;
Athirady Tamil News

தீப்பிடித்து விழுந்த 67 பேருடன் ரஷ்யாவுக்கு கிளம்பிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி…

ரஷ்யாவிற்கு சென்றுகொண்டிருந்த அஜர்பைஜான் விமானம் கஜகஸ்தானில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, 67 பேருடன் ரஷ்யாவின் செச்சினியாவில் உள்ள Grozny நோக்கி…

இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் ஈவ்வில் இருவருக்கு நேர்ந்த துயரம்

இங்கிலாந்தில் லொறி சாரதிகள் இருவர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். சம்பவ இடத்திலேயே மரணம் Lincolnshireயில் காலை 9.33 மணியளவில், Volvo மற்றும் Scania என்ற இரண்டு லொறிகள் Snitterby சந்திப்பில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 51 வயதுடைய…

நத்தார் கொண்டாட்டத்தில் அடிதடி; 8 பேர் மருத்துவமனையில்

நத்தார் களியாட்ட நிகழ்வொன்றில் இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறில் 03 பெண்கள் உட்பட எட்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்…

அமெரிக்காவில் பழிக்கு பழி நடந்த பயங்கரம்: இந்திய போதைப்பொருள் கடத்தல்காரர் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் சுனில் யாதவ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சுனில் யாதவ்…

வரலாற்றில் முட்டை விலை குறைந்த நத்தார் பண்டிகை

வரலாற்றில் முட்டை விலை மிகவும் குறைந்த நத்தார் பண்டிகை இதுவென தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துசாரி ஜயசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் இணைப்புக் காரியாலயம் நேற்றைய தினம் நாவலப்பிட்டியில்…

ரயில் பயணிகளுக்கு ப்ரீபெய்டு கார்ட் !

இலங்கையில் வரும் காலங்களில் , ரயில் பயணிகளுக்கு பயணச்சீட்டுக்குப் பதிலாக முன்பணம் செலுத்திய ரயில் அணுகல் அட்டையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி வரும் ஏப்ரலுக்கு முன் புதிய அட்டை…

35,000 பேரை பலிகொண்ட சுனாமி ஆழிப்பேரலையின் 20 வருடங்கள் பூர்த்தி

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 20 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இன்று காலை 9.25 மணி முதல் 02 நிமிடங்கள் மௌனத்தை கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களை கோரியுள்ளது. டிசம்பர் 26, 2004 அன்று நடந்த இந்த பேரழிவில் 35,000…

யாழ் நகரில் நகை கடை உடைத்து கொள்ளை!

யாழ்ப்பாண நகரில் உள்ள நகைக் கடையொன்றில் மேற்கூரை உடைக்கப்பட்டு நேற்றுமுன்தினம்(24) கொள்ளை சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது 40 இலட்சம் ரூபாய் பணமும் 30 பவுண் நகைகளும் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக கடை…

ஆப்கானிஸ்தான் மீது நள்ளிரவில் வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்.., 15 பேர் மரணம்

ஆப்கானிஸ்தான் மீது நள்ளிரவில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 15 பேர் உயிரிழப்பு ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் நேற்று இரவு பாகிஸ்தான் நடத்திய…

அண்ணா பல்கலைகழகத்தில் அதிர்ச்சி – காதலன் கண்முன்னே மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைகழகம் சென்னையில் கிண்டியில் தமிழ்நாடு அரசின் மாநில பல்கலைகழகமான அண்ணா பல்கலைகழகம் செயல்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைகழகம்…

மலிவு விலையில் பாடசாலை பயிற்சிப் புத்தகங்கள்: வெளியான நற்செய்தி

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களை மலிவு விலையில் சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை நேற்று (25) பார்வையிடும்…

யாழில் அரச போக்குவரத்து சேவை ஊழியர்களை தாக்கிய நபர் கைது

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்குள் புகுந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காரைநகர் சாலை பேருந்தின் சாரதி மற்றும் யாழ். சாலை நடத்துனர் மீது தாக்குதலை நடத்தி தப்பியோடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும்…

போர் கொடூரங்களில் தப்பிய இரட்டை சகோதரிகள்..13 ஆண்டுகளுக்கு பின் அவுஸ்திரேலியாவில் மகனுடன்…

சிரியாவில் இருந்து தப்பிய இரட்டை சகோதரிகள் அவுஸ்திரேலியாவில் முதல் முறையாக கிறிஸ்துமஸை கொண்டாடுகின்றனர். சிரியாவில் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒரு தசாப்தமாக வெளியேறினர். அவர்களில் நெவார்ட்,…

கட்டுநாயக்காவில் விமான நிலையத்தில் கொழும்பை சேர்ந்த நபர் அதிரடி கைது!

சட்டவிரோதமான முறையில் “குஷ்” போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த பயணி ஒருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது…

2024ஆம் ஆண்டு முடிவடையப்போகிறது… பாபா வங்காவின் கணிப்புகளில் எவையெல்லாம்…

1996இல் இறந்துபோனாலும், 5079ஆம் ஆண்டு வரையுள்ள விடயங்களை முன்பே கணித்துக் கூறியுள்ளார் வங்கா பாபா. பல்கேரிய தீர்க்கதரிசி என கருதப்படும் பாபா வங்காவின் கணிப்புகளைப் பின்பற்றுவோர் பலர் இருக்கிறார்கள். அவ்வகையில், 2024ஆம் ஆண்டைக்…

இந்திய ரூபாய் நோட்டுகள், நாணங்கள் எங்கே அச்சிடப்படுகின்றன தெரியுமா?

இந்தியாவில் நாணயங்களும், ரூபாய் நோட்டுகளும் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும்தான் அச்சிடப்படுகின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா தனது சொந்த பொறுப்பில் நோட்டுகளை அச்சிடத் தொடங்கியது. இந்தியாவின் முதல் கரன்சி நோட்டுகள் 1861ஆம்…

கனடாவின் Express Entry முறையில் முக்கிய மாற்றம் அறிவிப்பு

கனடாவின் Express Entry முறையில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டு வசந்தகாலத்தில் அமுலுக்கு வரும் இந்த மாற்றத்தின் படி, வேலை வாய்ப்புக்கான கூடுதல் புள்ளிகள் (no extra points for job offers) இனி வழங்கப்படாது. தாக்கம்…

பிரித்தானியாவில் சாலையில் பலியான 51 வயது பெண்மணி: அடுத்தடுத்து இளைஞர்கள் பலர் கைது

பிரித்தானியாவில் நடந்த சாலை விபத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சாலை விபத்தில் பெண் பலி கடந்த டிசம்பர் 15ம் திகதி இரவு 8.30 மணியளவில் நெல்சன்(Nelson), லங்காஷயரில்(Lancashire) உள்ள…

பிரித்தானிய ராணுவத்தில் 13,522 பேர் மருத்துவ ரீதியாக பணிக்கு தகுதியற்றவர்கள்! வெளியான…

பிரித்தானிய ராணுவத்தில் பணிபுரியும் குறிப்பிடத்தக்க அளவு பணியாளர்கள் பணிக்கு மருத்துவ அளவில் தகுதியற்றவர்கள் என வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 13,000 பேர் பணிக்கு தகுதியற்றவர்கள் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் (MoD) புதிய…

யாழ்ப்பாணத்தில் மார்கழிப் பெருவிழா

தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை நடாத்தும் மார்கழிப் பெருவிழா இன்று (25) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதனையோட்டி வண்ணை வைத்தீஸ்வரன் கோவில் வழிபாட்டை தொடர்ந்து யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் வரை யானைகள் மீது திருமுறைகள் நகர்வலம்…

கடலில் மூழ்கிய ரஷ்ய ராணுவத்தின் சரக்கு கப்பல்: மாலுமிகள் 14 பேர் மீட்பு! வீடியோ ஆதாரம்

ரஷ்யாவிற்கு சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்று மத்திய தரைக்கடலில் சர்வதேச கடல் வழிப் பாதையில் மூழ்கியுள்ளது. மூழ்கிய ரஷ்ய சரக்கு கப்பல் ரஷ்ய சரக்கு கப்பலான உர்சா மேஜர்(Ursa Major) என்ற சரக்கு கப்பல் ஸ்பெயின் மற்றும் அல்ஜீரியா இடையேயான…

நீதிமன்றத்திற்கு செல்ல தயாராகும் மகிந்தவின் பாதுகாப்பு விவகாரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராசபக்சவின்(Mahinda Rajapaksa) பாதுகாப்பு நீக்க விவகாரத்தினை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ரவீந்திர ஜயசிங்க…

பிரித்தானியாவில் துரத்தலில் இறங்கிய பொலிஸார்! சுவரில் கார் மோதியதில் 18 வயது இளைஞர் மரணம்

பிரித்தானியாவின் தெற்கு யார்க்ஷயரில் பொலிஸார் துரத்தலின் போது 18 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். பொலிஸார் துரத்தலில் 18 வயது இளைஞர் உயிரிழப்பு பிரித்தானியாவின் தெற்கு யார்க்ஷயரில் பொலிஸ் துரத்தல் ஒன்றின் போது, 18 வயது இளைஞர் ஒருவர்…

ஈபிள் கோபுரத்தில் திடீர் தீ விபத்து எச்சரிக்கை: 1200 பார்வையாளர்கள் வெளியேற்றம்

பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தில் தீ விபத்து எச்சரிக்கை எழுப்பப்பட்டதை அடுத்து பார்வையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். ஈபிள் கோபுரத்தில் தீ விபத்து பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள்…

கனடாவில் வலி நிவாரண மருந்தால் 50,000 பேர் மரணம்., அதிர்ச்சியூட்டும் அரசாங்க அறிக்கை

கனடாவில் fentanyl வலி நிவாரண மருந்தை உட்கொண்டதால் இதுவரை 50,000 பேர் உயிரிழந்துள்ளனர். Fentanyl வலி நிவாரணியாகவும், மயக்க மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. கனடாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான புதிய நிரந்தர குடியுரிமை திட்டம்…

கரை ஒதுங்கிய படகு போதைப் பொருள் கடத்தல் படகா என சந்தேகம்?

யாழ் வடமராட்சி கிழக்கு கடற்கரைக்கு , ஆளில்லா படகு ஒன்று கரையொதுங்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இயந்திரமும் இல்லாத OFRP-6224JFN என்ற பதிவெண் கொண்ட இந்த படகு , இந்திய படகாக இருக்கலாம் என யாழ்ப்பாண மீனவர்கள்…

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம்

இந்த வாரம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுடன் நேற்று (24.12.2024) கலந்துரையாடிய நிலையில், அத்தியாவசியப் பொருட்களை வழங்க…

நீரில் அடித்துசெல்லப்பட்ட வெளிநாட்டு பிரஜை மீட்பு

போலாந்து பிரஜை ஒருவர் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சுழியோடிப் படைப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார். அஹூங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹூங்கல்ல கடற்கரையில் நேற்று (24) நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜை எதிர்பாராத…

83 மில்லியன் பிரியாணி ஆர்டர்.., Swiggy வெளியிட்ட ஆண்டிறுதி அறிக்கை

Swiggy 2024 ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு உணவுப் போக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பிரியாணி ஆர்டர் அதிகமாக செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் 83 மில்லியன்…

அஸ்மா அசாதின் பாஸ்ப்போர்ட்டை கிழிக்கவேண்டுமென பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை

தப்பியோடிய சிரிய ஜனாதிபதியின் மனைவி தொடர்பில் பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிரியாவின் தப்பியோடிய ஜனாதிபதி பஷார் அல் அசாதின் (Bashar al-Assad) மனைவி அஸ்மா அல் அசாதை (Asma al-Assad) பிரித்தானியாவில் வாழ…

30 அடி பள்ளத்தில் பாய்ந்த லொறி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த லொறி ஒன்று கஹதுடுவ நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது. லொறி சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் லொறியின் சாரதிக்கு லேசான காயம்…

நபரின் கழுத்தை ஊடறுத்த சென்ற கூரிய தடி; வவுனியா வைத்தியசாலை சாதனை

கழுத்தில் குத்தி கழுத்தை ஊடறுத்த சென்ற கூரிய தடியை அகற்றி வவுனியா மருத்துவர்கள் நபரின் உயிரை காப்பாற்றியுள்ளனர். நபர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சத்திரசிகிச்சை…

விடுவிக்கப்பட்ட காணிகளை விவசாய பூமியாக மாற்றுவதுதான் நீங்கள் எங்களுக்கு செய்யும் உதவி..!…

இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகக்…

சீனாவிடமிருந்து 40 போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான்

சீனாவிடமிருந்து 40 போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்க திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப் (Shehbaz Sharif) தலைமையிலான அரசு, சீனாவின் புதிய J-35 stealth போர் விமானங்களை 40 எண்ணிக்கையில் வாங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள்…