;
Athirady Tamil News
Monthly Archives

October 2023

போதைக்காளான் விற்ற விக்டோரியா ராணி; கூரியர் கூட இருக்கு – அதிர்ந்த கொடைக்கானல்!

கொடைக்கானலில் போதைக்காளான் விற்பனை செய்த கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். போதைக்காளான் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அங்கு சட்டவிரோதமாக கஞ்சா மற்றும்…

ஹமாஸ் படைகளிடம் குவிந்து கிடக்கும் நிதி… எந்த நாடுகள் உதவுகிறது

ஹமாஸ் படைகளுக்கு ஆண்டுக்கு 1.5 பில்லியன் பவுண்டுகள் பொதுவாக தேவைப்படும் என முன்னாள் இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத பணம் ஈரான், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோத பணம் ஹமாஸ் கைகளுக்கு…

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பானதல்ல!

பாராளுமன்ற உத்தரவுப் பத்திரத்தில் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் என்ற மசோதாவை அரசாங்கம் சேர்த்துள்ளது. கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், தகவல் அறியும் உரிமை, ஒன்றுகூடல் மற்றும் சங்கம் அமைத்தல் ஆகிய சுதந்திரங்களை இந்த நிகழ்நிலை…

சம்பந்தனை சந்தித்த ஐரோப்பிய தூதுக்குழு

ஐரோப்பிய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் சம்பந்தனுடனும் சுமந்திரனுடனும் இன்று ( 31.10.2023) சந்திப்பை ஏற்படுத்தியுள்ளனர். குறித்த சந்திப்பின் போது தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிற தமிழ் தேசிய பிரச்சனை, நில அபகரிப்புக்கள் மற்றும் பயங்கரவாத…

மொட்டு கட்சிக்கு ரணில் விக்ரமசிங்க பதிலளிக்க வேண்டும் : காமினி லொக்குகே

சிறிலங்கா அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பில் தமது கட்சியின் பொதுச் செயலாளர் வெளியிட்ட கருத்துக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவே பதிலளிக்க வேண்டுமென பொதுஜன பெரமுன கூறியுள்ளது. அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ரணில் ஆதரவு…

கதறிய கர்ப்பிணி பெண்; பிரசவம் பார்த்த செவிலியர்கள் – பறிப்போன குழந்தை உயிர்!

செவிலியர்கள் பிரசவம் பார்த்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசவம் பார்த்த செவிலியர்கள் திருவண்ணாமலை, தெள்ளார் புதிய காலணி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி பவானி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.…

அத்தனகல ஓயா நீர்மட்டம் அதிகரிப்பு

நாட்டில் பெய்து வரும் மழை காரணமாக அத்தனகல ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தனகல ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக சிறிய அளவிளான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் திணைக்களம்…

டயான கமகேவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

இராஜாங்க அமைச்சர் டயான கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவிழக்கச் செய்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகளின்…

இலங்கையை தொடர்ந்து இந்தியாவுக்கு தாய்லாந்து கொடுத்த தீபாவளிப் பரிசு!

இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவை அனுமதிப்பதாக இலங்கை அறிவித்த நிலையில் , இந்தியாவுக்கு விசா தள்ளுபடியை அறிவித்திருக்கும் இரண்டாவது நாடாக தாய்லாந்து மாறியுள்ளது. தாய்லாந்து சுற்றுலாத்துறை அந்நாட்டுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு விசா…

நூற்றுக்கணக்கான நோயாளிகள் காசாவின் வடக்கில் உள்ள மருத்துவமனைகளில் சிக்கித் தவிப்பு

இஸ்ரேல் - ஹமாஸ் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் காசாவின் வடக்கில் உள்ள மருத்துவமனைகளில் சிக்கித் தவிக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.…

தனியார் பஸ் சாரதிகள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு!

ஜாஎல - நீர்கொழும்பு 273 ஆவது வழித்தடத்தில் பயணிக்கும் தனியார் பஸ் சாரதிகள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வெலிசறை டிப்போ அதிகாரிகள் குழுவொன்று தம்மை தாக்கியதாகக் கூறி திடீரென பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.…

கேரள குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 3-ஆக உயா்வு

முகப்பு இந்தியாGoogle Newskooகேரள குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 3-ஆக உயா்வுBy DIN | Published On : 31st October 2023 02:26 AM | Last Updated : 31st October 2023 02:26 AM | அ+அ அ- | 30102-pti10_30_2023_000219b070823கேரள மாநிலம், கொச்சி அருகே…

தொடருந்து சாரதியை தாக்கிய பெண் உட்பட ஒருவர் கைது

மருதானை புகையிரத நிலையத்தில் இயந்திர சாரதி ஒருவரை அச்சுறுத்தி தாக்கிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவத்துள்ளது. இந்த சம்பவம் இன்றையதினம் (31.10.2023) இடம்பெற்றுள்ளது. தொடருந்து சாரதி மெதுவான…

தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த அம்பிட்டிய தேரர்: நீதிமன்றம் எடுத்த முடிவு

இன முறுகலை ஏற்படுத்தும் விதமாக வீதியில் நின்று வன்முறையாக செயற்பட்டு ஊடகங்கள் ஊடாக தமிழர்களின் தலைகளை வெட்டப் போவதாக அச்சுறுத்தல் விடுத்த அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் தாக்கல்…

மின் கட்டண திருத்தம் எப்போது? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

2024 ஏப்ரலில் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.…

88 ஆண்டுகளுக்கு கழித்து கண்டெடுக்கப்பட்ட சாக்லேட்! ப்ரித்தானியாவில் சுவாரஸ்ய சம்பவம்

பிரித்தானியாவில் வசித்து வந்த வேறா பெட்செல், என்ற சிறுமிக்கு 1935 ஆம் ஆண்டு அவரின் தந்தை பரிசாக ஒரு சாக்லேட்டை வழங்கியுள்ளார். இந்த பரிசு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்ற காரணத்தால் அதனை சாப்பிடாமல் அப்படியே பாதுகாப்பாக வைத்திருக்க குறித்த…

மகாராஷ்டிரம்: மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தில் மீண்டும் வன்முறை: நகராட்சி அலுவலகம்,…

மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூக இடஒதுக்கீடு போராட்டத்தில் மீண்டும் வன்முறை ஏற்பட்டது. நகராட்சி கவுன்சில் அலுவலக கட்டடம் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) எம்எல்ஏ பிரகாஷ் சோலங்கியின் வீட்டுக்கு போராட்டக்காரா்கள் திங்கள்கிழமை…

நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேலிய பிரதமர்!

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கடந்த 7ம் திகதி நடந்த ஹமாஸ் தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் மற்றும் உளவு அமைப்புகள் எந்தவொரு முன்னெச்சரிக்கையும் வழங்கவில்லை என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின்…

பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு

பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக உற்பத்தி நிறுவனங்கள் கூறியுள்ளன. மின்சார கட்டணம் மற்றும் எரிபொருள் என்பற்றின் விலை அதிகரிப்பு காரணமாகவே குறித்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.…

மண்சரிவு அபாயம் குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுகளின் படி, இலங்கையின் ஐந்தில் ஒரு பகுதிகள் குறிப்பாக மத்திய மலைநாட்டில் மண்சரிவு அபாயம் கொண்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி,…

யாழில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் தனியார் சேவை செயலி ஊடாக தனக்கு கிடைக்கப்பெற்ற சேவையை அடுத்து சேவை பெறுநரை ஏற்ற சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது தரிப்பிட சாரதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அண்மையில்…

விடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு; யாழில் சர்ச்சை சட்டத்தரணியின் கருத்தரங்கு…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என கூறிய சர்சைக்குரிய சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடும் எதிர்ப்பையடுத்து நிறுத்தப்பட்டது. இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரின்…

இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் 1.3 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம் இம்மாதம்…

யாழ். காரைநகர் பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாணம் மற்றும் காரைநகர் இடையிலான பேருந்து சேவை நாளையதினம் மீண்டும் ஆரம்பமாக உள்ளது. சேவை முதற்கட்டமாக நாளை (01.10.2023) காலை 10 மணிக்கு (785/1 வழித்தடம்) காரைநகரிலிருந்து பயணத்தை ஆரம்பித்து யாழ்ப்பாணம் சென்று மீண்டும் மதியம் 1.20…

வாழைத்தண்டு சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் வந்தடையுமா!

வாழை மரத்தின் பூவில் தொடங்கி வாழைத்தண்டு வரை ஒவ்வொரு பகுதியும் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை. வாழைத்தண்டு நார்ச்சத்து அதிகம் நிறைந்தவை இது புண்கள் அல்லது வயிற்றில் அமிலத்துக்கு சிகிச்சை அளிக்க உதவும். வாழைத்தண்டுகளில் பொட்டாசியம் மற்றும்…

110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த 16 வயது சிறுமி

மும்பையை சேர்ந்த கிரிஷா என்ற சிறுமி 110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்துள்ளார். இவர் மேற்கு கண்டிவாலியில் உள்ள ஜெயின் சமூகத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஆவார். முதலில் 16 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அதன் பிறகு…

தென்னிலங்கை தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் : அம்பிட்டிய தேரருக்கு எதிராக வலுக்கும்…

அம்பிட்டிய சுமணரத்ன தேரரது தாயின் கல்லறை உடைக்கப்பட்டிருந்தாலும்கூட, அது தொடர்பில் முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, தமிழர்களை குறிப்பாக தென்னிலங்கை தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், என தேரர் கூற முடியாது. இதை இனிமேல் எம்மால்…

வடக்கு பாடசாலைகள் தொடர்பில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட ஆளுநர்!

வடக்குப் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் வீதம் அதிகரித்து உள்ளதாகவும், தாங்களாகவே வாசிக்கும் எழுதும் திறன் ஆரம்ப கல்வி மாணவர்கள் இடையில் குறைவடைந்து வருவதாகவும் வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கம்…

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை., இலங்கையை தொடர்ந்து மற்றொரு நாடு அறிவிப்பு

இலங்கையை தொடர்ந்து மற்றொரு ஆசிய நாடு இந்தியர்களுக்கு விசா வேண்டியதில்லை என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் தைவானில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கான விசா தேவையை தாய்லாந்து ரத்து செய்துள்ளது. இந்தியர்கள் இப்போது 30…

கோழி இறைச்சிக்குள் காணப்பட்ட அபாய பொருள்

கோழி இறைச்சிக்குள் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்து களுத்துறை சிறைச்சாலையில் உள்ள கைதியை பார்க்கச்சென்ற நபர் ஒருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொணபொல, படுவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 45…

அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது: பந்துல குணவர்தன காட்டம்

பாரிய சிரமங்களுக்கு மத்தியில் வழங்கப்பட்டு வரும் அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு மேலதிக பணத்தை எவ்வாறு சேர்ப்பது என்பதை போராட்டங்களில் ஈடுபடுவோர் சுட்டிக்காட்ட வேண்டும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். கெஸ்பேவ…

சம்பந்தனுடன் சுமந்திரனை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு!

தமிழ் தேசிய பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்திருந்தாலும், அது தொடர்பில் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி…

வீட்டுக்குள் புகுந்து அதிரடியாக யுவதியை கடத்திய இளைஞன்: அதிர்ச்சியில் உறவினர்கள்

அனுராதபுரம் ஹெட்டுவெவ பிரதேசத்தில் 15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் திபுல்வெவ பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். ஆனால் கடத்தப்பட்ட சிறுமி குறித்து…

உலகின் முதல் பயணிகள் விமான டாக்ஸி : சீனா

சீனாவில் உலகின் முதல் பயணிகள் விமான டாக்ஸிக்கு சீன அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டு பேர் பயணிக்கக் கூடிய இந்த ஏர் டாக்ஸி சீன அரசிடமிருந்து பாதுகாப்பு தரச் சான்றிதழைப் பெற்றுள்ளது. EH216-S AAV எனும் இந்த இந்த ஏர் டாக்ஸியை எஹாங்…