;
Athirady Tamil News
Daily Archives

26 June 2022

நாளை முதல் ஆசிரியர்கள் அதிபர்கள் பாடசாலைக்குச் செல்ல மாட்டோம் – இலங்கை தமிழர் ஆசிரியர்…

நாளை(27) திங்கள் முதல் ஆசிரியர்கள் அதிபர்கள் பாடசாலைக்குச் செல்ல மாட்டோம் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த…

21 ஆவது திருத்தத்தால் கோட்டாவின் அதிகாரங்கள் குறைக்கப்படாது – மக்களை ஏமாற்றும் செயல்…

அமைச்சரவையின் அனுமதி அளித்துள்ள அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமானது நிறைவேற்றப்பட்டாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரங்களுடன் தான் பதவியில் நீடிக்கப்போகின்றார் என்பதால் இந்தத் திருத்தம் வெறுமனே மக்களை ஏமாற்றும்…

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேருக்கு தகுதி நீக்க நோட்டீஸ்..!!

மராட்டிய மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-தேசிய வாத காங்கிரஸ்- காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கொண்ட மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சிவ சேனா மூத்த தலைவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு…

அதிருப்தி எம்.எல்.ஏ. அலுவலகத்தை சூறையாடிய சிவசேனா தொண்டர்கள் – புனேவில் பரபரப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல் மந்திரியாக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே, சிவசேனா கட்சியை மூத்த…

பஸ் கட்டணம், உணவு வகைகளின் விலைகளும் அதிகரிக்கும் !!

டீசலின் விலை 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பஸ் கட்டணங்களை 35 சதவீதத்தால் அதிகரிக்குமாறு அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சாப்பாட்டு பார்சல் மற்றும் அனைத்து உணவு வகைகளின் விலைகளும் 10…

கடனுதவிக்கு பதில் தனது அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்தவேண்டும் என வலியுறுத்தியது…

இலங்கைக்கு கடனுதவிகளை வழங்குவதற்கு பதில் இந்தியா இலங்கையில் தனது அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்தவேண்டு;ம் என விருப்பம் வெளியிட்டுள்ளது. வியாழக்கிழமை இலங்கைக்கு சில மணிநேர விஜயத்தை மேற்கொண்ட இந்திய உயர்மட்ட குழுவினர் இலங்கைக்கு…

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச விஜயகலா மகேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்!! (படங்கள்)

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார் இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட…

நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் பெற்ற வடமாகாண சுகாதார பணிப்பாளர்!!

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி A கேதீஸ்வரன் எரிபொருள் வரிசையில் காத்திருந்து தனது மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் பெற்றுக் கொண்டுள்ளார். சுகாதார சேவைகள் திணைக்களத்தினருக்கான பெற்றோல் விநியோகம் சனிக்கிழமை மாலை…

யாழ்ப்பாணம் – பூநகரி வீதிக்கு என்ன நடந்தது ? என யாழில் அனுர கேள்வி!!

பரந்தன் பூநகரி வீதியின் நிலைமை தொடர்பான தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் கேள்வி எழுப்பினார். தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ்ப்பாண மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து…

கேரளா முழுவதும் இன்று காங்கிரசார் மறியல்-போராட்டம்..!!

நாடு முழுவதும் உள்ள தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களை பாதுகாக்க வனபகுதியை சுற்றியுள்ள ஒரு கிலோ மீட்டர் பகுதியை பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் மண்டலமாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இதற்கு கேரளாவின் மலையோர கிராம மக்கள் எதிர்ப்பு…

அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் இலங்கை வந்தனர் !!

அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் இராஜாங்க திணைக்களம் ஆகியவற்றின் உயர்மட்ட தூதுக்குழுவினர், இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர். இந்த தூதுக்குழுவினர் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கிருக்கவுள்ளனர். கொழும்பிலுள்ள…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பலதடவைகள் மழை பெய்யும் என…

அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட பிரதமர் ரணில் இணங்கியமை தவறு – எம்.ஏ.சுமந்திரன்!!

ஊழல்மோசடிகள் நிறைந்த ஒரு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணங்கியமை தவறு என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தனது உத்தியோகபூர்வ…

மக்கள் போராட்டமே சிறந்த வழி – சஜித்!!

அரசாங்கம் நாட்டை தற்போது ஒரு சோகமான நிலைக்கு கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற திட்டங்கள் மூலம் முழு நாடும் அகதிகளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்…

எரிபொருள் விலைகள் அதிகரித்தன !!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (26) பிற்பகல் 2.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளது. அதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாயினால்…

7, 8 பில்லியன் கையிருப்பு எவ்வாறு பூச்சியமானது?

இரண்டு, மூன்று ஆண்டுகள் என்ற குறுகிய காலப்பகுதிக்குள், நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். றாகம பகுதியில் இடம்பெற்ற…

ஜனாதிபதி தேர்தல் – திரவுபதி முர்முவுக்கு மாயாவதி ஆதரவு..!!

ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக…

இந்தியாவும், ஜப்பானும், ரஷ்யாவும் நமக்கு உதவும் என நாம் எதிர்பார்க்க முடியாது!!

இந்தியாவும் ஜப்பானும் ரஷ்யாவும் நமக்கு உதவும் என நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் இன்று எமக்கு உதவி செய்யலாம். ஆனால் தொடர்ச்சியாக அவர்கள் எங்களுக்கு உதவி செய்ய போவது கிடையாது. பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை எம்மிடம் தாருங்கள். நாம்…

வவுனியா அரசாங்க அதிபரின் உத்தரவை மீறி எரிபொருள் விநியோகம் தடுத்து நிறுத்தக்கோரிக்கை!!

வவுனியா புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிலையத்தில் அரசாங்க அதிபரின் உத்தரவுகளை மீறி பரல்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருவதாகவும் இந் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு பொதுமக்கள் பிரதேச செயலாளரிடம் கோரிக்கை…