;
Athirady Tamil News
Monthly Archives

January 2022

இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது – எம்.கே.சிவாஜிலிங்கம்!!

இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்டவரின் தலையில் பலத்த காயம் காணப்படுவதுடன்,அவர்…

அவுரங்காபாத் சுற்றுலா தலங்களை மூட வேண்டாம்: ஆதித்ய தாக்கரேவுக்கு கோரிக்கை…!!!!

மராட்டியத்தின் சுற்றுலா தலைநகரம் என அழைக்கப்படும் அவுங்காபாத்தில் உலக புகழ்பெற்ற அஜந்தா, எல்லோரா குகைகள், பீபி கா மக்பாரா, தேவ்கிரி தவுலதாபாத் கோட்டை மற்றும் அவுரங்காபாத் குகை ஆகிய முக்கிய சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்திய தொழில்…

கஜகஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி: அதிபர் காசிம் குற்றச்சாட்டு…!!!

மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் திரவ பெட்ரோலிய வாயுவின் விலையை அரசு 2 மடங்காக உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் புரட்சி வெடித்தது. பின்னர் அந்த நாட்டின் முக்கிய நகரமான அல்மாட்டியில் மக்கள் போராட்டம்…

பணத்திற்காக மனைவிகளை மாற்றிக் கொள்ளும் கும்பல் – 7 பேரை கைது செய்து காவல்துறை…

காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது கணவர் கட்டாயப்படுத்தி வேறு ஒரு நபருடன் உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தியதாகவும், இயற்கைக்கு மாறான உறவுக்கு, தான் உட்படுத்தப்பட்டதாகவும் அந்த பெண் தமது புகாரில் தெரிவித்திருந்தார்.…

உகாண்டாவில் 2 ஆண்டுகளுக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறப்பு…!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதை தொடர்ந்து அங்கு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தும் பணிகள் தொடங்கின. ஆனால் நாட்டில் உள்ள…

உதய கம்மன்பில வௌிநாடு செல்ல அனுமதி!!

அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து 20 மில்லியன் ரூபாவை மோசடியான முறையில் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடையை…

300,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதிக்கு அனுமதி!!

உள்நாட்டு சந்தையில் அரிசியின் விலை எதிர்பாராத வகையில் உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே மக்களுக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்குவதற்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.…

கோவா தேர்தலில் திரிணாமுலுடன் காங்கிரஸ் கூட்டணி என்பது வதந்தியே – காங்கிரஸ்…!!!

கோவாவில் பிப்ரவரி14ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, கோவா சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன்…

வவுனியாவில் நோயாளர் வீட்டுத்தரிசிப்பு செயற்றிட்ட நடவடிக்கை – விஷேட தொலைபேசி இலக்கம்…

வவுனியா வைத்தியசாலை ஊடாக நோயாளர் வீட்டுத் தரிசிப்பு செயற்றிட்ட நடவடிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி க.ராகுலன் தெரிவித்துள்ளார். வவுனியா…

கேரளா கஞ்சாவுடன் இளைஞர்கள் இருவர் கைது!!

முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்ற இளைஞர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் நேற்று (10) இரவு 9.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்…

மெக்சிகோவில் நுழைந்தது ‘புளோரோனா’: 3 பேருக்கு தொற்று உறுதி…!!

உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ், ‘டெல்டா, காமா, ஒமைக்ரான்' என பல வடிவங்களில் உலகை ஆட்டிப் படைத்து வரும் சூழலில், கொரோனா வைரசுடன், ‘இன்புளுயன்சா' எனப்படும் குளிர் காய்ச்சலை உண்டு பண்ணும் வைரசும் இணைந்து, ‘புளோரோனா' என்ற புதிய…

நிதிஷ்குமார், பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று…!!!

இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலைக்கு நேற்றைய நிலவரப்படி புதிதாக 1,79,723 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலைக்கு பல்வேறு அரசியல் கட்சித்…

நேபாளத்தில் ஜனவரி 29 வரை பள்ளிகள் மூடல்…!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புக்கு இந்தியாவின் அண்டை நாடான நேபாளமும் தப்பவில்லை. கடந்த ஞாயிறன்று 1100க்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள்…

கேரளாவில் துணிகரம் – கல்லூரி தேர்தலில் மாணவர் குத்திக் கொலை..!!!

இடுக்கி அரசு பொறியியல் கல்லூரியில் பி.டெக். 4ம் ஆண்டு படித்து வந்த மாணவர் தீரஜ் (21). கண்ணூரில் வசித்து வந்த இவர் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர். கல்லூரியில் மாணவர் தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது…

துருக்கியை துரத்தும் கொரோனா – ஒரு கோடியைக் கடந்தது பாதிப்பு…!!!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது.…

சாவகச்சேரியில் தன் உயிரை மாய்க்க முயன்ற மாணவனுக்கு எதிராக வழக்கு!

மாமன் கண்டித்ததால் , தன் உயிரை மாய்க்க முயன்ற மாணவனுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய மாணவன் கடந்த…

வவுனியா மாவட்டத்தின் பிரதான சங்கங்கள் இணைந்து மாபெரும் சிரமதானபணி முன்னெடுப்பு!! (படங்கள்)

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் அழகான வவுனியா நகரை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் இன்று காலை வவுனியா நகரில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது இவ் சிரமதான பணியில் வவுனியா வர்த்தக சங்கத்தினர் ,…

ATM இயந்திரத்தில் 7இலட்சத்து 50ஆயிரம் கொள்ளையிட்ட சந்தேகத்தில் சுழிபுரம் வாசி கைது!!

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் சுழிபுரம் பகுதியை சேர்ந்தவரை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த…

மாதகலில் படகு விபத்தில் மீனவர் உயிரிழப்பு! (படங்கள்)

மாதகல் கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற மீனவர் சடலமாக கரை ஒதுங்கியுள்ளார். அவர் சென்ற படகு சேதமடைந்து கடலில் கவிழ்ந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மாதகல் குசுமாந்துறையைச் சேர்ந்த…

அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தேவையில்லை- ஐ.சி.எம்.ஆர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா 3-வது அலையில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தேவையில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்…

வங்கிக்கணக்கு முடக்கம் – சீனாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ராஜினாமா…!!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முற்றிலும் வாபஸ் பெற்றதை அடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். உள்நாட்டு போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் நிதி நெருக்கடி மற்றும்…

நடிகர் சோனு சூட்டின் தங்கை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்…!!!

நடிகர் சோனு சூட், தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமடைந்தவர். முதன்முறை கொரோனா ஊரடங்கு விதிக்கப்பட்டபோது, புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு உதவி செய்ததில் அனைவரது பாராட்டையும் பெற்றார்.…

வறுமை முதல் சொகுசு வாழ்க்கை வரை… விவரிக்கும் ரொனால்டோவின் பெண் தோழி…!!!!

கால்பந்து விளையாட்டில் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கருதப்படுபவர்கள் அர்ஜென்டினாவின் மெஸ்சி, போர்ச்சுக்கலின் கிறிஸ்டியோனோ ரொனால்டோ, பிரேசிலின் நெய்மர். இவர்களில் மெஸ்சிக்கும், ரொனால்டோவுக்கும் இடையில்தான் கடும்போட்டி. கால்பந்தின்…

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் சர்வதேச ரீதியிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது!!

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் இன்று தேசிய ரீதியில் மட்டுமின்றி சர்வதேச ரீதியிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் கல்வி…

பிரதமரின் புகைப்படத்தை விமர்சித்த சாணக்கியன்!!

சீன வெளிவிவகார அமைச்சரும் மகிந்த ராஜபக்ஸவும் கைக்குள் கைபோட்டு கணவன் மனைவி போல புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். இவர்கள் இவ்வாறு இருப்பதற்கான காரணம் இவர்கள் அந்த நாட்டின் அடிமைகளாக மாறிவிட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

வீட்டில் மருத்துவ பராமரிப்பு சேவைகளை வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்கிறது யாழ்.மாவட்ட…

யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வர முடியாத நிலையில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மோசமடைந்து செல்லும் நோயினால்…

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு கொரோனா…!!

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா 3-வது அலைக்கு இன்றைய நிலவரப்படி புதிதாக 1,79,723 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா 3-வது அலைக்கு பல அரசியல் தலைவர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.…

சீன விண்கலம் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது…!!!

நிலவில் ஆய்வு செய்வதற்காக சீனா கடந்த நவம்பர் மாதம் ‘சாங்கோ-5’ என்ற விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இந்த விண்கலம் நிலவில் மத்திய உயர் அட்சய ரேகை பகுதியில் தரை இறங்கியது. அந்த விண்கலத்தின் லேண்டரில் உள்ள கருவி நிலவின் தரை பரப்பில்…

கடன் தரவில்லை என வங்கிக்கு தீ வைத்த நபர்- கர்நாடகாவில் பரபரப்பு…!!

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்தவர் வசிம் முல்லா. 33 வயதாகும் இவர் ஹெடிகொன்டா கிராமத்தில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் லோன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இவரது விண்ணப்பத்தை பரிசீலித்த வங்கி மேலாளர் கடன் தர மறுத்துவிட்டார்.…

ஆங் சான் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை – மியான்மர் நீதிமன்றம் உத்தரவு…!!!

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி அந்நாட்டு ராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல்…

கோவிட்டை மறக்கடிக்கும் டெங்கு!! (மருத்துவம்)

கோவிட், வைரல் ஜுரம், ஓமிக்ரான்... இப்போது டெங்கு மற்றும் டைபாய்டு என பலவிதமான வைரஸ் தாக்குதலால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாதாரண ஜுரம் வந்தாலே அது கோவிட்டா? ஓமிக்ரானா? இல்லை டெங்குவா? என மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.…

சீனாவிடமிருந்து இலங்கைக்கு 25.5 பில்லியன் ரூபாய் நன்கொடை !!

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீயின் இலங்கை விஜயத்தின் போது, ​​இலங்கைக்கு நிதிப் பங்களிப்பை வழங்குவது உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பங்களிக்க ஒப்புக்கொண்டார். இலங்கையில் உள்ள சீன தூதரகம் டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளது.…

இரு சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த 20 வயது இளைஞன்!!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹிச்சிராபுரம் பகுதியில் இரு சிறுவர்கள் மீது பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞன் ஒருவரை முள்ளியவளை பொலிசார் கைது செய்துள்ளனர். இன்று (10) ஹிச்சிராபுரத்தினை சேர்ந்த 20 அகவையுடைய இளைஞன் ஒருவர்…