;
Athirady Tamil News

7000 ஆண்டுகள் பழமையான அதிசய சிற்பம்: குவைத்தில் அகழாய்வு மூலம் வெளிச்சம்

குவைத்தில் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் 7000 ஆண்டுகள் பழமையான சிற்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த சிற்பம் மர்மம் மிகுந்த வேற்றுகிரக உயிரினங்களை நினைவூட்டும் அம்சங்களை கொண்டுள்ளது. அகழாய்வுகள் மற்றும் கண்டுபிடிப்பு அரேபிய…

சுவிஸ் விமானத்தில் திடீர் புகை… பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

ரொமேனியாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்ட விமானம் ஒன்றில் திடீரென புகை எழுந்த விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. சுவிஸ் விமானத்தில் திடீர் புகை... திங்கட்கிழமை மாலை, ரொமேனியாவின் Bucharest நகரிலிருந்து சுவிட்சர்லாந்தின்…

2025-ல் கனடாவில் உணவுப் பொருட்களின் விலை 5 சதவீதம் வரை உயரலாம்

2025-ல் கனடாவில் உணவுப் பொருட்களின் விலை 5 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவில் உணவுப் பொருட்களின் விலை 2025-ல் 3% முதல் 5% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உணவு விலைக் கணிப்பு அறிக்கை தெரிவிக்கிறது. இந்த 15-ஆவது…

மாதம் ரூ.13,000 சம்பளம்: காதலிக்கு 4 BHK வீடு பரிசு! அரசு அலுவலகத்தில் ரூ.21 கோடி மோசடி

மகாராஷ்டிரா அரசு விளையாட்டு வளாகத்தில் பணியாற்றிய கணினி இயக்குநர் ரூ.21 கோடி கையாடல் செய்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ. 21 கோடி கையாடல் மோசடி ரூ.13,000 மாத வருமானத்தில் மகாராஷ்டிராவின் அரசு விளையாட்டு…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பெண் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி செய்தி

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பெண் பிள்ளைகளுக்கும் பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6000 ரூபா கொடுப்பனவை இவ்வருட இறுதிக்குள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியான…

சிரியாவில் பதுங்கி இருந்து தாக்கிய அசாத் ஆதரவு படை: அஹ்மத் அல்-ஷாரா-வுக்கு புதிய நெருக்கடி

ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆதரவு படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் 14 உள்துறை அமைச்சக அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். அசாத் ஆதரவாளர்கள் படை திடீர் தாக்குதல் சிரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி பஷர்…

திருகோணமலை கடலில் மீட்கப்பட்ட விமானம் குறித்த தகவல்

திருகோணமலை கடலில் சிறிய ரக ஆளில்லா விமானம் ஒன்று மிதப்பதை நேற்று (26) அதிகாலை அவதானித்த மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து கடற்படையினர் குறித்த விமானத்தை மீட்டு அதனை கரைக்கு கொண்டுவந்ததாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் எரந்த கிகனகே…

மன்மோகன் சிங்கின் உடலுக்கு ரணில் விக்கிரமசிங்க அஞ்சலி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இன்று வெள்ளிக்கிழமை (27) நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். உடல் நலக்குறைவால் தனது 92ஆவது வயதில் உயிரிழந்த முன்னாள்…

நார்வேயில் நிகழ்ந்த நெஞ்சை உலுக்கும் சாலை விபத்து: குறைந்தது 3 பேர் உயிரிழப்பு

நார்வேயில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் குறைந்தது 3 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பேருந்து விபத்து நார்வேயில் நெஞ்சை உலுக்குகிற வகையில் ஏற்பட்டுள்ள பேருந்து விபத்தில், குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த…

இம்முறை யாழ்ப்பாணத்தில் தேசிய தைப்பொங்கல் விழா !

இந்த முறை யாழ்ப்பாணத்தில் தேசிய தைப்பொங்கல் விழாவை நடத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் தேசிய தைப்பொங்கல் விழாவை நடத்த ஒழுங்குகள்…

கனடாவில் Work Permit விதிகளில் புதிய மாற்றம்: இனி Online முறை கட்டாயம்

கனடா அரசு வேலை அனுமதிகளை நாட்டின் எல்லைகளில் வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இனி அனைத்து வேலை அனுமதி விண்ணப்பங்களும் மற்றும் நீட்டிப்புகளும் Immigration, Refugees and Citizenship Canada (IRCC) மூலமாக ஓன்லைனில் மட்டுமே செய்யப்பட…

சர்வதேச வர்த்தகத்தில் Bitcoin-ஐ பயன்படுத்த தொடங்கிய ரஷ்யா

சர்வதேச வர்த்தகத்தில் டிஜிட்டல் நாணயங்களைப் பயன்படுத்த தொடங்கியுள்ளது ரஷ்யா. மேற்கு நாடுகளின் பொருளாதார தடை நடவடிக்கைகளை சமாளிக்க, சர்வதேச வர்த்தகத்தில் Bitcoin மற்றும் பிற டிஜிட்டல் நாணயங்களை பயன்படுத்த ரஷ்ய நிறுவனங்கள் தொடங்கியுள்ளதாக…

யாழில் இருந்து சென்ற பேருந்தில் கழன்று ஓடிய முன்சில்லு; தவிர்க்கப்பட்ட பேரனர்த்தம்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸின், ஒருபக்க முன்சில்லு கழன்று ஓடியதால், விபத்துக்குள்ளான சம்பவமொன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி ,இன்று (27) காலை சென்ற பஸ்ஸே, இயக்கச்சி இராணுவ முகாம்…

மன்மோகன் சிங்கின் மறைவுக்கு ஜனாதிபதி அனுர இரங்கல்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இரங்கல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது இரங்கல் செய்தியில், நான் எனது சார்பிலும், இலங்கை மக்கள் சார்பிலும் இந்தியக் குடியரசுக்கும்,…

வயல் வெளியில் இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் கண்டுபிடிப்பு

நீண்ட காலமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் கண்டுபிடிக்கபட்டதுடன் கைதான சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை தம்பி…

போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-பொலிஸ்…

போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு பொதுமக்களின் உதவி கட்டாயம் தேவை.சமூகத்தில் எழுகின்ற குற்றச் செயல்களை தடுக்க பொலிசார் பொதுமக்கள் உறவு அவசியம். அதற்கு மக்கள் பாதுகாப்பு உபதேசக்குழுக்கள்…

சுனாமி அனர்த்தத்தில் உயிர் இழந்த உறவுகளை நினைவு கூரும் துஆ பிரார்த்தனை

திகமாடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுனாமி அனர்த்தத்தில் உயிர் இழந்த உறவுகளை நினைவு கூரும் துஆ பிரார்த்தனை வியாழக்கிழமை(26) அக்பர் ஜும்மா பள்ளி வாசலில் இஷா தொழுகையை தொடர்ந்து இரவு நடைபெற்றது.…

திருக்கோவில் சங்கமன்கண்டி கடலில் மூழ்கி காணாமல் போன தந்தை, மகன், மருமகன் சடலமாக மீட்பு

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி கடலில் மூழ்கி காணாமல் போன தந்தை, மகன் மற்றும் மருமகன் ஆகியோரின் சடலங்கள் வியாழக்கிழமை (26) மாலை விநாயகபுரம் மங்கமாரி கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

பிரித்தானியாவில் புதிய பலசரக்கு வரி., மளிகை செலவு 56 பவுண்டு வரை அதிகரிக்கும் அபாயம்

பிரித்தானியா மக்களின் மாதாந்திர மளிகை செலவு 56 பவுண்டு வரை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரித்தானியா குடும்பங்கள் விலைவாசி உயர்வை எதிர்கொள்வதுடன், புதிய பலசரக்கு வரி (grocery tax) காரணமாக கூடுதல் செலவுகளைச் சந்திக்க வேண்டிய சூழல்…

வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுச் செயலாளராக இருந்த சிவகுருநாதன் திருவாகரன் அவர்களின்…

நேர்மையில் உறுதியாக இருப்பவர்களுக்கு எப்போதோ அதற்குரிய வெகுமதி – உரிய இடம் கிடைக்கும் எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், திருவாகரன் அவர்கள் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலராக பணியாற்றிய காலம் பொற்காலம் எனப்…

பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சி… ஒரே நாளில் 107 புலம்பெயர்வோரை மீட்ட பிரான்ஸ்…

பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் ஈடுபட்ட 107 புலம்பெயர்வோரை மீட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். 107 புலம்பெயர்வோரை மீட்ட பிரான்ஸ் அதிகாரிகள் கிறிஸ்துமஸ் பண்டிகையான…

கெப் வண்டியோடு எரிந்த உடல் அடையாளம் காணப்பட்டது

பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியின் மின்னேரிய பத்து ஓயா பகுதியில் எரிந்த கெப் வண்டியில் நேற்று முன்தினம் (25) எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் மேலதிக தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்தவர் கம்பஹா தெகட்டன…

ஜேர்மனிக்கு அவசரமாக பணியாளர்கள் தேவை: ஜேர்மன் தூதர் கூறும் செய்தி

ஜேர்மனிக்கு அவசரமாக திறன்மிகுப் பணியாளர்கள் தேவை என இந்தியாவுக்கான ஜேர்மன் தூதர் தெரிவித்துள்ளார். ஜேர்மனிக்கு அவசரமாக பணியாளர்கள் தேவை ஜேர்மனி, பொருளாதார வீழ்ச்சி மற்றும் அரசியல் நிலையற்ற தன்மையை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில்,…

கிளிநொச்சி மகளிருக்கான சிறப்பு சிகிச்சை நிலையத்தினை பார்வையிட்ட NPP பாராளுமன்ற…

நேற்று(26) கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இடம்பெற்றதன் பின்னராக யாழ், கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாகிய வைத்திய கலாநிதி ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் ஜெ. றஜீவன் ஆகியோர் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு விஜயம்…

யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிக் கழகம் நடாத்திய வருடாந்த உத்தியோகத்தர்கள் கெளரவிப்பு…

யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிக் கழகம் நடாத்திய வருடாந்த உத்தியோகத்தர்கள் கெளரவிப்பு நிகழ்வு கழகத் தலைவர் செல்வி உ. தர்ஷினி அவர்களின் தலைமையில் நேற்று 26.12.2024 மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம…

மன்மோகன் சிங் மறைவு: உலகத் தலைவர்கள் இரங்கல்

புது தில்லி: முன்னாள் பிரதமா் டாக்டர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, உலகம் முழுவதும் இருந்து இரங்கல் குவிந்துள்ளது. மாலத்தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளின் தலைவர்கள் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்,…

இறக்குமதி அரிசி தொகை விடுவிப்பு மீண்டும் ஆரம்பம்

நிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி அரிசி தொகை விடுவிப்பு இன்று (26) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்த வர்த்தகர்கள் இன்று காலை முதல் அரிசியை…

அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான மகிழ்ச்சித்தகவல்

அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை இன்று (27) முதல் உரிய வங்கிக் கணக்குகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தகுதி…

கைது செய்யும் முயற்சியில் துப்பாக்கிச் சண்டை! 14 பாதுகாப்புப் படை வீரர்கள், 3 போராளிகள்…

சிரியாவில் போராளிகள் பாதுகாப்புப் படையினர் இடையே நடந்த சண்டையில் பலர் கொல்லப்பட்டனர். கவிழ்ந்த அரசு கடந்த 8ஆம் திகதி சிரியாவில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி பஷிர் அல் அசாத் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அதன்…

கடும் சளி, காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் மூன்று மாத ஆண் குழந்தை மரணம்!

கடும் சளி, காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று நேற்று மரணமடைந்துள்ளது. தெல்லிப்பழை பன்னாலைப் பகுதியைச் சேர்ந்த பங்கஜன் ஸ்ரீதிகன் என்ற ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை க்கு கடந்த 24ஆம்…

நான்கு நாள் காய்ச்சல் இளம் குடும்பஸ்தர் யாழில் மரணம்

நான்கு நாள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கைதடி மேற்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நவரத்தினம் தனுசன் (வயது-34) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார். கடந்த 23ஆம்…

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். மன்மோகன் சிங் மறைவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை…

வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன் அத்துமீறிய இருவர் பொலிசாரினால் கைது

வைத்திய பணிப்பாளரின் உரிய அனுமதி இன்றி வைத்தியசாலையில் அத்துமீறி உட்பிரவேசித்த இருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வளாகத்தில் திங்கட்கிழமை (23)…