Author
Editor-A
ஜேர்மனியில் நெருங்கும் தேர்தல்… போலிச் செய்திகளைப் பரப்பும் அரசியல் கட்சிகள்
ஜேர்மனியில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் சில போலிச் செய்திகளைப் பரப்பி வருகின்றன.
போலிச் செய்திகளைப் பரப்பும் அரசியல் கட்சிகள்
ஜேர்மன் நகரமான Magdeburgஇல், டிசம்பர் மாதம் 23ஆம் திகதி, Taleb Al-Abdulmohsen…
வெட்டுக்கிளியை வேட்டையாடிய தேவாங்கு! நேரடி காட்சி
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் தேவாங்கு ஒன்று வெட்டக்கிளியை வேட்டையாடும் நேரடி காட்சி வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
தற்போது எல்லோரது கைககளிலும் ஸ்மாட் போன்கள் இருக்கின்றது. இதை வைத்து பலரும் பல வீடியோக்களை பார்த்து…
கடத்தப்பட்ட மாணவி கண்டுபிடிப்பு- அம்பாறையில் சம்பவம்
கண்டி கெலிஓயா பிரதேசத்தில் பாத்திமா ஹமிரா என்ற 18 வயது பாடசாலை மாணவியை கடத்தி 50 இலட்சம் கப்பம் கோரிய 31 வயதுடைய மொஹமட் நாசர் பாடசாலை மாணவியுடன் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு…
தற்கொலை செய்து கொள்ளுங்கள் ; வடகொரிய வீரர்களுக்கு உத்தரவிட்ட கிம்!
வடகொரிய வீரர்கள் , உக்ரைன் வசம் சிக்கும் சூழல் ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்ளுமாறு அதிபர் கிம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் இப்போது தீவிரமடைந்துள்ள சூழலில், ரஷ்யாவுக்காக…
லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீ: தீயணைப்பு வீரர் வேடமிட்டு திருடிய 29 பேர் கைது!
லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதியில் தீயணைப்பு வீரர் வேடமிட்டு திருடிய 29 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுத் தீயில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர். தீயில் சுமார்…
‘ இளம் மணிச் செம்மல் விருது-2025’ பெற்ற சம்மாந்துறை மின்மினி மின்ஹா
இந்திய தமிழ்நாடு, சின்னாளபட்டி, திண்டுக்கல் மாவட்ட "பசுமை வாசல் பவுண்டேஷன்" அமைப்பின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு சர்வதேச ரீதியில் பல்துறை சாதனையாளர்களுக்காக நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற கமு/சது/அல்-அர்சத் மகா…
பிரேசில்: கனமழை மற்றும் நிலச்சரிவினால் 10 பேர் பலி!
பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவினால் 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசிலில் கடந்த ஒரு வருடமாக ஏற்பட்டு வரும்…
நற்பிட்டிமுனையில் மாபெரும் இரத்தான முகாம்
'உதிரம் கொடுத்து உயிர் காப்போம்' என்ற தொனிப் பொருளின் அடிப்படையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்து நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியத்தின் சுகாதாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்தான…
சிலோன் மீடியா போரத்தின் ஆளுமைகளுடனான சந்திப்புடன் கௌரவிப்பு நிகழ்வு
சிலோன் மீடியா போரத்தின் SLAS ஆளுமைகளுடனான சந்திப்பும் கௌரவிப்பும் திங்கட்கிழமை (13) அட்டப்பளம் அட்டப்பளம் தனியார் விடுதியில் போரத்தின் தலைவர் ரியாத் .ஏ .மஜீத் தலைமையில் அமைப்பின் ஐந்தாவது வருட நிறவை ஒட்டி இந்நிகழ்வு நடைபெற்றது.…
நைஜீரியாவில் 40 விவசாயிகள் கொலை!
நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான போர்னோவில் ஒரு வார இறுதியில் நடந்த தாக்குதலில் குறைந்தது 40 விவசாயிகள் கொல்லப்பட்டதாக அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வடகிழக்கு போர்னோ மாநிலத்தில்இஸ்லாமிய போராளிகள் என சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகளின்…
கசிப்பு வேட்டை-கைதான இரண்டு சந்தேக நபர்களிடம் விசாரணை
வீட்டில் மறைத்து வைத்து கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு இரு வேறு சந்தர்ப்பங்களில் கைதான 2 சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை…
ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் விசாரணை
ஐஸ் போதைப்பொருள் தம் வசம் வைத்திருந்த இளைஞனை கைது செய்து சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம்இ சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் பாடசாலைக்கு அருகாமையில் திங்கட்கிழமை (13) இரவு…
144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மகா கும்பமேளா
மகா கும்பமேளா என்பது இந்தியாவில் நடைபெறும் மிக பிரம்மாண்ட விழாக்களில் முதன்மையானதாகும். கும்பமேளா பற்றி பலருக்கும் முழு விபரங்கள் தெரியாமல் இருக்கும். இந்த விழா எதற்காக நடத்தப்படுகிறது என்பது கூட பலருக்கும் தெரியாது. இதன் சிறப்பு…
புதுச்சேரி – விழுப்புரம் பயணிகள் ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே…
விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி புறப்பட்ட பயணிகள் ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து விழுப்புரம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.…
அமெரிக்கா காட்டுத்தீயில் பலியானவர்கள் எண்ணிக்கை 24 ஆக உயர்வு
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
ஈட்டன் தீ விபத்தில் பதினாறு பேரும், பாலிசேட்ஸ் தீ விபத்தில் எட்டு பேரும் கொல்லப்பட்டதாக லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட மருத்துவ…
வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
நிந்தவூர் ஆலயக்கட்டில் உள்ள ஆற்றை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற வேளையில் ஆற்றில் விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் பிள்ளை மூழ்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் தாயும், தந்தையும் உயிருடன்…
இலங்கையில் இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை
இலங்கையில் அடுத்து வாரங்களில் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும் என்று டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக…
அம்பாறையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தர்!
அம்பாறை - சம்மாந்துறை பகுதியில் வீட்டில் வழமையான செயற்பாட்டில் ஈடுபட்ட வேளையில், மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்றையதினம் (13-01-2025) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் சம்மாந்துறை -…
சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள்… 100 பேர்கள் வரையில் இறந்திருக்கலாம் என…
தென்னாப்பிரிக்க சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களில் குறைந்தது 100 பேர் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரிகள் முடக்கினர்
தென்னாப்பிரிக்காவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் சட்டவிரோதமாகச் சுரங்கம் தோண்டிக்…
ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை விடுப்பு
தென்மேற்கு ஜப்பானில் திங்கள்கிழமை பிற்பகல் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அப்பகுதியில் இரண்டு சிறிய சுனாமிகள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுனாமி அலைகள் எழக்கூடும்
கியூஷி பிராந்தியத்தில் உள்ள மியாசாகி மாகாணத்தின்…
தையிட்டியில் மீண்டும் நேற்றுப் போராட்டம்!
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும், அதனைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் நேற்றுமுன்தினம் ஆரம்பித்த போராட்டம்…
நன்றியின் வெளிப்பாட்டை உணர்த்தும் பொங்கல் திருவிழா
தைப்பொங்கல் என்கிற அறுவடைத் திருவிழா உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் கொண்டாடப்படும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த விழாவாக உள்ளதோடு மரபு ரீதியாக அறுவடைக் காலத்தில் கொண்டாடப்படும் இந்த விழா நன்றியுணர்வு மற்றும் செழிப்புடன் தொடர்புடையது என…
உதவி கேட்கும் அமெரிக்கா., 60 தீயணைப்பு வீரர்களை அனுப்பும் கனடா
கலிபோர்னியா காட்டுத்தீயை அணைக்க 60 தீயணைப்பு வீரர்களை கனடா அனுப்புகிறது.
அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க 60 தீயணைப்பு வீரர்களை கனடா அனுப்புவதாக அறிவித்துள்ளது.
கனடாவின் அவசரகால…
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதல் சுற்று முடிவில் 6 பேர் காயம்!
மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியின் முதல் சுற்றில் உரிமையாளர் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் அன்று அவனியாபுரத்திலும் அதனை தொடர்ந்து அலங்காநல்லூர்…
வெடித்து சிதறிய எரிபொருள் நிலையம்: மத்திய கிழக்கு நாடொன்றில் 15 பேர் உயிரிழப்பு
ஏமன் நாட்டில் எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு விபத்தில் 15 பேர் வரை பலியாகியுள்ளனர்.
வெடிப்பு விபத்து
ஏமன் நாட்டின் பைடா மாகாணத்தில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிப்பில் 15 பேர் வரை…
கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய தகவல் – அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
இலங்கையில் நாளொன்றுக்கு 2,500 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் நாளொன்றுக்கு 1,200 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.…
உரிமையை உறுதிப்படுத்த முடியாத வாகனங்களை மீட்ட பொலிஸார்
அம்பாறை கனேமுல்ல - கலஹிடியாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து உரிமையை உறுதிப்படுத்த முடியாத மூன்று சொகுசு ஜீப் வண்டிகள் மற்றும் வெகன் ஆர் கார் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
மீட்கப்பட்ட வாகனங்களின் பெறுமதி 120 மில்லியன்…
நயினை நாக பூசணி அம்மனின் தைப்பொங்கல்!
தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு, நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிறப்பு பொங்கல் வழிபாடு இடம்பெற்றது.
மகா கும்பமேளா தொடங்கியது: முதல் நாளில் ஒன்றரை கோடி போ் புனித நீராடல்
பிரயாக்ராஜ்: உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் பௌஷ பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை (ஜன. 13) தொடங்கியது.
மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு நடைபெறும் இந்நிகழ்வின்…
புகையிரத பயணிகளின் கவனத்திற்கு ; விசேட போக்குவரத்து திட்டம்
நாட்டில் ஜனவரி 10, 2025 முதல், கொழும்பு கோட்டை - திருகோணமலை விரைவு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இச்சேவை காலை 08.50 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்பட்டு, திருகோணமலையை 03.45க்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்…
பாடசாலை ஆசிரியர்களுக்கு சில கட்டுப்பாடு ; தீவிரமாக பரிசீலிக்கும் கல்வியமைச்சு
பரீட்சை வினாத்தாள்கள் கசிந்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, தனியார் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடும் பாடசாலை ஆசிரியர்களுக்கு சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.…
வெளிநாடொன்றுக்கு பறந்த ஜனாதிபதி அநுர… 5 பதில் அமைச்சர்கள் நியமனம்!
சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சென்றுள்ள நிலையில் 5 அமைச்சுகளுக்குப் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி, ஜனாதிபதியின் கீழ்…