;
Athirady Tamil News
Monthly Archives

February 2022

எரிபொருள் விலை தொடர்பான அறிவிப்பு!!

மக்கள் எதிர்நோக்கும் அவல நிலையை கருத்திற் கொண்டு தற்போதைக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை அடுத்த ஒரு வாரத்திற்கு…

நாட்டில் மேலும் 988 பேருக்கு கொவிட்!!

நாட்டில் மேலும் 988 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 644,060 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 24 பேர்…

நேட்டோ நாடுகளுடன் சேர உக்ரைன் ஆயத்தமானதால் ரஷியா ஆவேசம்- போருக்கு காரணமான கருங்கடல்…

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 3 நாட்கள் ஆகிறது. தங்கள் நாட்டின் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துமாறு உலக நாடுகளுக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்து கதறி அழுதது. இருப்பினும் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா கூட அந்நாட்டுக்கு பெரிதாக…

நெய் சேர்த்துகொள்வது உடலுக்கு நலமா? (மருத்துவம்)

நெய் உடலுக்கு ஆரோக்கியமானதுதானா, என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் இருக்கும் ஒன்றாகும். நெய்யை அளவோடு எடுத்து கொண்டால் ஆரோக்கியமானதுதான். சுத்தமான நெய்யில், பேட்டி ஆசிட் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கொழுப்புகளின் சதவீதம் குறைவாகவே…

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் !!

மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளரான இலட்சுமனன் தேவபிரதீபன் எனும் ஊடகவியலாளர் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான அவர் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வந்தாறுமூலை பிரதான வீதியில்…

நாட்டில் மேலும் 24 பேர் கொவிட் மரணங்கள் பதிவு!!

நாட்டில் மேலும் 24 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 16,166 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர் இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து…

புடினை தடுக்க முடியாது.. மொத்த உலகிற்கும் தலைமை ஏற்க போகும் ரஷ்யா.. பாபா வங்காவின்…

ரஷ்யா உக்ரைன் போர் உச்சம் அடைந்து உள்ள நிலையில் பாபா வங்கா ரஷ்யா பற்றி வெளியிட்ட கணிப்பு ஒன்று வைரலாகி வருகிறது. உலக நிகழ்வுகள் பலவற்றை பற்றி கணிப்புகளை வெளியிட்டவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நாஸ்டர்டாமஸ். அதேபோல் பெண் நாஸ்டர்டாமஸ் என்று…

மகாஜனா கல்லூரியின் கணித,விஞ்ஞானப் போட்டி பரிசளிப்பு விழா!! (படங்கள்)

மகாஜனா கல்லூரியின் கணித,விஞ்ஞானப் போட்டி பரிசளிப்பு விழா சிறப்பாக இடம்பெற்றது. மகாஜனக் கல்லூரி முன்னாள் கணிதபாட ஆசிரியை அமரர் சௌபாக்கியவதி இராஜரட்ணம் நினைவாக வடமாகாண ரீதியாக தரம் 8 மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட மகாஜனன் கணித, விஞ்ஞான…

தலைநகர் கீவ்வில் குண்டு மழை: ரஷியா உக்ரைன் கடும் சண்டை- பல்லாயிரக்கணக்கான மக்கள்…

ரஷியா - உக்ரைன் இடையே நேற்று முன்தினம் போர் ஏற்பட்டது. ரஷிய படைகள் உக்ரைனுக்குள் ஊடுருவி சென்று கடும் தாக்குதலை நடத்தின. முதல் நாள் விமான தளங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ நிலைகளை ரஷியா குண்டு வீசி தகர்த்தது. 2-வது நாளாக…

உக்ரைன் ராணுவத்துக்கு ஆயுதங்கள் வழங்குவோம்- நேட்டோ அறிவிப்பு…!!

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் ரஷியா போரை நடத்தி வருகிறது. உக்ரைன் மீது படையெடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷியாவுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ…

உக்ரைன் நாட்டில் இருந்து 50 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர்- ஐ.நா.சபை தகவல்…!!

உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கியதால் மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். ஏவுகணை மற்றும் குண்டுவீச்சு சத்தங்களை கேட்டு மிரண்டு போய் இருக்கிறார்கள். உயிர் பிழைக்க அவர்கள் அண்டை நாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகிறார்கள். நேற்று முன்தினம்…

உக்ரைனுக்கு 600 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கப்படும் – அதிபர் ஜோ பைடன்…!!!

உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் அரசும் தங்களை தற்காத்துக் கொள்ள ரஷிய படைகளுக்கு…

யாழ் மாவட்டத்தில் எரிபொருள் பொது மக்களுக்கு வழமைபோன்று விநியோகிக்கப்பட்டு வருகின்றது!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் வழமையான செயற்பாடுகளுக்கான எரிபொருளை மாத்திரம் விநியோகிக்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் யாழ் மாவட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன யாழ்…

பிரதமரின் பணிப்புரைக்கமைய சிவாலயங்களுக்கு நிதியுதவி!!

சிவராத்திரி விரத புண்ணியகால நன்னாளை முன்னிட்டு சிவராத்திரி தினமான எதிர்வரும் (01.03.2022) அன்று ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரத் தலங்கள் உட்பட, நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட சிவாலயங்களுக்கு நிதியுதவி வழங்கும் செயற்றிட்டம்…

மேலும் 249 பேர் பூரணமாக குணம்!!

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 249 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன்படி, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 608,475 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு…

குடு மேரி கைது!!

பாரியளவிலான போதைப்பொருள் வியாபாரி மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான தெமட்டகொட சமிந்தவின் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்ற பெண் ஒருவர் 20 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது…

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி மன்னாரில் கையெழுத்து போராட்டம்!!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி மன்னாரில் இன்றைய தினம் (26) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் பேருந்து நிலையத்தில் இலங்கை தமிரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய…

3வது நாளாக தொடரும் போர் – உக்ரைன் தலைநகரில் இணையதள சேவை பாதிப்பு…!!

உக்ரைன் மீது ரஷியா நேற்று முன்தினம் படையெடுத்தது. இதனை தொடர்ந்து, உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்க தொடங்கின. நேற்று மட்டும் 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷியா நடத்தி உள்ளது என உக்ரைன் எல்லைப் பாதுகாப்பு படை தெரிவித்தது.…

‘‘போராட்டம் தொடரும்’’ !!

‘நாட்டில் இன, மத பேதமின்றி சகல மக்களுக்கும் எதிராகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தப்படும் நிலைமையே உருவாகியுள்ளது. ஆகவே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாம் முன்னெடுத்துள்ள போராட்டமும் இறுதி வரையில் கொண்டுசெல்லப்படும்.…

சிங்கள மக்கள் மத்தியிலும் பேராதரவு!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் மற்றுமொறு கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று (வெள்ளிக்கிழமை) நீர்கொழும்பு பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு…

மாவிட்டபுரத்தில் புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

மாவிட்டபுரம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாவிட்டபுரம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பண்டத்தரிப்பு சாந்தை பகுதியை சேர்ந்த சதாசிவம் சசிக்குமார் (வயது 46) என்பவரே…

உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட கைதிகள் அரசியல்!! (வீடியோ)

யாழ்ப்பாண சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துவந்த அரசியல் கைதிகள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டுள்ளனர். குறித்த அரசியல் கைதிகளை இன்றையதினம் சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டதன் பின்னர் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இந்த…

ரியல் ஜேம்ஸ்பாண்ட்.. முன்னாள் “உளவாளி” விளாடிமிர் புடின்.. உலகம் உச்சரிக்கும் பெயராய்…

"விளாடிமிர் புடின்" வாஷிங்டன் முதல் நம்ம ஊர் வாடிப்பட்டி வரை தற்போது உலகம் முழுவதும் உச்சரித்துக் கொண்டிருக்கும் ஒரு பெயர். ரஷ்யா எனும் சாம்ராஜ்யத்தை உருவாக்க புதின் என்னும் ஆளுமை உக்ரைன் எனும் சிறு குழந்தையை வைத்து ஆட்டம் ஆடிக்…

“செத்தாலும் ஒன்றாக சாவோம்..” திருமணம் முடித்த உடனேயே.. துப்பாக்கியுடன்…

கீவ்: ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைனில் வெடிகுண்டு சத்தங்களுக்கு நடுவே ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டது. இல்லற வாழ்க்கையில் இணைய வேண்டிய இந்த ஜோடி திருமணமான அடுத்த சில மணிநேரத்தில் நாட்டை பாதுகாக்க கைகளில் துப்பாக்கி ஏந்திய சம்பவம்…

கீவில் உள்ள ராணுவ தளத்தின் மீதான ரஷ்ய தாக்குதல் முறியடிப்பு – உக்ரைன் ராணுவம்…

உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் அரசும் தங்களை தற்காத்துக் கொள்ள ரஷிய படைகளுக்கு…

போர் நிறுத்தம் குறித்து ரஷியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் – உக்ரைன்…

உக்ரைனுக்குள் நுழைந்துள்ள ரஷிய படைகள் கீவ் நகரையும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. போர் பதற்றம் காரணமாக, உக்ரைன் மக்கள் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அந்நாட்டை விட்டு…

மதுவரித் திணைக்களத்தின் அதிரடி தீர்மானம்!!

பீர் மற்றும் வைன் விற்பனைக்கு அனுமதி வழங்கப்படாத சில இடங்களுக்கு சட்டரீதியான அனுமதி வழங்க மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு, பானங்கள் மற்றும் தங்குமிடங்களை வழங்குவதற்காக வணிகங்களை பதிவு செய்துள்ள…

பெண் போல் மிமிக்கிரி செய்து பண மோசடி!

அக்கரைப்பற்று இளைஞன் ஒருவனிடம் தனது குரலால் பெண்கள் போல மிமிக்கிரி குரலில் பேசி காதலிப்பது போல நடித்து பணமோசடியில் ஈடுபட்ட மட்டக்களப்பு ஆயித்தியமலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (24) குறித்த…

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் புதிய தகவல் !!

எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை தீர்மானம் எதையும் எடுக்கப்படவில்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது எனினும், லங்கா ஐ.ஓ.சி தமது எரிபொருள் விலையை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்…

நடத்தையில் சந்தேகம்: மனைவி மீது பெட்ரோலை ஊற்றி எரித்து கொன்ற கணவர்…!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சவரா பகுதியை சேர்ந்தவர் பினு(40). இவரது மனைவி சரண்யா(36). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. பினு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சரண்யா இங்கு வசித்து வந்தார். இந்த நிலையில் பினுவுக்கு தனது மனைவியின்…

ரஷியா-உக்ரைன் இருநாட்டு படை பலம்…!!

இந்த போர் பற்றிய உண்மைகள் கிறங்கடிக்கும். ஆமாம், உக்ரைனின் ஆயுதப்படைகள் ரஷியாவுக்கு எதிராக எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒப்பிட்டு அறிகிற போது, கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது. உக்ரைனைவிட ரஷியா ஆயுதப்படையினரின் எண்ணிக்கை…

திருநங்கையாக மாற அறுவை சிகிச்சை செய்த வாலிபர் பலி…!!

ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஜெருகுமல்லி அடுத்த காபிபள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது28). இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஸ்ரீகாந்த் மனைவியுடன் சரிவர குடும்பம் நடத்தாததால் மனைவி அவரை விட்டு பிரிந்து…

ரஷியாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம்- ஐ.நா. வாக்கெடுப்பை புறக்கணித்தது…

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ரஷியா உடனடியாக நிபந்தனையின்றி உக்ரைன் எல்லையில் இருந்தும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருந்தும் அனைத்து…