;
Athirady Tamil News

11 வயது மாணவன் வன்புணர்வு: குற்றவாளிக்கு விளக்கமறியல்

0

பாடசாலை மாணவனுக்கு பலமுறை போதைப்பொருள் கொடுத்து வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று குருநாகலில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், குறித்த 11 வயது மாணவன் போதை கலந்த இனிப்பு கொடுக்கப்பட்டு பலமுறை வன்புணர்வு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பேருந்து சாரதிக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகள் நிர்ணயிக்கப்பட்ட போதிலும் அதனை நிறைவேற்ற தவறியதால் சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.