;
Athirady Tamil News

பிரான்ஸ் இற்கு சட்டவிரோதமாக சென்ற யாழ் நபர்; இடைநடுவில் நேர்ந்த அவலம்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு லெபனான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியைச்…

ஹமாஸ் அமைப்பின் முக்கிய புள்ளி கொல்லப்பட்டார்!

காசாவில் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இஸ்ரேலிய விமானம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் பீரங்கி படை துணைத் தலைவரான முஹம்மது கதாமாஷை கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) கூறியுள்ளது. ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் மத்திய…

பொது சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

பொது சுகாதார அமைப்பு பொதுமக்களிடம் முக்கியமான கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. அவ்வகையில், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பரவும் நோய்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கண் நோய்கள்,…

நாடு வங்குரோத்து நிலையில் உள்ள போது ஆக்கப்பூர்வமான தீர்வுகள் அவசியம்!

நாடு வங்குரோத்து நிலையில் உள்ள போது ஆக்கப்பூர்வமான மற்றும் புதிய தீர்வுகள் மூலம் ஒரு வெளிச்சக் கோட்டை உருவாக்க முடியும். நாடு வீழ்ச்சியடந்துள்ள போதும் அதிலிருந்து சரியாக மீள எழு வேண்டும். இதன் மூலம் புதிய பார்வையில் தேசத்தை கட்டியெழுப்ப…

நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகிய அடுத்த நிமிடமே பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு!

நடிகை கவுதமியின் புகாரின் பேரில் பாஜக பிரமுகர் அழகப்பன் உட்பட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகை கவுதமி நடிகை கவுதமி இன்று காலை பாஜகவில் இருந்து விலகுவதாக ஒரு கடிதத்தை…

கிளிநொச்சி மாவட்டத்தில் குடும்ப வன்முறை அதிகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் வருடத்திற்கு சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்ப வன்முறைகள் பதிவாகி வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட சிறுவர் பாதுகாப்பு குழு கூட்டம் ஒன்றிலே இந்த விடயம்…

முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வன்னிவிளான்குளம் மக்கள், தமது காணிகளுக்கான முதல்தர ஆவணத்தை வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக…

களஞ்சியங்களிலிருந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் மாயம்!

நெல் களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் காணாமல் போயுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உள்ளக ஊழியர்கள் குழுவொன்று அமைச்சரிடம் முறைப்பாடு செய்துள்ளது. இது தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த…

ரணில் விக்ரமசிங்க செய்தது தவறு : சிறிலங்கா பொதுஜன பெரமுன பகிரங்க குற்றச்சாட்டு

சிறிலங்காவின் அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட தீர்மானம் தவறானதென சிறிலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாக சிறிலங்கா சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து கெஹேலிய ரம்புக்வெல்ல மாற்றப்பட்டமை…

உக்ரைனியர்களை கதிகலங்க வைத்த ரஷ்யா! அறுவர் பலி : 16 பேர் காயம்

உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள தபால் விநியோக மையத்தின் மீது நேற்று(22) ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், 16 பேர் காயமடைந்துள்ளனர். கார்கிவ் பிராந்தியஆளுநர் ஓலே சினிஹுபோவ் இந்தத் தாக்குதல் தொடர்பில்…

பெண் மருத்துவரிடம் அத்துமீறல்.. சிறுமியை கூட விடல, சீரழித்த சீனியர் டாக்டர் –…

ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டாரில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு உறைவிட மருத்துவராக…

திருகோணமலையில் இரண்டு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலம் இன்றையதினம் (23.10.2023) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஈச்சிலம்பற்று - முத்துச்சேனை…

கடுவெல பிரேடி குழுவினர் கைது!

வீடுகளுக்குள் நுழைந்து சொத்துக்களைத் திருடிய கடுவெல பிரேடி என்ற பெயர் சூட்டப்பட்ட நபர் உட்பட மேலும் சில சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருட்களுடன் உடஹமுல்லை பிரதேசத்தில் வைத்து மிரிஹானை தலைமையக பொலிஸாரால் அவர்கள் கைது…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் எப்போது?

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகளின் கணனிமயமாக்கல் தற்போது இடம்பெற்று வருவதாகத் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்…

மட்டக்களப்பு வாவியின் அவல நிலை!

கிழக்கின் அழகு மிக்க வாவியானது இன்று அசிங்கப்பட்ட நிலையில் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு வாவியில் பலவிதமான கழிவுகளையும் கொண்டு போடுவதனால் வாவி மாசடைந்த நிலையில்…

யாழில் மீண்டும் இடைநிறுத்தப்பட்ட குமுதினி படகு சேவை

யாழ்.நெடுந்தீவு குறிகாட்டுவானுக்கான பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்த குமுதினி படகு சுமார் ஒரு கோடியே 63 இலட்சம் ரூபாய் செலவில் திருத்தியமைக்கப்பட்ட போதும் மீளவும் பழுதடைந்த நிலையில் மாவிலித்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் முடிவு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்வதற்கும், அவர்களின் சிறப்புரிமைகளை நிர்ணயம் செய்வதற்கும், ஒழுக்க மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும் தனியான அதிகார சபையொன்றை அமைக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது…

ஐக்கிய மக்கள் சக்தியின் அதிரடி நடவடிகையால் ஆடிப்போன மூவர்!

அரவிந்த குமார், வடிவேல் சுரேஷ் மற்றும் ஏ.எச்.எம். பௌஸி ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானிள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியமைக்காக குறித்த மூவரின் கட்சியின் உறுப்புரிமையை…

பழிதீர்க்கவா ரணில் ராஜபக்ச அரசாங்கம் இவ்வாறு செய்கிறது: ஹர்ஷன ராஜகருணா கேள்வி

மின் கட்டணத்தை 100% ஆலும் 200% ஆலும் அதிகரித்து பழைய கோபதாபங்களை பழிதீர்க்கவா ரணில் ராஜபக்ச அரசாங்கம் செயற்படுகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கேள்வியெழுப்பியுள்ளார். இன்றைய தினம் (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து…

தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்குமாறு இ.தொ.கா வலியுறுத்தல்

தோட்ட தொழிலாளர்களுக்கு நியாமான முறையில் தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. தீபாவளி கொடுப்பனவுகள் குறித்து கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடத்திய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நாட்டில்…

சீனாவில் தொழிற்சாலை ஒன்றில் வெடித்த பாய்லர்: 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

சீனாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பாய்லர் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் பிராந்தியம் பிங்குவோ நகரில் அலுமினிய தொழிற்சாலை ஒன்று செயல்படுகிறது. இங்கு வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை…

விமானத்திலேயே உயிரிழந்த இலங்கை பெண்

கட்டாரில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றி சேவையை முடித்து விட்டு இலங்கைக்கு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணொருவர் விமானத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.…

போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் பொலிஸாருக்கு கொடுப்பனவு!

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் ஒவ்வொரு பொலிஸாருக்கும் 5,000 ரூபா வெகுமதியாக வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. 5,000 ரூபா வெகுமதி இந்த…

சிறுமியைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த தாய்; இருவரும் உயிரிழப்பு

வாரியபொல வல்பொல பிரதேசத்தில் வசிக்கும் 6 வயதான மகளும் அவரது தாயும் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குருணாகல் பாதுகாப்பு சேவை கல்லூரியில் முதலாம் தரத்தில் கல்வி பயின்ற…

இலங்கையில் தவளைகளின் இரத்தத்தை மட்டும் உறிஞ்சும் நுளம்புகள்!

தவளைகளின் இரத்தத்தை மட்டும் உறிஞ்சும் புதிய வகை நுளம்பு இனம் ஒன்று இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நுளம்பு இனம் மீரிகம, ஹந்துருமுல்ல பிரதேசத்தில் காணப்படுவதாக பூச்சியியல் திணைக்களத்தின்…

நயினாதீவில் முதலுதவி பயிற்சி

யாழ்ப்பாணம் - நயினாதீவில் முதலுதவி பயிற்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. உலக மயக்க மருந்தியல் தினத்தினை முன்னிட்டு , யாழ்.போதனா வைத்தியசாலை மயக்க மருந்தியல் பிரிவின் ஏற்பாட்டில் போதனா வைத்தியசாலை மயக்க…

குப்பையில் கிடந்த லாட்டரி; ஆட்டோ டிரைவருக்கு அடித்த அதிர்ஷ்டம் – ஒரே நாளில்…

பரிசு விழுகாது என நினைத்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் குப்பை தொட்டியில் வீசிய லாட்டரி சீட்டுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர் கேரளா மாநிலம் கோட்டையை மாவட்டம் மூலவட்டம் பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் (53). இவர் ஆட்டோ…

யாழில். 33 வருடங்களின் பின் புதுப் பொழிவு பெறவுள்ள ஆலயம்

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய பாலாலைய கும்பாபிஷேகம் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. எதிர்வரும் புதன்கிழமை மாலை 3 மணியளவில் கணபதி ஹோமத்துடன் பூஜை வழிபாடுகள் இடம்பெறும். மறுநாள் வியாழக்கிழமை காலை…

3 மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டண திருத்தம்

இலங்கை மின்சாரசபையை மறுசீரமைக்கும் அமைச்சரவை பத்திரம் ஒன்று அடுத்த வாரம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்…

வடமாகாணத்திற்கு புதிய பேருந்துகள்

வடமாகாணத்திற்கு போதிய பேருந்துகளை வழங்குவதோடு, போதிய நடத்துனர்கள் மற்றும் சாரதிகளை நியமிக்குமாறு, தன்னால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக ,நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.…

நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்:வீடுகள் சேதம்

நேபாளத்தில் நேற்று(22) தீடீர் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது 6.1ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மேலும் குறித்த நிலநடுக்கத்தில் டாடிங் மாவட்டத்தின் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் 20-க்கும் மேற்பட்ட…

அமைச்சு பதவிகளில் திடீர் மாற்றம்: நான்கு அமைச்சர்கள் ரணில் முன்னிலையில் பதவிப்பிரமாணம்!

அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சர்கள் இன்று (23) முற்பகல் அதிபர் அலுவலகத்தில் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அதன்படி, சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும், விவசாய அமைச்சராக மகிந்த அமரவீரவும்…

கிழக்கு மாகாணத்தில் தனியார் கல்வி வகுப்புகளுக்கு தடை

கிழக்கு மாகாணத்தில் உள்ள தனியார் கல்வி வகுப்புகளை ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நடத்துவதைத் தடைசெய்து மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறநெறிக் கல்வியில் ஈடுபடுவதற்கு போதிய கால அவகாசம் இல்லாத வகையில் தனியார்…

ரணிலுக்கு ஒரு கோடி: வஜிர அபேவர்தன வெளியிட்ட ஆரூடம்

அடுத்த அதிபர்த் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஒரு கோடி வாக்குகளைப் பெறுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்டை மீட்கக்கூடிய தேசிய தலைவர்…