;
Athirady Tamil News
Monthly Archives

August 2025

ஈரானில் பரபரப்பு ; இஸ்ரேலுக்கு உளவு பார்த்த 8 பேர் கைது

ஈரானின் முக்கிய தளங்கள் உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் குறித்த தகவல்களை இஸ்ரேலின் மொஸாட் எனும் புலனாய்வு, சிறப்புச் செயல்பாட்டு அமைப்புக்குக் கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் எட்டுப் பேரை ஈரான் இராணுவம் கைதுசெய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி மீது ஊழல் குற்றச்சாட்டு!

தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ (Kim Keon Hee) மீது இலஞ்சம் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக சிறப்பு சட்டத்தரணிகள் குழு தெரிவித்துள்ளது. நாட்டின்…

ஐ.நா. கூட்டம்: பாலஸ்தீன அதிபருக்கு அமெரிக்கா தடை

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸ் வருவதற்கு அந்த நாடு தடை விதித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் தங்களின் கடும் எதிா்ப்பை மீறி அந்தக் கூட்டத்தில்…

இனியபாரதியின் இருசகாக்கள் கல்முனை மற்றும் கட்டுநாயாக்கா விமான நிலையத்தில் கைது

அம்பாறை கல்முனையைச் சோந்த இனியபாரதியின் சகாவான டிலக்ஷன் சனிக்கிழமை (30) சிஜடியினர் கைது செய்ததுடன் வெளிநாடு தப்பி ஓடமுயற்சித்த காரைதீவைச் சேர்ந்த இன்னொரு சகாவான வன்னியசிங்கம் பரமேஸ்வரன் கட்டுநாயக்கா விமான நிலையத்ததில் கடந்த இருவராங்களுக்கு…

பின்லாந்து கல்விமுறைமையும் இலங்கை பெற்றுக் கொள்ள கூடிய முன்மாதிரிகளும்

சிவசாமி மனோகரன், ஓய்வு நிலை சிரேஷ்ட விரிவுரையாளர், தேசிய கல்வியியற் கல்லூரி. உலகிலே கல்வியில் முன்னணி வகிக்கும் நாடான பின்லாந்து வடக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளதொரு கிழக்கு ஸ்கெண்டினேவிய நாடாகும். வுடக்கில்…

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் நேர்ந்த மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக ராம்பன் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெள்ளப்பெருக்கால் ராம்பன் - தோடா மாவட்டங்களுக்கு இடையேயான முக்கிய சாலைகளும் அடித்துச்…

மாணவா் இயக்கத்தினா் மீது தாக்குதல்: வங்கதேச இடைக்கால அரசு கண்டனம்

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை இழந்ததற்குக் காரணமான மாணவா் இயக்கத்துடன் தொடா்புடைய கனோ அதிகாா் பரிஷத் அமைப்பின் தலைவா் நூருல் ஹக் நூா் மற்றும் ஆதரவாளா்கள் மீது ராணுவமும் காவல்துறையும் இணைந்து நடத்திய தாக்குதலை…

வரலாற்றுச் சாதனை படைத்த தமிழ் மாணவி ; குவியும் பாராட்டுக்கள்

காலி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் 49 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வரலாற்றில் முதற்தடவையாக சசிகுமார் ஜெஸ்மிதா முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தங்கப்பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார். நேற்று (30) பெண்களிற்கான குத்துச்சண்டைப் போட்டியில்…

ஆட்சி கவிழ்ந்தாலும் பதவி விலகமாட்டேன்… பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

பிரான்சில் பிரதமர் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தாலும் பதவி விலகமாட்டேன் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்கொள்ளும் அரசு பிரான்ஸ் அரசுக்கு சுமார் 3 ட்ரில்லியன் யூரோக்கள் அளவுக்கு கடன்…

கிளிநொச்சியில் 151 கிலோ மாட்டு இறைச்சி அழிப்பு

மனித நுகர்விற்கு பொருத்தமற்ற 151 கிலோ மாட்டு இறைச்சி கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையினர் மற்றும் சுகாதார பரிசோதரர்களால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்று, திருநகர்…

537 ட்ரோன்கள், 45 ஏவுகணைகளை ஒரே இரவில் பொழிந்த ரஷ்யா! போரின் மிகப்பெரிய குண்டுவீச்சு…

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் இரவில் நடத்திய கொடூர தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வான் பாதுகாப்பு அமைப்புகள் ரஷ்யா ஒரே இரவில் உக்ரைன் மீது 537 ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகளை கொண்டு தாக்கியுள்ளதாக உக்ரேனிய…

அமெரிக்க ஜனாதிபதியாக தயார்; துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கருத்தால் பரபரப்பு

அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அதிபர் பதவிக்கு தன்னை தயார்படுத்தி வருவதாகத் தெரிவித்ததுள்ளமை அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தனது பணியின்போது "பயங்கரமான சோகம்"…

சஜித், மகிந்த, மைத்ரிக்கு ரணில் விடுத்துள்ள விசேட அழைப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள குறித்த மாநாடு தொடர்பில் கருத்துரைத்த…

வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்கள் ; பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

பசறை 10ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 2 சடலங்கள் இன்று (31) மீட்கப்பட்டுள்ளன. பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 28 மற்றும் 33 வயதுகளை மதிக்கத்தக்க இளைஞர்களே…

யாழில் தனது சொந்த நிலத்திலேயே பலியான குடும்பஸ்தர் ; சோகத்தில் தவிக்கும் குடும்பம்

தனது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்சார வேலியின் மின்சாரத்தால் தாக்கப்பட்டு 64 வயதுடைய கிளானை கொல்லங்கலட்டியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே நேற்று (30) இரவு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில்…

‘கொழுந்தியாளை விரும்புகிறேன்…’ திருமணம் செய்து வைக்க கோரி வாலிபர் விநோத போராட்டம்

உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் சக்சேனா. இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் அந்த பெண் உடல்நலக்குறைவு காரணமாக அடுத்த ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து, மனைவியின்…

நடுவானில் பாட்டிலில் சிறுநீர் கழித்த விமான பயணிகள் – அதிர்ச்சி காரணம்!

நடுவானில் பாட்டிலில் பயணிகள் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைப்பில் அடைப்பு இந்தோனேசியாவின் பாலியிலிருந்து வெர்ஜின் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 737 MAX 8 ரக பயணிகள் விமானம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கி…

யாழில் போதைப்பொருட்களுடன் யுவதி உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் உள்ளிட்ட மூவர் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கொக்குவில் பகுதியை சேர்ந்த யுவதி உள்ளிட்ட மூவரை…

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு , மயிலிட்டியில் அடித்து நொறுக்கப்படும் தமிழக மீனவர்களின்…

மயிலிட்டி துறைமுக புனரமைப்பு பணிகளை நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ள நிலையில், மயிலிட்டி துறைமுக பகுதிகளில் உள்ள தமிழக கடற்தொழிலாளர்களின் படகுகள் ஜே.சி.பி வாகனம் மூலம் அடித்து உடைக்கப்பட்டு , அங்கிருந்து…

யாழ். குடிவரவு மற்றும் குடியகழ்வு அலுவலகம் நாளை திறப்பு: அமைச்சர் உள்ளிட்டோர் நேரில்…

யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகத்தினை நாளைய தினம் திங்கட்கிழமை காலை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க திறந்து வைக்கவுள்ளார். அந்நிலையில் , அலுவலகத்தின் உள்கட்டமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று…

பெண்கள் படையின் அங்குரார்ப்பன நிகழ்வு

video link- https://fromsmash.com/orhEyuRMZ7-dt “மனிதாபிமானத்திற்காக – ஒற்றுமை” “Charity for Humanity – Start Help Each Other” என்ற தலைப்பில் அங்குரார்ப்பன நிகழ்வு சனிக்கிழமை(30) மாலை கல்முனை மையோன் பிளாஷா வரவேற்பு மண்டபத்தில்…

லண்டனில் அகதிகள் தொடர்பான தீர்ப்பு; கடும் விளைவுகளை ஏற்படுத்தலாம்!

லண்டனில் அகதிகள் விடுதியில் தங்குவது குறித்து பிரிட்டன் அரசுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் , இந்த முடிவு கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்தத் தீர்ப்பு, அகதிகள் எதிர்ப்பு…

ஹவுதி அரசின் பிரதமர் வான்வழித் தாக்குதலில் பலி

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் பகுதியின் பிரதமர் அஹமட் அல்-ரஹாவி கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சனாவில் நடந்த தாக்குதலில் அவரும் சில அமைச்சர்களும்…

இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் ; கூட்டு பாலியல் செய்து சாலையோரம் தூக்கி வீசப்பட்ட வாழ்க்கை

இந்தியாவில் ஒடிசா மாநிலம் மயூர்பாஜி மாவட்டம் பங்கிரிபொசி பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காருக்குள் வைத்து 5 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து காரில் இருந்து சாலையோரம் வீசிச்சென்ற கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம்…

பாகிஸ்தானில் கடும் வெள்ளம்: 24 மணி நேரத்தில் 30 பேர் பலி! வெடி வைத்து கரைகள் தகர்ப்பு!

பாகிஸ்தானின் பஞ்சாபில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ள சூழலில், அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில், மக்கள் தொகை அதிகம் நிரம்பிய பஞ்சாப் மாகாணத்தில், கடந்த ஒருவாரமாக…

CIDக்கு செல்லும் கோட்டாபாய ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இரண்டு தனித்தனி முறைப்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். காலி முகத்திடலில் நடைபெற்ற…

தேசிய வைத்தியசாலையின் பல ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு

கண்டி தேசிய வைத்தியசாலைக்கு சொந்தமான 58 ஏக்கர் நிலத்தில், 28 ஏக்கர் நிலம் அனுமதியற்ற குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெர்னாண்டோ வௌிப்படுத்தியுள்ளார். இந்த நிலங்களில் கட்டிடங்கள்…

பொலிஸில் கையொப்பமிட சென்றவருக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; நடுவீதியில் துடிதுடித்து பிரிந்த…

வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (31) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, காரில் பிரவேசித்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக…

உக்ரைன்: ரஷியாவின் தாக்குதலில் முன்னாள் நாடாளுமன்றத் தலைவர் பலி!

உக்ரைன் மீதான தாக்குதலில் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் முன்னாள் தலைவர் ஆண்ட்ரி பருபி (54) கொல்லப்பட்டார். தெற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் நகரில் 500-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகளைக் கொண்டு ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.…

யாழில். கடவுசீட்டு அலுவலகத்தை நாளை ஜனாதிபதி திறந்து வைக்கிறார் – ஏற்பாடுகள் தீவிரம்

யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகத்தினை நாளைய தினம் திங்கட்கிழமை காலை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க திறந்து வைக்கவுள்ளார். அந்நிலையில் , அலுவலகத்தின் உள்கட்டமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று…

தமிழர் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த துயரம் ; துயரில் கதறும் குடும்பம்

திருகோணமலை மாவட்டம் , சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (30) இடம்பெற்றுள்ளது. தங்க நகர் பகுதியைச் சேர்ந்தவரே யானையின்…

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் விருப்பம்!

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாகவே பிரச்னை இருந்து வருகிறது. பிரச்னைகள் முடிவிலாமல் நீண்டுகொண்டே இருக்கும்நிலையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத்…

வடக்கில் ஐவருக்கு பதவி உயர்வு

இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றுக்கு வடக்கில் ஐவருக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைவாக வடமாகாணத்தில் , என்.கந்ததாசன், எஸ்.தர்மசீலன், கே.பிரதீபா, சி. தேவகுமாரன் மற்றும் ஆர்.ஜே அன்ரொனி ஆகியோருக்கே…

யாழில் இளம் குடும்பஸ்தர் திடீர் மரணம்

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் (30) திடீரென உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் வட்டுக்கோட்டை – கலட்டி பகுதியைச் சேர்ந்த நடராசா ஜெயக்குமார் (வயது 45) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். குடும்பஸ்தர் நேற்று காலை உடல்…