;
Athirady Tamil News

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயை பயன்படுத்தி வீடுகளை சூறையாடும் கூட்டம்: பொலிசார் எச்சரிக்கை

எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம் என்றொரு பழமொழி உண்டு. அது அமெரிக்காவில் உண்மையாகியுள்ளது. ஆம், காட்டுத்தீயால் ஏராளமான வீடுகள் எரிந்து நாசமாகிக்கொண்டிருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்திக்கொண்டு வீடுகளை சூறையாடிவருகிறது ஒரு…

வாகனங்களின் விலை தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்!

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை எதிர்காலத்தில் 50 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடுமென வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகன…

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் காலமானார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரான இந்திரதாச ஹெட்டியாராச்சி Indradasa Hettiarachchi (99 வயது) இன்றையதினம் (12-01-2025) காலை காலமானார். இலங்கையின் மிகவும் வயதான அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.…

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தமிழகத்தில் மரண தண்டனை

தமிழகத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறுமியர் மீதான கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதாக்கள் தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டன. மத்திய அரசு கொண்டு வந்த…

குற்றவாளியாக ஜனாதிபதி பதவியேற்கவுள்ள ட்ரம்ப்., அமெரிக்க வரலாற்றில் முதல்முறை

வரலாற்றில் முதல்முறையாக, குற்றவாளியாகவே அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கவுள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், நியூயார்க்கில் உள்ள ஹஷ் மணி வழக்கில் குற்றவாளியாக…

பொது மக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய கொள்கையை உருவாக்குவதற்காக பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த அறிவிப்பை டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…

போலி விசாவில் ஜெர்மனி செல்ல முயன்ற யாழ். இளைஞன்

மோசடியாக தயாரிக்கப்பட்ட விசாவைப் பயன்படுத்தி ஜேர்மனிக்கு செல்ல முயன்ற யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால்…

கனடாவில் முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்ட இரு இலங்கை தமிழர்கள்!

கனடாவில் முக்கிய பொறுப்புகளில் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் ஆதிகம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதியிலுள்ள வைத்தியசாலைக்கு இலங்கையை சேர்ந்த தமிழர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். Scarborough…

சிறீதரன் எம்.பி விசாரணை தொடர்பில் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் கண்டனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம்…

ஜம்மு-காஷ்மீா் சோன்மாா்க் சுரங்கப்பாதை: பிரதமா் நாளை திறந்து வைக்கிறாா்

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகா்-காா்கில் தேசிய நெடுஞ்சாலையில் சோன்மாா்க் சுரங்கப்பாதையை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை (ஜன. 13) திறந்து வைக்கிறாா். கடல் மட்டத்திலிருந்து 8,650 அடி உயரத்தில் அமைந்த இச்சாலையின் மேம்பாட்டு…

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயால் பலி எண்ணிக்கை அதிகரிப்பு; 10 000 ஹெக்டேர் நிலப்பரப்பு நாசம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வரும் நிலையில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருவதுடன், காட்டுத்தீயை…

இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி; வர்த்தமானி வௌியீடு

இலங்கைக்கு பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி வரி சதவீதத்தை அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வௌியிட்டுள்ளது. அதன்படி, உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மிகாமல் உள்ள…

யாழில் மனைவியின் காதை வெட்டிய கணவன் ; நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பகுதியில் மனைவியின் காதை வெட்டியவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் இன்றையதினம் உத்தரவிட்டது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின்…

பெண் நாடாளுமன்ற ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை; மூவர் பணிநீக்கம்!

இலங்கை நாடாளுமன்றத்தின் வீட்டு பராமரிப்புத் துறையின் பெண் ஊழியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவத்தில், அத்துறையின் உதவி பராமரிப்பு நிர்வாகி உட்பட மூன்று பேரை பணிநீக்கம் செய்ய சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன முடிவு…

இரவு இடம்பெற்ற கோர விபத்து ; ஸ்தலத்திலேயே உயிரிழந்த பொலிஸ் அதிகாரி

அம்பாந்தோட்டை ரன்னவிலவில் உள்ள படாத்த பண்ணைக்கு அருகில் விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.​ குறித்த விபத்தானது நேற்று (11) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

150 பில்லியன் டொலர் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயால் இழப்பு! அமெரிக்க வரலாற்றில் விலையுயர்ந்த…

அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீ வரலாற்றில் பாரிய அளவில் நட்டத்தை ஏற்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரிய காட்டுத்தீ கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீ அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை…

ஜேர்மனியில் மீண்டும் ஒரு இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு கண்டுபிடிப்பு

ஜேர்மன் நகரமொன்றில், மீண்டும் ஒரு இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு கண்டுபிடிப்பு ஜேர்மனியின் Saxony மாகாணத்திலுள்ள Dresden நகரில், பாலம் ஒன்றின் கட்டுமானப்பணி நடந்துவரும்…

தென் அமெரிக்க நாடொன்றின் உயர் அதிகாரிகள் மீது புதிய தடைகளை விதித்த கனடா

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் 14 உயர்மட்ட மற்றும் முன்னாள் அதிகாரிகள் மீது கனடா அரசு புதிய தடைகளை விதித்துள்ளது. மனித உரிமை மீறல்களுக்கு துணை போன செயல்பாடுகளில் ஈடுபட்டதற்காக இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனடா…

இராணுவம் இறங்கும்… தேசிய அவசரநிலை: டொனால்டு ட்ரம்பின் அதிரவைக்கும் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பொறுப்புக்கு வரவிருக்கும் டொனால்டு ட்ரம்ப் மொத்தம் 100 சிறப்பு நிர்வாக ஆணைகளை அமுலுக்கு கொண்டுவர இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளார். நிர்வாக ஆணை இதில் டொனால்டு ட்ரம்பின் உடனடி முன்னுரிமைகள் என்பது எல்லைப்…

தலைநகரை வேறு இடத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ள மத்திய கிழக்கு நாடு ஒன்று

முஸ்லீம் நாடு ஒன்று தனது தலைநகரை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளது. அதற்காக 2 கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. தலைநகரை மாற்றவுள்ள நாடு ஈரான் தனது தலைநகரை டெஹ்ரானில் இருந்து தெற்கு மக்ரான் பகுதிக்கு மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளது.…

புதுச்சேரியில் 5 வயது குழந்தைக்கு எச்எம்பிவி பாதிப்பு

புதுச்சேரியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 வயது குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாகவும், அந்த குழந்தை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டதாகவும் புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எச்எம்பி…

Viral Video: கழுகின் அசால்ட்டான மீன் வேட்டை… ஒரே நேரத்தில் சிக்கிய இரண்டு மீன்கள்

கழுகு ஒன்று அசால்ட்டமாக இரண்டு மீன்களை வேட்டையாடிச் செல்லும் காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது. கழுகின் அசால்ட்டான வேட்டை பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலத்தில் அதிகமாக…

இரவில் சுற்றி வளைத்த ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்திய உக்ரைனிய படை

ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலை உக்ரைன் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு இரவு நேர தாக்குதலுக்கு ரஷ்யா அனுப்பிய 72 ட்ரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியுள்ளது.…

கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் சிகைஅலங்காரம் செய்பவர் கைது

கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு விநியோகம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில் 29 வயது சந்தேக நபரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்…

ஸ்காட்லாந்தில் காணாமல் போன 2 சகோதரிகள்: தேடுதல் வேட்டை தீவிரம்

ஸ்காட்லாந்தின் அபெர்டீனில் 2 சகோதரிகள் மாயமான நிலையில் அவர்களை கண்டுபிடிக்கும் தேடல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. காணாமல் போன சகோதரிகள் ஸ்காட்லாந்தின் அபெர்டீனில்(Aberdeen) 32 வயதான இரண்டு சகோதரிகளான எலிசா(Eliza) மற்றும் ஹென்ரியட்டா…

காலையில் ஒரு கப் லெமன் டீ குடிப்பதால் உடலை விட்டு விலகும் நோய்கள் என்ன?

நம்மில் பெரும்பாலானோர் தேநீர் அருந்த விரும்புகிறோம். இன்று நீங்கள் பல வகையான தேயிலைகளைக் காணலாம். அவற்றில் ஒன்று லெமன் டீ, பெயர் குறிப்பிடுவது போல, எலுமிச்சையிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர். எலுமிச்சை தேநீர் ஆரோக்கியத்திற்கு நன்மை…

எலான் மஸ்க்கை தீவிரமாக கண்காணித்துவரும் பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள்

சமூக ஊடகங்களில் எலான் மஸ்க்கை பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பு பணிகளை திசைமாற்றும் ஹோம்லேண்ட் பாதுகாப்பு (Homeland Security) குழுவின் கீழ் ஹோம் ஆபிஸ் அதிகாரிகள், உலக…

எரிந்து பாழான 10,000 குடியிருப்புகள்… யுத்த பூமியான நகரம்: அதிகரித்த இறப்பு…

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸை மொத்தமாக சூழ்ந்துள்ள காட்டுத்தீயில் சிக்கி இதுவரை பத்து பேர்கள் இறந்துள்ளதாகவும் தீயில் எரிந்து 10,000 வீடுகள் பாழானதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இறப்பு எண்ணிக்கை தீயணைப்பாளர்களும், சடலங்களை…

நீட் தேர்வு விவகாரம்..மாநில அரசால் ரத்து செய்ய முடியாது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவெக…

நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? என்று தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். நீட் தேர்வு…

தொடருந்தில் பயணிப்போருக்கு வெளியான அறிவித்தல்!

எதிர்வரும் தைப்பொங்கல் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு 4 விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுத்துள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த விசேட புகையிரத சேவை கடந்த 10 ஆம் திகதி முதல் இயக்கப்பட்டு வருவதாக…

தாமதமாகும் விமானங்கள்: சிறிலங்கன் எயார்லைன்ஸ் எடுத்துள்ள முடிவு

இந்த ஆண்டின் முதல் பாதியில் சிறிலங்கன் எயார்லைன்ஸிற்கு (SriLankan Airlines) மூன்று புதிய விமானங்கள் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, விமான குழுவில் சேர்ப்பதற்காக நிறுவனம் விமானங்களை தேடி வருவதாக கூறப்படுகிறது. போதுமான…

ஆனையிறவு உப்பளம் உட்பட உப்பளங்களை முழுமையாக செயற்படுத்த நடவடிக்கை

இலங்கையின் உப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முயற்சியின் கீழ், இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வடக்கில் ஆனையிறவில் உள்ள ஒரு உப்பளம் உட்பட உப்பளங்களை முழுமையாக செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான்…

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம்; கொக்கொட்டிசோலை பொதுச் சந்தை மக்களிடம் கையளிப்பு

ஜனாதிபதி அனுர அரசாங்கத்தினால் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தினுடாக மட்டக்களப்பு கொக்கொட்டிசோலை பொதுச் சந்தை பொதுமக்களின் பாவனைக்காக சனிக்கிழமை (11) மீண்டும் கையளிக்கப்பட்டது. கடந்த 4 வருடங்களுக்கு பின்பு குறித்த சந்தை பொதுமக்களின்…