செம்மணி புதைகுழி விவகாரத்தை வெளிக்கொண்டு வந்ததே ஈ/பி.டி. பி யினரே – மண்டைதீவு…
கிருஷாந்தி விவகாரத்தினை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த விவகாரத்தினை நாடாளுமன்றில் பேசுபொருளாக்கி அதனை வெளிக்கொண்டு வந்தது ஈழமக்கள் ஜனநாயக கட்சியே என அக்கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்ச்செல்வம் ஸ்ரீகாந்த்…