;
Athirady Tamil News

கலைப்பேராளுமை குழந்தை ம. சண்முகலிங்கம் 93வது வயதில் காலமானார்

ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தாய் என்று வர்ணிக்கப்படுகின்ற கலாநிதி ம.சண்முகலிங்கம் ( குழந்தை ) நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தனது 93வது வயதில் காலமானார். இவர் 1931 ஒக்ரோபர் பதினைந்தாம் திகதி திருநெல்வேலியல் பிறந்தவர். நீர்கொழும்பில்…

களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு-சம்மாந்துறையில் சம்பவம்

ஜனவரி முதல் வாரத்தில் திருடிச்செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் குறிப்பிட்டனர். இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் ஜனவரி முதல்…

இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு ஒரு முக்கிய ஊழல் வழக்கில் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் நீதிமன்றம் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்ததுள்ளதுடன் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை…

பிரதமர் பதவிக்கு போட்டியிடும் கிறிஸ்டியா!

கனடாவின் பிரதமர் பதவிக்கும் லிபரல் கட்சி தலைமை பதவிக்கும் போட்டியிடுவதாக முன்னாள் பிரதிப் பிரதமரும் முன்னாள் நிதி அமைச்சர் கிறிஸ்டியா ப் ஃப்ரீ லேண்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமூக ஊடக ஒன்றின் மூலம் கிறிஸ்டியா, தான் பிரதமர் பதவி…

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு பொலிசார் கடும் எச்சரிக்கை

காரைதீவு பிரதேச சபைக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார் சைக்கிள் ஓடுபவர்கள், மது போதையில் வாகனம் செலுத்துபவர்கள், போக்குவரத்து விதிமுறைகள் மீறி வாகனம் செலுத்துபவர்கள் தலைகவசம் அணியாமல் ஓடுபவர்கள் ,…

ரஷ்யா, சீனாவை கண்காணிக்க Blue Whale ட்ரோன்களை இயக்கும் ஜேர்மனி

பால்டிக் கடலில் ரஷ்யாவை எதிர்க்க ஜேர்மனி Blue Whale எனும் ஆழ்கடல் ட்ரோன்களை இயக்குகிறது. ஜேர்மன் கடற்படை, பால்டிக் கடலில் ரஷ்யா மற்றும் சீன நாசவேலை நடவடிக்கைகளை எதிர்க்க புதிய முயற்சியாக "ப்ளூ வேல்" என்ற ரகசிய ஆழ்கடல் ட்ரோனை…

கிழக்கு ஆப்பிரிக்காவில் பரவி வரும் கொடிய வைரஸ் ; 8 பேர் உயிரிழப்பு

கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள தான்சானியாவில் மார்பர்க் வைரஸ் பரவியதாக சந்தேகிக்கப்படும் நிலையில், எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. ஒரு அறிக்கையில், நாட்டின் வடமேற்கில் உள்ள ககேரா பிராந்தியத்தின்…

சட்டத்தை கடுமையாக அமுலாக்குவதன் மூலமாக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு?

ஆா்.பாரதி இந்திய மீனவர்களின் ஊடுருவல் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் சட்ட ரீதியாக கடுமையாக நடந்து கொள்ளப் போகிறது என்பதற்கான சமிக்ஞை தெளிவாகக் காட்டப்பட்டிருக்கிறது. அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும், பிரதி அமைச்சர் ரத்ன கமகேயும் இது…

பூங்காவில் பொலிஸாருடன் துப்பாக்கி சண்டை: இறுதியில் தன்னை தானே மாய்த்துக் கொண்ட சோகம்!

ஜார்ஜியாவில் ஸ்டோன் மவுண்டன் பூங்காவில் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்ட நபர், இறுதியில் தன் உயிரை தானே மாய்த்துக் கொண்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜார்ஜியாவில் சோகம் ஜனவரி 16, 2025 அன்று மாலை, ஜார்ஜியாவின் ஸ்டோன் மவுண்டன் பூங்காவில்(Stone…

இன்று நள்ளிரவு முதல் 20 சதவீதத்தால் மின்கட்டணம் குறைப்பு

சராசரியாக 20 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த கட்டண திருத்தம் இன்று (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அதன் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜயனாத்…

புணேவில் பேருந்து மீது மினி வேன் மோதல்: 9 பேர் பலி

புணேவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது மினி வேன் மோதியதில் 9 பேர் பலியானார்கள். மகாராஷ்டிர மாநிலம், புணே-நாசிக் நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த பேருந்து மீது மினி வேன் வெள்ளிக்கிழமை காலை மோதியது. இந்த சம்பவத்தில்…

49 நாட்களுக்கு பிறகு பகல்வெட்டத்தைக் காணும் 42,000 மக்கள்… வெளியான காரணம்

நோர்வே நகரமொன்றில் வசிக்கும் மக்கள் 49 நாட்களில் முதல் முறையாக பகல் வெளிச்சத்தை அனுபவித்துள்ளனர். பகல் வெளிச்சம் நோர்வே நாட்டில் அமைந்துள்ள Tromsø நகரமானது ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே 200 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதனால் குளிர்காலம்…

போலி மதுபானம் அருந்திய 19 பேர் உயிரிழப்பு

கடந்த இரண்டு நாட்களில் இஸ்தான்புல்லில் போலி மதுபானத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதுடன் மேலும் 43 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று துருக்கி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சந்தேகிக்கப்படும் மது…

ஸ்தம்பிக்கும் பிரித்தானிய மருத்துவமனைகள்… நடைபாதையில் இறக்கும் நோயாளிகள்

பிரித்தானியாவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழியும் நிலையில், சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகள் நடைபாதையிலேயே இறக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய அரசாங்கத்தின் மீது பிரித்தானியாவின்…

யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா பரிசளிப்பு நிகழ்வு

யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா பரிசளிப்பு நிகழ்வுவானது யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க.ஸ்ரீமோகனன் தலைமையில் நேற்று(16.01.2025) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.…

பால் நிலைசார் வன்முறையினை பதிவு செய்யும் தரவுத் தளத்தினை கையாளவுள்ள உத்தியோகத்தர்களுக்கான…

பால் நிலைசார் வன்முறையினை பதிவு செய்யும் தரவுத் தளத்தினை கையாளவுள்ள உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (16.01.2025) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.…

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவை நடாத்தும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும்…

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவை நடாத்தும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் சிற்றூர்தி உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவை நடாத்தும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார்…

போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்

01.02.2025 இலிருந்து யாழ்ப்பாண நகரில் அமைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியாரும் இணைந்து நெடுந்தூர சேவைகளை ஆரம்பிப்பதற்கு இரு தரப்பினரும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயன் தலைமையிலான…

உலக தமிழர் மாநாடு

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் வியட்நாமில் உலக தமிழர் மாநாடு நடைபெற இருக்கிறது என பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் திருத்தணிகாசலம் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக…

கனேடிய அரசியல் களத்தில் இருந்து மொத்தமாக வெளியேறும் ஜஸ்டின் ட்ரூடோ

எதிர்வரும் அக்டோபரில் நடைபெறவிருக்கும் பெடரல் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். சொந்த முடிவுகளின் அடிப்படையில் லிபரல் கட்சி புதிய தலைவரைத் தெரிவு செய்த உடன் பிரதமர் பதவியில் இருந்து…

பாரத போக்குவரத்துக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

புது தில்லி: பாரத போக்குவரத்துக் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று புது தில்லியில் தொடங்கி வைத்தார். ஐந்து நாள்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான 100 புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன. பாரத மண்டபம்,…

தேசிய பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக கொழும்பிலிருத்து கலை கலாசார பண்பாடுகளை…

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோயிலில் நாளையதினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள தேசிய பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக கொழும்பிலிருத்து கலை கலாசார பண்பாடுகளை பிரதிநிதித்துவம் செய்யும் விசேட குழுவொன்று யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளது.…

ஷரோன் ராஜ் கொலை: கிரீஷ்மா குற்றவாளி என நிரூபித்த முக்கிய தடயம் எது?

கேரள மாநிலத்தை உலுக்கிய ஷரோன் ராஜ் கொலை வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கும் கிரீஷ்மாவுக்கு எதிரான ஆதாரங்களில், தடயமே இல்லாமல் கொலை செய்வது எப்படி என கூகுளில் தேடிய டிஜிட்டல் ஆதாரம்தான் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகத்…

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள்

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொங்குதமிழ் பிரகடன உரையினை தொடர்ந்து…

ஸ்பெயின் அருகே கவிழ்ந்த புலம்பெயர்ந்தோர் படகு… டசின் கணக்கானோர் மரணம்: ஆசிய நாட்டவர்…

ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகள் நோக்கி பயணப்பட்ட படகு ஒன்று விபத்தில் சிக்கியதில், 50க்கும் மேற்பட்ட புலம்பெயர் மக்கள் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 86 புலம்பெயர்ந்தோருடன் மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயின்…

மட்டக்களப்பு கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்

மட்டக்களப்பு - களுதாவளைக் கடற்கரையில் இன்று (17) மரமப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இன்றைய தினம் அதிகாலை வேளையில் கடற்கரைக்குச் சென்ற மீனர்கள் தாம் இதுவரையில் அறிந்திராத மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இரும்பு உலோகத்தில்…

பாலியல் தொல்லை; மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் பணிநீக்கம்

இலங்கை நாடாளுமன்ற பெண் ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பல கட்ட விசாரணைகளின் பின்னர் இந்த மூன்று ஊழியர்களும் குற்றவாளிகள் என…

வெளிநாட்டு மோகத்தால் 61 இலட்சத்தை இழந்த யாழ் இளைஞன்!

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தாக கூறி 61 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக 61 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்ற பின்னர் , இளைஞனை வெளிநாடு…

சிரியாவில் இருந்து 3300 அதிநவீன ஆயுதங்கள் பறிமுதல்: இஸ்ரேலின் IDF படை அதிரடி

சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான ஆயுதங்களை இஸ்ரேலிய பாதுகாப்பு படை பறிமுதல் செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள் பறிமுதல் சிரியாவில் டிசம்பர் 8ம் திகதி ஜனாதிபதி அசாத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்து அந்நாட்டின் கிளர்ச்சியாளர்கள்…

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின்…

எங்கள் பண்பாடுகளும், பழக்கவழக்கங்களும் மாறிக்கொண்டும் மருவிக்கொண்டும் செல்லும் இந்தக் காலத்தில் இவ்வாறான பாரம்பரிய பொங்கல் நிகழ்வுகள் தேவையானதே. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள்,…

நீண்ட நாள் வதந்தி உண்மையானது… சுவிஸ் அமைச்சர் ஒருவர் ராஜினாமா

சுவிஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என நீண்ட நாட்களாக வதந்திகள் பரவிவந்த நிலையில், அந்த வதந்தி தற்போது உண்மையாகியுள்ளது. சுவிஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜினாமா சுவிஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரான வயோலா…

பிரித்தானியாவை மூடிய பனி மூட்டம்: பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை

பிரித்தானியாவின் பல பகுதிகளுக்கு மெட் அலுவலகம் பனிமூட்டம் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மஞ்சள் எச்சரிக்கை பிரித்தானியாவின் மெட் அலுவலகம் பனி மூட்டத்திற்கான மஞ்சள் எச்சரிக்கையை இங்கிலாந்தின் பெரும் பகுதிகளுக்கும் வேல்ஸின் சில…