஐடி டெல்லியின் வைர விழாக் கொண்டாட்ட நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவின் திறனை ஐஐடிக்கள் உலகிற்கு நிருபித்துள்ளன.…

உடல் உறுப்பு தானம் செய்வதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்- மன்சுக் மாண்டவியா..!!

ஆரோக்கியமான வலுவான இந்தியா மாநாட்டை டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். சிக்கிம் ஆளுநர் ஸ்ரீ கங்கா பிரசாத் இந்த மாநாட்டிற்கு முன்னிலை வகித்தார். இந்தியாவில் உடல் உறுப்பு, கண்…

நிதிஷ்குமார் நாளை டெல்லி பயணம் – எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்கிறார்..!!

பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் நாளை டெல்லி செல்கிறார். இந்த டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரையும் சந்திக்க உள்ளார். வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை…

பாரம்பரிய ரக நெல் சாகுபடி பணி..!!

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் நெடும்பலம், கீராந்தி, தீவாம்பாள்பட்டினம் ஆகிய பகுதிகளில் அரசு விதை பண்ணைகள் உள்ளன.இந்த பண்ணைகளில் தலா 15 ஏக்கரில் பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து, அதன் மூலம் விதை உற்பத்தி செய்து, இந்த…

தக்காளி விலை கிடுகிடுவென உயர்வு..!!

வரத்து குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி சாகுபடி கோவையை அடுத்த தொண்டாமுத்தூர், மதுக்கரை, பாலத்துறை, நாச்சிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு…

35-ம் கட்ட கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது..!!

திருப்பூர் மாவட்டத்தில் நாளை 4-ந் தேதி, 35ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் 1,341 இடங்களில் தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து கலெக்டர் வினீத்…

சிலிண்டரில் மோடி படம் – நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த தெலுங்கானா ராஷ்ட்ரீய…

தெலுங்கான மாநிலத்தின் ஜஹீராபாத் பாராளுமன்ற தொகுதியில் நேற்று நடைபெற்ற மத்திய அரசின் நலத்திட்ட நிகழ்ச்சியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். பின்னர் அவர் அங்குள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்தார். அப்போது மத்திய அரசு அதிக மானியம்…

பேடிஎம், கேஷ்ப்ரீ உள்ளிட்ட 6 நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை..!!

நாட்டில் சுமார் 1,100 மின்னணு கடன் செயலிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சட்டவிரோதமாக 600 கடன் செயலிகள் இயங்கி வருவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. சீன கடன் செயலிகளும் இதில் அடங்கும். இந்த செயலிகள், இந்தியர்களை கடன் வலையில் வீழ்த்தி, ரூ.500…

பாராளுமன்ற தேர்தல்- ராகுல் காந்தி நடத்திய சர்வே..!!

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பாரதிய ஜனதா முழு அளவில் தயாராக தொடங்கி விட்டதால் ராகுல்காந்தியும் புதிய வியூகங்கள் வகுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். தனது புதிய வியூகங்கள் குறி தவறாத அம்பாக இருக்க வேண்டும் என்று நினைத்த ராகுல்,…

நடிகர் பவன் கல்யாண் பிறந்த நாளில் சினிமா தியேட்டரை சூறையாடிய ரசிகர்கள்..!!

ஆந்திராவில் பிரபல சினிமா நடிகரும், ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. விசாகப்பட்டினத்தில் உள்ள லீலா மஹால் திரையரங்கில் 2 காட்சிகள் பவன் கல்யாண் ரசிகர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு…

புதுச்சேரியின் நீர் தேவைக்காக நதிகள் இணைப்பு தேவை- துணைநிலை ஆளுநர் தமிழிசை..!!

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் அடுத்த கோவளத்தில் இன்று காலை 10 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில முதல்- மந்திரிகள் பங்கேற்கும் 30-வது தென்மாநில கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. தென்மண்டல கவுன்சிலில் தமிழகம், கேரளா,…

பாரதிய ஜனதா கட்சி பலவீனமாக உள்ள 78 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் தீவிர கவனம் செலுத்த…

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான ஆரம்ப வேலைகளை பா.ஜனதா கட்சி தொடங்கி விட்டது. சில மாநிலங்களில் குறிப்பிட்ட தொகுதிகளை தேர்வு செய்து அங்கு தற்போது இருந்தே தேர்தல் பணிக்கான ஆரம்ப வேலைகளை செய்து வருகிறது. இந்த தொகுதிகளுக்கு…

நாம் அனைவரும் யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற பாதையில் பயணிப்போம்- முதல்வர்…

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் அடுத்த கோவளத்தில் இன்று காலை 10 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில முதல்- மந்திரிகள் பங்கேற்கும் 30-வது தென்மாநில கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தென்மண்டல கவுன்சிலில் தமிழகம்,…

தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்: சமையல்காரர், கண்டக்டர், ஆட்டோ டிரைவர் ரூ.200 கோடிக்கு…

உத்தரகாண்ட் மாநில அரசின் சார்பில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்பில் கடந்தாண்டு 854 பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சிலர் மீது டேராடூன் போலீசார் வழக்கு பதிவு…

விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடனமாடிய எஸ்.பி…!!

விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தெருக்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்து வணங்கினர். ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம், தாடி பத்ரி அடுத்த பேக்ஷன் கோடபள்ளியில் நூற்றுக்கணக்கான விநாயகர்…

ராகுல் பிடிவாதம் தளர்கிறது- தலைவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு..!!

காங்கிரஸ் கட்சிக்கு அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று சோனியா தலைமையில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவுஎடுக்கப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 22-ந் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகிறது.…

திருவனந்தபுரத்தில் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்கியது..!!

தென்மாநிலங்களில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில முதல்- மந்திரிகள் பங்கேற்கும் தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் கேரள மாநில…

கே.ஜி.எப்‌ சினிமா ராக்கிபாய் போல் பிரபலமாக இரவு காவலாளிகள் 5 பேரை கொடூரமாக கொலை செய்த…

மத்திய பிரதேசத்தில் சாகர் மாவட்டத்தில் கடந்த 28-ந்தேதி இரவு முதல் 19-ந்தேதி இரவு வரை காவலர்கள் 3 பேர் அடுத்தடுத்து தலையில் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பதட்டத்தை அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த தொடர்…

நின்று கொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதி 4 பேர் பலி- 24 பேர் படுகாயம்..!!

உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது லாரி மோதியதில் நான்கு பேர் இறந்தனர். சுமார் 24 பேர் படுகாயமடைந்தனர். பாரபங்கியில் உள்ள மகுங்குபூர் அருகே இரட்டை அடுக்கு பேருந்து பின்னால் இருந்து டிரக்…

ஆர்டெமிஸ் -1 ராக்கெட்டை இன்று விண்ணில் ஏவுகிறது நாசா..!!

நாசா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்ப உள்ளது. ஆர்ட்டெமிஸ்-1, 42…

12-ம் வகுப்பு தேறிய மாணவர்களின் மின்னணு சான்றிதழ்களை கல்லூரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் :…

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 22-ந்தேதி வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்ற மாணவர்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து வருகிறார்கள். சில பல்கலைக்கழகங்கள், மாணவர்களிடம் அச்சிடப்பட்ட, காகித வடிவ மாற்று…

நீலகிரியில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த காட்டெருமை – 4 மணி நேரம் போராடி மீட்ட…

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தனியார் தேயிலை தோட்டத்தில் உள்ள தற்காலிக கழிவுநீர் தொட்டியில் காட்டெருமை ஒன்று தவறி விழுந்து உயிருக்குப் போராடியது. இதைக் கண்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் காட்டெருமையை மீட்க முயற்சித்து முடியாமல் போனதால், இது…

கடவுள் விநாயகர் சிலையை கரைக்க செயற்கையாக அமைக்கப்பட்ட ஏரியில் மூழ்கி சிறுவன் பலி..!!

இந்து மத பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி முக்கியமான பண்டிகையாகும். இந்து மத கடவுள் விநாயகர் பிறந்த தினமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் கடந்த 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக…

சென்னை பெண்கள் கல்லூரியில் சோகம்: படிக்கட்டில் உருண்டு விழுந்து மாணவி பரிதாப சாவு..!!

சென்னை வேப்பேரி பகுதியில் வசிப்பவர் சர்மா. இவரது மனைவி சீமா சர்மா. சர்மா தங்கசாலை பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவர்களது மகள் ரோஷிணி சர்மா (வயது 19) வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள ஜெயின் பெண்கள் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு…

பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை, வெள்ளம் – பலி எண்ணிக்கை 1,208 ஆக உயர்வு..!!

பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூலை தொடங்கிய பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதேபோல், இமயமலையில் பனிப்பாறை உருகி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் பல்வேறு நகரங்களை…

சென்னை பெசன்ட் நகர் பகுதியில் நாளை வாகனமில்லா ஞாயிற்றுகிழமை கடைப்பிடிப்பு..!!

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை பெசன்ட் நகர், 6வது அவென்யூ கிழக்கு பகுதியில் 32வது குறுக்கு தெருவிலிருந்து 3வது பிரதான சாலை சந்திப்பு வரை (வாகனமில்லா ஞாயிற்றுக்கிழமை)…

இரட்டை என்ஜின் பாஜக அரசால் மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடிகிறது- பிரதமர் மோடி…

பிரதமர் மோடி நேற்று தமது கேரள பயணத்தை முடித்துக் கொண்டு கர்நாடகா மாநிலம் மங்களூரு சென்றார். அங்குள்ள கோல்ட் பின்ச் மைதானத்தில் நடந்த விழாவில் ரூ.3,800 கோடி மதிப்பீட்டிலான 8 திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். விழாவில் பிரதமர் பேசியதாவது:-…