யாழ்ப்பாணத்தில் திருடனால் திக்குமுக்காடிய பொலிசார் !
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியைத் திருடி சென்றவரைப் பொலிஸார் கைதுசெய்ய முற்பட்ட வேளை , சந்தேகநபர் வீதியில் சென்ற மாணவனின் துவிச்சக்கர வண்டியை பறித்து, அதன் மூலம் தப்பி சென்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும்…