;
Athirady Tamil News

கொழும்பில் முத்தம் கொடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக துங்கல்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். குடிபோதையில் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 55 வயதான வடக்கு…

வடக்கு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் மத்திய கிழக்கு நாட்டின் வடக்குப் பகுதிகளில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கியமான அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கிடையிலான யுத்தம் தற்போது அதிகரித்து வருகின்ற நிலையில், மத்திய கிழக்கு…

அவர் ஸ்டார்..அதனால் துறையும் ஸ்டார்!! உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய முதல்வர்!

தமிழக விளையாட்டு துறை ஸ்டார் துறையாக வளர்ந்துள்ளது என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மகிழ்ச்சியாக உள்ளது ஆசிய விளையாட்டு போட்டி 2023ல் வெற்றிப் பெற்ற தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு ரொக்க பரிசு வழங்கும்…

சவூதியில் இருந்து எரி காயங்களுடன் நாடு திரும்பிய பெண்!

சவூதி அரேபியாவிற்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண்ணொருவர், அங்கு வீட்டு உரிமையாளரின் மனைவியினால் துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் வீட்டு உரிமையாளரின் மனைவியினால் பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்டு…

மகிந்தவை கடுமையாக சாடிய அசாத் சாலி

வருமானமே அற்ற ராஜபக்ச குடும்பம் எப்படி இவ்வளவு சொகுசாக வாழ்கின்றது. ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச என்று சொன்னாலே நாட்டுக்கு தரித்திரம். அவர்களது பெயரைக் கூட சொல்லக் கூடாது என முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.…

அரச வைத்திய அதிகாரிகளுடன் அதிபர் திடீர் சந்திப்பு

அதிபர் ரணில் விக்ரமசிங்க அரச வைத்திய அதிகாரிகளை சந்தித்துள்ளார். குறித்த கலந்துரையாடல் பிற்பகல் 3 மணிக்கு அதிபர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.…

சாப்பாடு வாங்கச்சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்

களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு இரவு உணவுப் பார்சலைக் கொள்வனவு செய்யச் சென்ற பயாகலை பொலிஸ் கான்ஸ்டபிள் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். முச்சக்கர வண்டியில் வந்த சிலர் தாக்குதல் நடத்தியதாக கிடைத்த…

கர்ப்பிணிப்பெண்ணின் வயிற்றைக் கிழித்து… வார்த்தைகளால் விவரிக்கமுடியாத ஹமாஸ்…

சனிக்கிழமை இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்திவிட்டு உள்ளே நுழைந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அராஜகச் செயல்கள் குறித்த அதிரவைக்கும் செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன. அவை, வார்த்தைகளால் விவரிக்க இயலாத அளவுக்கு, இளகிய மனம் கொண்டோர் காதுகளால்…

திடீரென மயங்கி விழுந்த வைகோவின் கார் டிரைவர் – மர்ம மரணம்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் கார் டிரைவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் டிரைவர் நெல்லை பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை இவருக்கு 59 வயது. இவர் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின்…

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட குடும்பஸ்தர் கைது

யாழ்ப்பாணம் - மாங்குளத்தில் இருந்து பட்டாரக வாகனம் ஒன்றில் முதிரை குற்றிகளை கடத்த முற்பட்ட சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் இன்று (13.10.2023) கைது…

ஆலயக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களால் பரபரப்பு!

அம்பாறை - சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயில் கிணறொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கிணற்றில் நேற்றைய தினம் (12) மேற்கொள்ளப்பட்ட துப்பரவுப்பணியின் போதே இவ்வாறு…

யாழ். பருத்தித்துறையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொற்றாவத்தை பகுதியில் 28 கிராம் 100 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை மாவட்ட பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது…

இலங்கையின் இறுதி போரை நினைவூட்டும் காசாவின் சம்பவங்கள்

காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றன என பத்திரிகையாளரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான மார்க் சோல்டர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்பு குறித்த…

பெரு கிராமத்தில் 7 அடி உயர ஏலியன்கள் மனிதர்களை தாக்கினார்களா?

பெருவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்கள், ‘7 அடி உயரமுள்ள வேற்றுகிரகவாசிகள்’ தங்களைத் தாக்கியதாகக் கூறியிருக்கின்றனர். அவர்களை 'பச்சை பூதம்' மற்றும் 'லாஸ் பெலகாரஸ்' (முகம் உரிக்கப்படுபவர்கள்) பற்றிய உள்ளூர் மூடநம்பிக்கைகளுடன் ஒப்பிட்டனர்…

அமைச்சர் மொன்முடி மனைவிக்கு சொந்தமான ஷோரூம் – கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்!

அமைச்சர் பொன்முடி மனைவியின் சொந்த நிருவனத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக் ஷோரூம் கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் அமைச்சர் பொன்முடியின் மனைவி விசாலாட்சி பெயரில் இருசக்கர வாகன விற்பனை நிலையம்…

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ள சீனா

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டில் தற்போது சீனா முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக இருந்த போதிலும், 2022 ஏப்ரலில் இலங்கை தனது வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச்…

பொலிஸ் நிலையத்துக்குள் தன் மீது தானே தீவைத்த பெண்ணால் பரபரப்பு

பதுளை- ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்துக்குள் தன் மீது தீ வைத்துக் கொண்ட பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தின் மலசலக்கூடத்தில் வைத்து தன் மீது தீ வைத்துக் கொண்டதாக பொலிஸார்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மாணவர்களுக்கான அறிவிப்பு!

எதிர்வரும் 15 ஆம் திகதி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது. இந் நிலையில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தங்களுக்கான பரீட்சை நிலையத்துக்கு செல்வதில் அசௌகரியம் காணப்படுமாயின் அருகில் உள்ள வேறு பரீட்சை நிலையத்துக்கு சென்று…

புதிய வரிகள் தொடர்பில் ரணில் எடுத்த முடிவு

இலங்கை மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது என அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறினார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் வருமானம் ஈட்டும் திணைக்களங்களின் தலைவர்களுடன்…

நாளை பூமியே இருளாகப்போகும் மிகப்பெரிய சூரிய கிரகணம்..! பார்வையிடும் நேரம் அறிவிப்பு

சூரியனின் பரப்பளவில் 50% பகுதியை உள்ளடக்கும் பெரிய சூரிய கிரகணம் நாளை (14) நிகழவிருக்கிறது. நாளை (14) காலை 11:46 மணிக்குத் ஆரம்பமாகி, மதியம் 1:07 மணிக்கு கிரகணம் அதன் உச்சத்தினை அடைந்து பின்னர் படிப்படியாக குறையும் என்று கூறப்படுகிறது.…

உக்கிரமடையும் இஸ்ரேல் போர்: பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கொழும்பில் போராட்டத்தில் குதித்த…

இஸ்ரேல் பாலஸ்தீன போருக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டம் இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிராகவும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்துமே முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம்…

இனி எவரும் தாக்குதல் நடத்த முடியாது: இஸ்ரேல் இராணுவ வீரரின் சவால்

மிக விரைவில் காஸா பகுதியில் இருந்து இனி எவரும் தாக்குதல் முன்னெடுக்காத வகையில் சூழலை உருவாக்குவோம் என இஸ்ரேல் ராணுவ வீரர் சாவால் விடுத்துள்ளார். கடந்த 7ஆம் திகதி சனிக்கிழமை முதல் இஸ்ரேலுக்கும் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும்…

யாழ்ப்பாணம் – மிருசுவில் படுகொலை ; சுனில் ரத்நாயக்க தொடர்பில் நீதிமன்றம் விடுத்த…

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் இடம்பெற்றபடுகொலைச் சம்பவத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவுக்கு எதிரான வழக்கை தொடர நீதிமறம் அனுவதி வழங்கியுள்ளது. மிருசுவில் பகுதியில் 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி தமது…

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை: பிரிட்டன் உறுதி என்கிறார் சித்தார்த்தன்

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மீளவும் புதிய பிரேரணையைக் கொண்டு வருவதில் பிரிட்டன் உறுதியாக உள்ளதாக புளொட் அமைப்பின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.…

தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவர் இன்று காலமானார்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான பொன்னம்பலம் செல்வராசா இன்று இறைபதம் அடைந்தார். தனது 77 ஆவது வயதில் உடல்நலக் குறைவினால் இயற்கை எய்தியுள்ள…

பாடசாலை வகுப்பறை ஒன்றை மூடிய கண் நோய்

யட்டியந்தோட்டை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 5 ஆம் தர வகுப்பறை கண் நோய் பரவி வருவதால் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யட்டியாந்தோட்டை சிறிவர்தன மகா வித்தியாலயத்தில் 5ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கண் நோய்…

யாழில் சினோபெக் எரிபொருள் விலைகுறைப்பு!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சீனாவின் சினோபெக் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. Sinopec விலை குறைப்பு அதாவது ஒரு லீற்றர் பெற்றோல் ரூ. 07 விலைக்கழிவிலும், ஒரு லீற்றர் டீசல்…

சிவப்பு அபாய வலயத்தில் வவுனியா; மக்களுக்கு எச்சரிக்கை

மின்னல் தாக்கக்கூடிய சிவப்பு அபாய வலயத்தில் வவுனியா மாவட்டம் இருப்பதனால் இன்று இரவு 11.30 மணி வரை மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வளிமண்டலவியல் திணைக்களம்…

கச்சதீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு இறுக்கமாகவே பின்பற்றும்: ஈ.பி.டி.பியின் தரப்பு…

இந்திய இலங்கை அரசுகளால் இணக்கம் காணப்பட்ட கச்சதீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு இறுக்கமாகவே பின்பற்றும், இதுவே எமது கட்சியின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக…

5 வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு வீசா கட்டணம் விலக்கு: கிடைத்தது அனுமதி

5 வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் வீசா கட்டணத்தை அறவிட வேண்டாம் என்ற யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வீசா கட்டணம் அந்தவகையில், சீனா, ரஷ்யா, இந்தியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய…

ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டம் – பனி சிகரங்களில் பாரம்பரிய உடையில் பிரதமர்…

ரூ.4,200 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி உத்தராகண்ட், ஜியோலிங்காங் கிராமத்தில் கைலாஷ் மலையில் சிவன்-பார்வதி கோயில் அமைந்துள்ளது. அதன் 50 கி.மீ. தொலைவில் புனித கைலாஷ் மலை உள்ளது. சிவன்-பார்வதி…

காசாவில் 50000 கர்ப்பிணி பெண்கள் தண்ணீர் இன்றி அவலம்

காசாவில் மனிதாபிமான நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை ஐநா பலமுறை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. இதன்படி நடைபெறும் போரில் 50,000 கர்ப்பிணிப் பெண்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகள் அல்லது சுத்தமான தண்ணீரைக் கூட அணுக முடியவில்லை என்றும்,…

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சி - கோனாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (12-10-2023) இரவு இடம்பெற்றுள்ளது. இருசக்கர உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி குறித்த விபத்து…

திருமண நிகழ்வில் அசம்பாவிதம்; பறிபோன உயிர்

திருமண நிகழ்வொன்றின்போது 59 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விலிம்புல பிரதேசத்தில் இடபெற்றதாக…