;
Athirady Tamil News
Monthly Archives

November 2023

அமெரிக்க- கனேடிய சீக்கியரை கொல்ல சதி… இந்தியர் ஒருவர் மீது வழக்கு பதிவு

அமெரிக்கவாழ் சீக்கியர் மீதான கொலை முயற்சி முறியடிக்கப்பட்ட நிலையில், இந்தியர் ஒருவர் மீது தற்போது வழக்கு பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் வைத்து கொல்ல கனடா மற்றும் அமெரிக்க குடிமகனான சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த்…

இருட்டு அறைகளில்… பழம் காய்கறிகள் ஏதுமின்றி: ஹமாஸ் பிடியில் பணயக்கைதிகளின் அவல நிலை

காஸாவில் ஹமாஸ் படைகளிடம் சிக்கியுள்ள பணயக்கைதிகள் இருட்டு அறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், போதிய உணவு வழங்கப்படுவதில்லை எனவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 50 இஸ்ரேலிய பெண்கள் கத்தார் மற்றும் எகிப்து நாடுகள் முன்னெடுத்த…

மூடப்படும் புதிய களனி பாலம்

புதிய களனி பாலத்தை 03 கட்டங்களாக தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியவசியமான நவீனமயமாக்கல் பணியினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. இதன்படி, புதிய களனி பாலம் டிசம்பர் 1…

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு!

தாமதமாகி வரும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. அச்சு இயந்திரங்கள் கிடைக்காததால் சாரதி உரிமம் அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து…

இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்: கடைக்குள் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட தம்பதி!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள கடையொன்றில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வயோதிப தம்பதியரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கடையின் பின்புறம் அவர்களுக்கு சொந்தமான அறையொன்றில் ஆண் (78)…

2000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினா.. இனி இப்படித்தான் – புதிய ரூல்!

டிஜிட்டல் பரிவர்த் தனை நடைமுறையில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை சைபர் மோசடிகளைத் தடுக்க, டிஜிட்டல் பரிவர்த் தனை நடைமுறையில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவரப்படவுள்ளது. இது குறித்து மத்திய அரசு…

பெண் சமூக ஆர்வலருக்கு நேர்ந்த துயரம்

மொரட்டுவை பிரதேசத்தில் பெண் சமூக ஆர்வலர் ஒருவர் ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 83 வயதுடைய பெண்ணாவார். இவர் இரண்டு…

யாழில் சீரற்ற காலநிலை; வகுப்பறை மீது சாய்ந்த மரம்!

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பாடசாலை ஒன்றின் வகுப்பறைமீது மரம் ஒன்று சாய்ந்துள்ளது. பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, J/401 கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள யா/ சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் வகுப்பறை…

8 பேருடன் கடலில் விழுந்தது அமெரிக்க ராணுவ விமானம்

8 பேருடன் சென்று கொண்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் ‘ஆஸ்ப்ரே’ ரக விமானம் ஜப்பான் அருகே கடலுக்குள் விழுந்து நொறுங்கியது. இது குறித்து ஜப்பான் கடலோரக் காவல்படை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: ஜப்பானின் தெற்குக் கடல் பகுதியில் விமானமொன்று…

மூடப்பட்ட 40 மருத்துவமனைகள் தொடர்பில் வெளியான தகவல்!

மருத்துவப் பற்றாக்குறையால் மூடப்பட்ட 40 மருத்துவமனைகளை, பயிற்சி மருத்துவர்களை நியமித்து மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இன்று (30) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட வைத்தியசாலைகள்…

சட்டவிரோதமான முறையில் புற்றுநோய்க்கான மருந்துகளை விற்பனை செய்த நபர் கைது!

சட்டவிரோதமான முறையில் புற்றுநோய்க்கான மருந்துகளை விற்பனை செய்த நடமாடும் விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் கம்பஹா மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. இவர்…

சுரங்கப் பாறைகளில் கசிந்த நீா்த்துளிகளைப் பருகி உயிா் பிழைத்தோம்!

உத்தரகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியிருந்தபோது பாறைகளில் கசிந்த நீா்த் துளிகளைப் பருகியும், கையிருப்பில் இருந்த அரிசிப் பொரியை சாப்பிட்டும் ஆரம்ப நாள்களில் உயிா் பிழைத்ததாக தங்களின் மரணப் போராட்டத்தின் திகில் அனுபவங்களை தொழிலாளா்கள்…

ஜனாதிபதியுடன் வெளிநாடு செல்லும் தமிழர்!

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு (COP 28) இன்று (30) முதல் டிசம்பர் 12 வரை டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறவுள்ள நிலையில் ஜனாதிபர்தி ரணில் விக்கிரமங்கவும் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக…

தேர்தல் பரப்புரையை ஜனவரி முதல் ஆரம்பிக்கிறது மொட்டு கட்சி!

தேசிய மட்டத்திலான தேர்தலை இலக்கு வைத்து ஜனவரி முதல் கிராமிய மட்டத்திலான ‘தேர்தல் பிரச்சார’ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது. சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2ஆவது தேசிய சம்மேளனம் எதிர்வரும்…

தூக்கியெறியும் கொத்தமல்லியில் இவ்வளவு நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க

பொதுவாகவே சைவ உணவுகளாக இருந்தாலும் சரி அசைவ உணவாக இருந்தாலும் சரி கொத்தமல்லி அதில் கட்டாயம் இடம்பிடித்துவிடும். பச்சை கொத்தமல்லி என்பது, சமையலில் சுவையும், மணமும் சேர்க்க பயன்படுத்தக் கூடியது. இது இல்லாமல் சமையல் முழுமையடையாது. ஆனால்…

இரவு முழுக்க ஓயாமல் களத்தில் இறங்கிய மேயர் பிரியா – 1 நாள் மழையில் திணறிய மாநகரம்!

இரவு முழுக்க மேயர் பிரியா ஆய்வு பணிகளை மேற்கொண்டார். ஓயாத மழை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று 20 இடங்களுக்கும் மேற்பட்ட பகுதிகளில் 100 செமீக்கும் அதிகமாக…

மலையகம் -200

மலையகம் -200, “யாழில் மலையகத்தை உணர்வோம்" என்ற தொனிப்பொருளிலான நிகழ்வு இன்று ஆரம்பமானது. இன்று காலை 9:30 மணிக்கு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமாகியுள்ள இந்த நிகழ்வு எதிர்வரும் மூன்றாம் திகதி வரை இடம்பெற இருக்கிறது.…

யாழில் அதிகரிக்கும் மாபியாக்கள்; பொலிஸார் எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் வட்டிக்கு பணம் வழங்கி , சொத்துக்களை பறிமுதல் செய்யும் மாபியாக்கள் அதிகரித்து உள்ளதாகவும் , அவர்கள் தொடர்பில் நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும் எனவும் யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.…

வடக்கில் தட்டுப்பாடற்ற சீனி விநியோகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

வடக்கு மாகாணத்தில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில்10 சீனி விநியோகத்தினை சீர்செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கில் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மேற்கொள்வதற்கு போதியளவு சீனி இல்லாமல்…

தமிழர் பகுதியில் பயங்கரம்; உறங்கச்சென்ற பெற்றோர்; காலையில் மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் செட்டிகுளம் நகரப்பகுதியில் இன்று(30) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும்…

வேறு பெண்களை பார்த்த காதலன்: ஆத்திரத்தில் வெறிநாய் ஊசியால் கண்ணில் குத்திய காதலி

அமெரிக்காவில் காதலன் ஒருவர் மற்ற பெண்களை அதிகமாக பார்க்கிறார் என்ற கோபத்தில் பெண் ஒருவர் வெறி நாய்களுக்கு போடக்கூடிய ஊசியால் காதலனின் கண்களில் குத்தி தாக்கியுள்ளார். வெறிநாய் ஊசியால் தாக்கிய பெண் அமெரிக்காவில் மியாமி டேட் கவுன்ட்டி என்ற…

கிளிநொச்சியில் குடிநீர் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் பாதுகாப்பு தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று(30) வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில், கிளிநொச்சி மாவட்ட செயலக…

தெற்கில் திருடிய ஆட்டோவை வடக்கில் விற்றவர் கைது

தெற்கில் திருடப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்றினை வடக்கில் விற்பனை செய்த தென்னிலங்கையை சேர்ந்த ஒருவரை யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் யாழ்.மாவட்ட போக்குவரத்து திணைக்களத்தில் முச்சக்கர வண்டி…

யாழில் மீற்றர் வட்டி மாபியாக்கள் – தகவல் தர கோரும் பொலிஸ்

வட்டிக்கு பணம் வழங்கி , சொத்துக்களை பறிமுதல் செய்யும் மாபியாக்கள் யாழில் அதிகரித்து உள்ளதாகவும் , அவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்களோ , அவர்களால் பாதிக்கப்பட்டவர்களோ தன்னிடம் நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும் என யாழ்.மாவட்ட சிரேஷ்ட…

நயினாதீவுக்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர்

யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்தானிகர் கோபால் பால்கே இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் தீவக பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார். அதன்போது, நயினாதீவுக்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் நாகபூசணி அம்மன்…

திருகோணமலையில் முதலையால் உயிரிழந்த இளைஞன்

திருகோணமலை - சம்பூர் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பூர் தொடுவான்குளம் ஆற்றில் நீராடிய இளைஞர் ஒருவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

யாழ் போதனா வைத்தியசாலைக்கு செல்பவர்கள் அவதானம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாகதொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் தொலைபேசிகளை திருடியவர்கள் யாழ்ப்பாண பொலிஸ்…

கிளிநொச்சி விபத்தில் பளை இளைஞர் உயிரிழப்பு

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு…

விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை; மருத்துவமனை அறிக்கை – பிரேமலதா வெளியிட்ட Video!

விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். விஜயகாந்த் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் கட்சி மற்றும்…

பிணைக் கைதியான 10 மாத குழந்தை: இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உயிரிழந்த குடும்பம்

காசா மீதான இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலின் போது 10 மாத குழந்தை Kfir உயிரிழந்து விட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளனர். பிணைக் கைதிகள் அக்டோபர் மாதம் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் 240க்கும்…

மசூதி தொழுகையால் ஒலி மாசு ஏற்படுகிறதா? கோயில் பஜனைகளால் ஏற்படுவதில்லையா? –…

ஒலிமாசு ஏற்படுவதால் மசூதிகளில் தொழுகையை ஒலிபரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட பொதுநல மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பொதுநல மனு குஜராத் மாநிலத்தை சேர்ந்த தர்மேந்திரா ப்ரஜபதி என்ற மருத்துவர்,…

மின்சாரம் தாக்கி ஒரேவீட்டில் இருவருக்கு நேர்ந்த சோகம்

கண்டி, புசல்லாவையில் சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி தந்தையும் அவரது மகளும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதான தந்தையும் 2 வயதும் 8 மாதங்களான மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர்.…

இலங்கையில் பொது இடங்களில் ஆணுறை இயந்திரங்கள் : மீண்டும் ஆரம்பிக்கப்படும் நடைமுறை

இலங்கையில் பொது இடங்களில் ஆணுறை விற்பனை இயந்திரங்களை நிறுவும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று தேசிய பாலியல் பரவும் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புத் திட்டம் தெரிவித்துள்ளது. எச்.ஐ.வி பரவுவதை தடுக்கும் வகையில் இத்திட்டம் மீண்டும்…

ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து : 30இற்கும் மேற்பட்டோர் காயம்

பொலன்னறுவையில் இருந்து வெலிகந்த சிங்கபுர பிரதேசத்தில் தனியார் அரிசி ஆலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. வெலிகந்த முத்துவெல்ல பிரதேசத்தில் இன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…