பொலிஸ் நிலையம் ஒன்றில் 28 அதிகாரிகளுக்கு கொரோனா!!
இரத்தினபுரி, ரக்குவானை பொலிஸ் நிலையத்தின் 28 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக கொடகவெல ரக்குவானை பொது சுகாதார பரிசோதகர் எஸ் எஸ்.முனவீர தெரிவித்துள்ளார்.
ரக்குவானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ்…