பிரான்ஸ் இற்கு சட்டவிரோதமாக சென்ற யாழ் நபர்; இடைநடுவில் நேர்ந்த அவலம்!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு லெபனான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியைச்…