பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!!
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பு - யூனியன் பிளேஸ் பகுதியில் வைத்து அவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்…