யாழில். கால்நடைகளை களவாடி இறைச்சியாக்கி விற்று வந்த கும்பலில் ஒருவர் கைது – நால்வர்…
யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் பண்ணையாளர்கள் மாடுகளை களவாடி , அவற்றை இறைச்சியாக்கி விற்பனை செய்து வந்த கும்பலில் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதேவேளை , குறித்த கும்பலை சேர்ந்த நால்வர்…