;
Athirady Tamil News
Yearly Archives

2021

வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா பீட்று தோட்டத்திலுள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (25) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் குறித்த தோட்டத்தைச்…

முன்னாள் அமைச்சர் குணரத்ன வீரகோன் காலமானார்!!

முன்னாள் அமைச்சரவை அமைச்சரும், கரந்தெனிய தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பிரதான அமைப்பாளருமான குணரத்ன வீரகோன் நேற்று (24) இரவு காலமானார். இறக்கும் போது 74 வயதான அவரது உடல் தற்போது கொழும்பில் உள்ள தனியார்…

யாழ் புனித மரியன்னை தேவாலயத்தில் இடம்பெற்ற நத்தார் திருப்பலி! (வீடியோ)

யேசு பாலகனின் பிறப்பான நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களில் உள்ள தேவாலயங்களில் விசேட நத்தார் நள்ளிரவு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன. யாழ் மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ் புனித மரியன்னை…

கனடா அமரர் திருமதி கலையரசி நினைவாக, தாயக உறவுகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..…

கனடா அமரர் திருமதி கலையரசி நினைவாக, தாயக உறவுகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ) ###################################### யாழ். புங்குடுதீவு ஆறாம் வட்டாரம் இறுப்பிட்டியைச் சேர்ந்தவரும், கனடாவில் அமரத்துவம்…

ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து மீள சாதாரண சிகிச்சையே போதும்: மருத்துவ நிபுணர்..!!

கர்நாடகத்தில் கடந்த 2-ந் தேதி 2 பேருக்கு மட்டுமே ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த 23 நாளில் நாட்டின் 17 மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒமைக்ரான் வைரஸ் பரவி விட்டது. பல நூறு பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.…

ஒமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலி – குஜராத்திலும் இரவு நேர ஊரடங்கு…!!

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கொரோனா வைரசின் உருமாறிய வடிவமான ஒமைக்ரான் முதன்முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவிய போதிலும் இது குறைவான பாதிப்புகளை…

யாழில் சிலை கடத்தலில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது – 15க்கும் மேற்பட்ட சிலைகள் விற்பனை!!

யாழில் காணாமல் ஆக்கப்படும் சிலைகளை கடத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர்கள் இருவர் காங்கேசன்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 09ஆம் திகதி காங்கேசன்துறை குமார கோவில் பிள்ளையார் சிலை காணாமல் ஆக்கப்பட்டு இருந்தது. அது…

வரவு செலவு திட்டத்தில் எதிராக வாக்களித்தவர்கள் கூட மக்களுக்கான அபிவிருத்தி திட்டத்தில்…

வரவு செலவு திட்டத்தில் சிகப்பு பட்டினை அழுத்தி எதிராக வாக்களித்தவர்கள் கூட இன்று எம்மோடு மக்களுக்கான அபிவிருத்தி திட்டத்தில் கை கோர்க்கிறார்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான…

மக்கள் பட்டினியால் சாகவேண்டி வரும்: ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட அமைப்பாளர்…

தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தால் மக்கள் பட்டினியால் சாகவேண்டி வரும்: ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் ரசிக்கா பிரியதர்சினி தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தால் மக்கள் பட்டினியால் சாகவேண்டி…

வவுனியாவின் இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நத்தார் கொண்டாட்டங்கள்!! (படங்கள்)

வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் அமைதியான முறையில் பாலன் பிறப்பு நத்தார் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. அந்தவகையில், வவுனியாவின் பிரதான கிறிஸ்தவ தேவாலயமான இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் மறை மாவட்ட ஆயர் பொடித்தோர்…

உங்களை காப்பாற்ற யார் வருவார்கள்? – அசாதுதீன் ஒவைசி சர்ச்சை பேச்சு…!!

உத்தர பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ், பா.ஜ.க., சமாஜ்வாதி, பகுஜன்…

சட்டசபை வளாகம் அருகே தற்கொலைக்கு முயன்ற பெண் – மும்பையில் பரபரப்பு…!!

மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் வழக்கம்போல் மும்பையில் சட்டசபை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, 46 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், சட்டசபை வளாகம் அருகே திடீரென தற்கொலைக்கு முயன்றார்.…

பல்கலைக்கழக ஊழியர்களுக்கான ஓய்வூதியம்!!

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வூதியம் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய ஓய்வூதிய நடைமுறைக்கு அமைவாக பல்கலைக்கழக ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைவாக…

ஒரு நாடு, ஒரு சட்டமல்ல, ஒரு ஆளுக்கு ஒரு சட்டம்!!

அமைச்சர் அலி சப்றியை பதவி விலக சொல்லும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு, இந்த ஜனாதிபதி தான் நியமித்தார். அமைச்சர் அலி சப்றியையும், கேபினட் அமைச்சராக இந்த ஜனாதிபதி தான் நியமித்தார். இந்நிலையில், ஜனாதிபதியின் ஞானசாரர், ஜனாதிபதியின் அமைச்சரை…

கற்பிட்டியில் சிலை உடைப்பு!!

கற்பிட்டி சவக்காலையில் வைக்கப்பட்டிருந்த இயேசுநாதரின் திருச் சிரூபம் கீழே அடித்து நொருக்கப்பட்டுள்ளமை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கற்பிட்டி சென். மேரிஸ் வீதியிலுள்ள கிறிஸ்தவ சவக்காலையில் உள்ள செபம் படிக்கும்…

இறக்குமதிக்கு இடையூறாக உள்ள டொலர் தட்டுப்பாடு !!

துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் 30% அத்தியாவசிய உணவுக் கொள்கலன்களை விடுவித்துள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வங்கிகள் பல கட்டங்களாக டொலர்களை வழங்குவதால் துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை…

இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாடுகளை அறிவித்தது உத்தர பிரதேச மாநிலம்..!!

ஒமைக்ரான் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதனால் மாநில அரசு முதலமைச்சர்கள் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேச…

ஒமைக்ரான் தடுக்க ஸ்பெயினில் முக கவசம் கட்டாயம்..!!

ஒமைக்ரான் வைரஸ், உலகின் 100 நாடுகளுக்கு மேல் பரவிவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவியும் வருகிறது. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் வீட்டுக்கு வெளியே வீதிகளுக்கு, தெருக்களுக்கு முக கவசத்துடன் வர வேண்டும் என்பது கட்டாயம்…

திருப்பதியில் இன்று 20 நிமிடத்தில் விற்று தீர்ந்த ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள்…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 கட்டண தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 1 லட்சத்து 44 ஆயிரம் டிக்கெட்டுகளும், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல்…

ஆற்றில் சென்ற படகு திடீரென தீப்பிடித்தது -40 பயணிகள் உயிரிழப்பு…!

வங்காளதேசத்தின் தெற்கு பகுதியில் உள்ள சுகந்தா ஆற்றில் சென்றுகொண்டிருந்த மிகப்பெரிய பயணிகள் படகு இன்று அதிகாலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. டாக்காவில் இருந்து பார்குணா நோக்கி சென்ற அந்த படகின், என்ஜின் பகுதியில் முதலில் தீப்பற்றியதாக…

இன்ஸ்டாகிராமில் பழகி 100 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த ஐ.டி. ஊழியர்…!!

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்தவர் அஜய் (வயது30). இவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களுடன் பழகி வந்துள்ளார். அப்போது அந்த பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக…

லண்டன், பாரிசில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை – நியூயார்க்கில் கடும்…

தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று இந்தியா உள்பட 90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிவிட்டது. கொரோனாவில் இருந்து உலக நாடுகள் மீண்டு வரும் நிலையில் தற்போது உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பொதுமக்களை அச்சுறுத்தி…

ஒமைக்ரானும் டெல்டாவும் இணைவதால் கொரோனா வைரசின் அடுத்த புதிய உருமாற்றம்…!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரசின் மரபணு மாறி புதிய வகை வைரஸ்கள் உருவாகி…

17 மாநிலங்களில் பரவிவிட்டது- ஒமைக்ரான் பாதிப்பு 358 ஆக உயர்வு…!!

இந்தியாவில் ஒமைக்ரான் வேகமாக பரவியபடி உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி சுமார் 300 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது. இன்று காலை ஒமைக்ரான் பாதித்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி…

கேரளாவில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு…!!

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசை காட்டிலும் ஒமைக்ரான் வேகமாக பரவுவதால் இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. மேலும் நாடு முழுவதிலும் உள்ள விமான…

கேரளாவில் 3,680 நத்தை தோடுகளில் உருவான கிறிஸ்துமஸ் ஸ்டார்…!!

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி மத வேறுபாடு இல்லாமல் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் என்றாலே கிறிஸ்துமஸ் மரம், குடில் மற்றும் ஜொலிக்கும் வண்ண விளக்குகள் தான் நினைவு வரும். பாலகன் இயேசு கிறிஸ்துவை…

இந்தியாவில் புதிதாக மேலும் 6,650 பேருக்கு கொரோனா…!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 6,650 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,051 பேர் குணமடைந்துள்ள நிலையில், 374 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் 577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி 624…

தேர்தலை தள்ளிப்போடுங்கள், பேரணிக்கு தடைவிதியுங்கள்: உ.பி. நீதிமன்றம் வலியுறுத்தல்…!!

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. உ.பி.யுடன் மேலும் நான்கு மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் நேரம் நெருங்குவதால் பிரதமர் மோடி அடிக்கடி உத்தர பிரதேசம் செல்கிறார். அவர் கலந்து கொள்ளும்…

தூக்க-விழிப்புக் கோளாறுகள் (Sleep-Wake Disorders)!! (மருத்துவம்)

நல்ல உறக்கம் எல்லோருக்கும் மிகவும் அவசியம். அதுவும் குழந்தைகளுக்கு எவ்வளவு முக்கியம் என்பது பெற்றோருக்குத் தெரிந்த ஒன்றே. பெரும்பாலான குழந்தைகள் அவ்வப்போது தூக்கம் வராமல் அவதிப்படுவதுண்டு. சில குழந்தைகளுக்கோ, வழக்கமாகவே சரியான, நிம்மதியான…

உங்களுக்கு புதிதாக இருக்க வேண்டுமா? (கட்டுரை)

தற்போது ஆண்கள், பெண்கள் என இருபாலரும் அதிகம் அணிவது ஜீன்ஸைத் தான். இதற்கு முக்கிய காரணம் அடிக்கடி ஜீன்ஸைத் துவைக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் ஒரு ஜீன்ஸ் இருந்தால், அதைக் கொண்டு பல டி-சர்ட்டுகள் அணியலாம். ஆனால் ஜீன்ஸை சரியான…

வௌிநாட்டு பணியாளர்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!!

வெளிநாட்டில் தொழில் புரிகின்ற இலங்கையர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலனையிற்கொண்டு, உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வேறு முறைசார்ந்த வழிகள் ஊடாக அனுப்பப்பட்டு இலங்கை ரூபாவாக மாற்றப்படுகின்ற அத்தகைய வெளிநாட்டில்…

அரச ஊழியர்களுக்கு முற்பணம் வழங்க தீர்மானம்!!

அரச உத்தியோகத்தர்களுக்கு 2022 ஆம் ஆண்டிற்காக விசேட முற்பணம் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 4,000 ரூபாவிற்கு மிகாமல் விசேட முற்பணமாக செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு…

‘எண்ணெய்க்கு தேயிலை’ பண்டமாற்று – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளைத் தீர்ப்பதற்கான திட்டத்தை உருவாக்குவதற்காக, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பெருந்தோட்ட அமைச்சுக்கும் ஈரான் இஸ்லாமியக்…

விலையேற்றத்தை கண்டித்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் தீ பந்த போராட்டம்!! (படங்கள் வீடியோ)

நாட்டில் அதிகரித்துள்ள பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் தீ பந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று இரவு மல்லாகம் பழம் பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பித்த தீ பந்த போராட்டம் காங்கேசன்துறை வீதியின் ஊடாக…