யாழில் குடும்ப பெண் கொலையில் திடீர் திருப்பம்; கணவன் கைது!
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (10) குடும்ப பெண்ணொருவர், கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உடுத்துறை வடக்கு, தாளையாடியை சேர்ந்த…