ஜெனீவா 49ஆவது கூட்டத் தொடர் – இலங்கையின் நிலைப்பாடு!!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை (28) ஆரம்பமாகவுள்ளது.
ஜெனீவா தலைமையகத்தில் ஏப்ரல் 1ம் திகதி வரை இந்த அமர்வு நடைபெற உள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 49 ஆவது…