;
Athirady Tamil News
Monthly Archives

February 2024

தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் நாடு…!

தமிழ் பேசும் மக்கள் உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இதன்படி, உலகில் சுமார் 86.4 மில்லியன் பேர் தமிழ் மொழியை நாளாந்தம் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 78.4 மில்லின் மக்கள், தங்கள் தாய்மொழியாக தமிழ்…

ஆபாச படத்தை வெளியிடுவேன் – தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பாஜக தலைவர்!

தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பாஜக மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரம் ஆதீனம் மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன மடத்தை தற்போது தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியா சுவாமிகள்…

புகைப்பட ஆதாரத்தால் ரூ.7 கோடி இழந்த பெண்மணி!

விபத்தில் சிக்கிய பெண்மணி ஒருவர் ரூ.7 கோடி இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கு புகைப்பட ஆதாரத்தால் கிடைக்காமல் போன சம்பவம் ஒன்று ஐய்ர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் வசிப்பவர் கமிலா கிராப்ஸ்கா (Kamila Grabska). அவருக்கு…

மார்ச் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலைகளை அறிவிக்கவிருக்கும் ஐக்கிய அரபு அமீரகம்

சர்வதேச எரிபொருள் விலைகளை கருத்தில் கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலைக் குழு மார்ச் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை வியாழன் அன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில்…

கொடூரமாக தாக்கப்பட்ட மனைவி மரணம் : நாடகமாடிய கணவன் அதிரடியாக கைது

களுத்துறையில் இளம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மனைவியை கொடூரமாக தாக்கி காயப்படுத்தி , விபத்தில் காயமடைந்ததாக கூறி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 30 வயதுடைய ஒரு…

தலைமன்னார் சிறுமி கொலையில் சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்புனவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட நபர் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது…

பசியால் வாடும் சிறார்கள்… கால்நடை தீவனங்களை உணவாக்கும் அவலம்: வெளிவரும் அதிர்ச்சி…

வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் பசியால் வாடும் குடும்பங்கள் பல, கால்நடை தீவனங்களை உணவாக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வேறு வழியில்லை குறித்த முகாமில், குடும்பம் ஒன்று, தங்களின் இரு குதிரைகளை…

மைத்திரிபால சிறிசேன வீட்டுக்கு இடைக்காலத் தடையுத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் உள்ள வீட்டை அவரது பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் பயன்படுத்துவதற்கான அமைச்சரவையின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்த உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவை…

மட்டக்களப்பு போரதீவுப்பற்று நீர் குழியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் உள்ள காந்திபுரம் பகுதியின் நீர் குழி ஒன்றிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலமானது, இன்று (29-02-2024) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருகையில,…

கனடாவில் தரையிறங்கிய விமானம் : காணாமல் போன பாகிஸ்தான் பெண்

பாகிஸ்தான் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானம் கனடாவில் தரையிறங்கிய நிலையில் அந்த விமானத்தில் பணியாற்றிய "மர்யம் ராசா" (Maryam Raza) என்ற பெண்மணி காணாமல் போயுள்ளார். இந்த விமானம் பெப்ரவரி 26 ஆம் திகதி டொரன்டோ விமான நிலையத்தில்…

செங்கடல் தாக்குதல் எதிரொலி:ஹவுத்தி தளபதி மீது அமெரிக்கா பொருளாதார தடை

செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் யேமனின் ஹவுத்தி கிளா்ச்சிப் படை முக்கிய தளபதி மீது அமெரிக்காவும், பிரிட்டனும் புதன்கிழமை பொருளாதாரத் தடை அறிவித்தன. இது குறித்து அமெரிக்க வெளியுறவுச் செயலக…

இந்திய அரசாங்கமும் சாந்தனுக்கு கொடூர வேலையை செய்திருக்கின்றது: ரவிகரன் ஆதங்கம்

இலங்கை அரசாங்கத்தை போல் இந்திய அரசாங்கமும் சாந்தனுக்கு கொடூர வேலையை செய்திருக்கின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். சாந்தனின் இறப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு…

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி கனடா வசந்தா அவர்களின் பிறந்ததினம்.. (படங்கள்…

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி கனடா வசந்தா அவர்களின் பிறந்ததினம்.. (படங்கள் வீடியோ) ########\################## கனடாவில் வசிக்கும் வசந்தா அக்கா என அழைக்கப்படும் திருமதி பிரேமகுமாரி ரவி அவர்களது பிறந்தநாள் வன்னி எல்லைக்…

இளவரசி கேட் எங்கே? விவாகரத்து முதல் இணையத்தில் உலாவரும் பல்வேறு வதந்திகள்…

பிரித்தானிய இளவரசர் வில்லியமுடைய மனைவியான இளவரசி கேட், உடல் நலம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பி ஓய்வெடுத்து வருவதாக செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம். இந்நிலையில், அடிக்கடி ஊடகங்களில் வெளியாகும் இளவரசியின்…

எழுதித்தீரா ஈழத்தின் தியாக வரலாற்றில் “சாந்தன்”: சிறீதரனின் பதிவு

“இதுவரை எழுதித்தீரா ஈழத்தின் தியாக வரலாற்றில் "சாந்தன்" என்னும் இன்னுமொரு உயிர் சருகாகியிருக்கிறது. ” என தமிழரசுகட்சியின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலைவழக்கில் விடுதலையாகி…

காசாவில் இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட இழப்பு : பலி எண்ணிக்கை அதிகரிப்பு

காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான போரில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை புதன்கிழமை அறிவித்தது. வடக்கு காசாவில் செவ்வாய்க்கிழமை நடந்த சண்டையில் இரண்டு அதிகாரிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்தது.…

பிரதமரின் முகத்தில் தோல்வி பயம் – முதலமைச்சர் முக ஸ்டாலின் கடும் தாக்கு

நெல்லையில் பிரதமர் மோடி வைத்த குற்றசாட்டுகள் மற்றும் விமர்சனங்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். முதல்வர் கண்டனம் இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கிறார்…

வன்னியில் காய்த்துக் குலுங்கும் கார்த்திகைச் செடி

வன்னியின் பல பகுதிகளிலும் கார்த்திகை செடிகள் காய்த்திருப்பதனை அவதானிக்கலாம். இங்கு காய்கள் முற்றி பழுத்து வெடித்து விதை பரப்புவதையும் பார்க்க முடிகின்றது. காடுகளிடையே வளர்ந்து கொடி பரப்பியுள்ள இவை ஆரோக்கியமான காய்களை காய்த்திருப்பதாக…

ரிஷாத் தரப்புக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷரபின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிக்க முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கானது இன்று(29.02.2024) விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவு…

சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை – தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்த உயர்…

ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகி உயிரிழந்த சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. சாந்தன் மரணம் ராஜீவ்…

பாலகனின் உயிரைப்பறித்த பாடசாலை வேன் ; தமிழர் பகுதியில் சோகம்

அம்பாறை கல்முனை பிரதேசத்தில் பாடசாலை வேன் மோதி நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று (29) நீலாவணை ( கல்முனை) யில் இடம்பெற்றுள்ள நிலையில், சம்பவத்தில் அருணா ஹர்க்ஷான் எனும் நான்கு…

100 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரும் கெஹலிய

நியாயமான காரணமின்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்ததன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கி 100 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை தனக்குப் பெற்றுத் தருமாறு கோரி முன்னாள் சுகாதார…

அபாயம்.. இனி கங்கை புனித நதியில் நீராட வேண்டாம் – அதிர்ச்சி!

கங்கை நீரில் பொதுமக்கள் யாரும் நீராட வேண்டாம் என பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது. புனித நதி இந்து மதத்தினர்கள் மிக புனிதமாக கருதும் விஷயங்களில் கங்கை நதியும் ஒன்று. நாட்டின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களும், வாழ்வில் ஒரு முறையாவது…

பெருந்தோட்ட மக்களின் தேசிய அடையாள அட்டை பிரச்சினைக்கு ஜீவன் நடவடிக்கை

தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கான முயற்சியின் போது மலையக பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன்…

தமிழரசு கட்சி மாநாடு

தமிழரசு கட்சிக்கு எதிரான வழக்குகள் சுருக்கமாக முடிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பது இரண்டு தரப்பினருடைய பொதுவா நிலைப்பாடு என இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றிலே தெரிவிக்கப்பட்டது என சட்டத்தரணி என்.சிறிகாந்தா…

சட்டத்தரணி தொழில் செய்ய வாழ்நாள் தடை

சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்குவுக்கு இனிமேல் சட்டத்தரணி தொழில் செய்வதற்கு தடைவிதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரியந்த ஜயவர்தன, பிரிதி பத்மன் சூரசேன மற்றும் எஸ். துரைராஜா ஆகிய நீதியரசர்கள் அடங்கிய உயர் நீதிமன்ற…

கட்டாயமாக்கப்படும் நடைமுறை: மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தின் அறிவிப்பு

சேவைகளைப் பெறுவதற்கு திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் (29.02.2024) இடம்பெற்ற…

பைடனுக்கு சவாலாக மாறியுள்ள ஒபாமாவின் மனைவி

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிட்செல் ஒபாமா ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில்…

கெஹெலியவை சந்திக்க சிறைக்கு சென்றார் மகிந்த

இலங்கைக்கு தரமற்ற மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை, முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்ச இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு 30 நிமிடங்களுக்கு மேல்…

மின்சாரக் கட்டணம் 14 வீதத்தால் குறைப்பு ; இலங்கை மின்சார சபை தீர்மானம்

மின்சாரக் கட்டணத்தை சராசரியாக 14 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது. குறித்த தீர்மானமானது, மின்சாரக் கட்டணத்தை 18 வீதத்தால் குறைக்க முடியும் என்ற எரிசக்தி அமைச்சரின்…

பசிபிக் பெருங்கடலில் உள்ள மெக்வாரி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாகாணத்தின் ஒரு அங்கமான மெக்வாரி தீவுப்பகுதி, தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் நியூசிலாந்து மற்றும் அண்டார்டிகாவுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த தீவுப்பகுதியில் நேற்று (28) காலை 5.56 மணிக்கு பயங்கர நிலநடுக்கம்…

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரின் மர்ம மரணம்: செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட தகவல்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான அலெக்ஸி நவால்னியின் இறுதிச் சடங்கு தொடர்பில் அவரது செய்தித் தொடர்பாளர் கருத்து வெளியிட்டுள்ளார். அலெக்ஸி நவால்னியின் இறுதிச் சடங்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (01) நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.…

தனியாா் பேருந்து உாிமையாளா்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு இன்று பிற்பகல் 6…

தனியாா் பேருந்து உாிமையாளா்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு இன்று பிற்பகல் 6 மணிக்கு தீர்வு வழங்கப்படும் என வடக்கு மாகாணம் ஆளுநர் உறுதி வழங்கியுள்ளார். போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகைதந்த ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இதனை…

”ரஷ்யா வெற்றி பெற்றே ஆக வேண்டும்” கனடா பிரதமரின் கருத்துக்கு கடும் விமர்சனம்

கனடா பிரதமர், தவறுதலாக போரில் ரஷ்யா வெற்றி பெற்றே ஆக வேண்டும் கூறிய ஓற்றை வார்த்தையால் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். அண்மையில், இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் உக்ரைனுக்கு கனடா வழங்கிய உதவிகள் குறித்து ஜஸ்டின் ட்ரூடோவிடம்…