மகனுக்கு தந்தை செய்த கொடூரம் ; மீட்கப்பட்ட 2 சடலங்கள்
அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் விஷம் அருந்திய தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகனுக்கு பலவந்தமாக விஷம் கொடுத்து தந்தை இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பொலிஸ் விசாரணை
இந்த துரதிஷ்டவசமான சம்பவம்…