;
Athirady Tamil News
Daily Archives

18 August 2022

பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். கொழும்பு - யூனியன் பிளேஸ் பகுதியில் வைத்து அவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்…

14 மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகினர்!!

பசறை தமிழ் தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் 14 மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். தரம் 1,2 இல் கல்வி கற்கும் மாணவர்கள் 14 பேரும் ஆசிரியர்கள் இருவருமாக மொத்தமாக 16 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பசறை பொது…

22ஆவது திருத்தத்துக்கு எதிராக மனுதாக்கல்!!

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தில் உள்ள சில உறுப்புரைகள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளதாக தெரிவிக்குமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சட்டத்தரணி…

நட்டஈடு தொடர்பில் மைத்திரி அதிருப்தி!!

நல்லாட்சி அரசாங்கத்தின் போது அரசியல் பழிவாங்கலுக்கு ஆளானதாகக் கூறி சட்ட நடவடிக்கை எடுத்த அரச அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் பலருக்கு கோடிக்கணக்கான ரூபாயை நட்டஈடாக வழங்க தற்போதைய அரசாங்கம் தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி…

சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படுவதை கண்காணிக்க இரு நீதிபதிகள் அமர்வுக்கு வழக்குகள்…

தமிழ்நாடு முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், என்.மாலா ஆகியோர் கொண்ட…

திண்டுக்கல் கோவிலில் திருடப்பட்ட சாமி சிலைகளை ரூ.12 கோடிக்கு விற்க முயன்ற கும்பல் கைது..!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் மலை மீது ஆதிநாதப்பெருமாள் - ரங்கநாயகி அம்மன் கோவில் உள்ளது. சங்கக்காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த பழமையான கோவில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களில்…

மேர்வின் சில்வா கைது!!

குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா கைதுசெய்யப்பட்டுள்ளார். 2007 ஆம் ஆண்டு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார் எனத்…

யாழ்ப்பாணத்தில் சிறுமிகளுக்கு நடந்த கொடுமை; நீதிமன்றம் அதிரடி!!

யாழ்ப்பாணத்தில் சிறுமிகள் இருவரை கடத்திச் சென்று தகாத உறவு கொண்ட குற்றச்சாட்டில் ஐவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமிகள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க…

வேலூரில் நவம்பர் 15-ந் தேதி தொடங்குகிறது ‘அக்னிபத்’ திட்ட ராணுவ ஆள் சேர்ப்பு…

'அக்னிபத்' திட்டத்தின் கீழ், பொதுப்பணி, தொழில்நுட்பம், கிளார்க், ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்பம், டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பணி பிரிவுகளுக்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் வேலூரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் நவம்பர் 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை…

இமாசலபிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர்..!!

பா.ஜ.க ஆளும் இமாசலபிரதேச மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் அங்கு காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தனர். நலகர் தொகுதி எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் கட்சியின்…

உற்சாகப்படுத்தும் ஓர் ஆசனம் விபரீதகரணி!! (மருத்துவம்)

ஒரு விரிப்பின் மீது மல்லாந்து படுக்கவும். இரண்டு கால்களையும் உயர்த்தி சர்வாங்காசனத்திற்கு வரவும். பின்னர் அதிலிருந்தபடி கைகள் இரண்டையும் நகர்த்தியபடி புட்டத்திற்கு அடியில் கொண்டு வரவும். கால்கள் இரண்டையும் உடலுக்கு எதிர் திசையில்…

ராஜபக்சர்களின் ஆட்சியை அமைக்க பசில் பிரயத்தனம் – இழுத்தடிக்கும் ரணில்!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ மற்றும் தனித்தனியாக…

வட்டி வீத அதிகரிப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்!!

நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீத அதிகரிப்பு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களின் தற்போதுள்ள மட்டத்தை அதிகரிக்காமல் அல்லது மாற்றியமைக்காமல் பேண…

இலங்கையர்களுக்கு அவசர அறிவுறுத்தல்! நிதியமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு!!

பொதுமக்கள் வசமுள்ள வெளிநாட்டு நாணயத்தை வைப்பு அல்லது விற்பனை செய்வதற்கான பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பொதுமன்னிப்புக் காலம் பொதுமக்கள் வசமுள்ள வெளிநாட்டு நாணயத்தை வங்கித்தொழில்…

முதல் மந்திரி நிதிஷ்குமார் லாலு பிரசாத்தை சந்தித்தார்..!!

பீகார் மாநிலத்தில் பா.ஜ.க உடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொண்டது. இதையடுத்து, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி வைத்தார் அக்கட்சி தலைவரான நிதிஷ்குமார். தொடர்ந்து, பீகார் முதல் மந்திரியாக நிதிஷ்குமாரும், துணை முதல் மந்திரியாக…

அஜித் தோவல் வீட்டில் பாதுகாப்பு குறைபாடு – 3 கமாண்டோ வீரர்கள் நீக்கம்..!!

தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலின் வீடு டெல்லியில் உள்ளது. இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் அவருக்கு சி.ஐ.எஸ்.எப். கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். டெல்லியில் உயர் பாதுகாப்பு மிகுந்த பகுதியில் இருக்கும் அஜித்…

ஜெனீவாவுக்கு முன்னரான குழப்பம் !! (கட்டுரை)

தமிழர் தேசிய தரப்பில் எப்போதும் குழப்பம். இதில், புதிதான குழப்பம் ஏதுமில்லை. ஆனால், குழப்பம் குறைய வழி என்ன என்று கேட்டால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பரஸ்பர விட்டுக்கொடுப்பும் உட்கட்சி ஜனநாயகமும் பேணப்படவேண்டும்…

மாளிகைக்காடு கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலய மாணவர்களுக்கு பல்லூடக உபகரணத்தொகுதி வழங்கி…

காரைதீவு கோட்ட மாளிகைக்காடு கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை நவீன தொழில்நுட்பத்தினூடாக முன்னெடுப்பதற்கு, பாடசாலையின் முக்கிய தேவையாக இருந்த பல்லூடக உபகரணத்தொகுதியினை (Multimedia system )…

மிளகாய்த் தூளை வீசி தங்கநகை கொள்ளை !!

சமயலறையில் இருந்த பெண்ணொருவரின் முகத்தில் மிளகாய்த் தூளை வீசி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 2.5 பவுண் தங்க சங்கிலியை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று கிறேட்வெஸ்டன் -ஸ்கல்பா தோட்டத்தில் பதிவாகியுள்ளது. நேற்று (17) காலை 6 மணியளவில்…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !!

மத்திய, ஊவா, கிழக்கு, வடக்குமற்றும்வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை…

ஆபாச உடை அணிந்திருந்ததால் குறிப்பிட்ட சட்டப்பிரிவு பொருந்தாது – எழுத்தாளருக்கு…

கேரளாவைச் சேர்ந்த எழுத்தாளரும் மாற்றுத் திறனாளியுமான சிவிக் சந்திரன் (74), தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எழுத்தாளர் ஒருவர் கடந்த 2020-ம் ஆண்டு போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சிவிக் சந்திரன் கோழிக்கோடு…

அமெரிக்காவில் மீண்டும் குடியேற கிரீன் கார்டுக்கு கோட்டா விண்ணப்பம் !!

பதவி விலகக் கோரி பொதுமக்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மீண்டும் அமெரிக்காவுக்குச் சென்று தனது மனைவி மற்றும் மகனுடன் அங்கு குடியேற அமெரிக்க கிரீன் கார்டைப் பெறுவதற்கு…

பிஸ்கட் விலை அதிகரிப்புக்கு காரணம்!!

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பிஸ்கட் மற்றும் இனிப்பு வகைகளின் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளின் விலை அதிகரிப்புகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு காரணம் தெரிவித்துள்ளனர். டொலர் நெருக்கடிக்கு மத்தியில் உற்பத்திக்காக ‘ஏ’ தர கோதுமை…

கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை!!

வேலைவாய்ப்பிற்காக அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட கவுன்டர் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன், குறித்த நடைமுறை எதிர்வரும் 22 ஆம் திகதி…

தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு செயலரின் அறிவுறுத்தல்!!

பாதுகாப்பு தொடர்பில் காணப்படும் அனைத்து அச்சுறுத்தல்களையும் முகங்கொடுப்பதற்கு இலங்கை அவதானமாக செயற்பட வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட பின்னர்…

குறுகிய கால விவசாயக் கடனுக்கு 1.5 சதவீத வட்டி மானியம் – மத்திய அமைச்சரவை…

மத்திய அமைச்சரவை ரூ.3 லட்சம் ரூபாய் வரையில், விவசாயிகளுக்கு குறுகியக்காலக் கடன் வழங்கும் அனைத்து வகையான நிதி நிறுவனங்களுக்கும் ஆண்டுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு நடப்பு 2022-23 நிதியாண்டு முதல்…

தமிழ்நாட்டின் பாரம்பரிய தானியங்களை பிரதமர் மோடிக்கு வழங்கிய முதல்-அமைச்சர்…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் உள்ள மரபு தானியங்களின் தொகுப்பு அடங்கிய…

காஷ்மீரில் 6 பேர் மர்மச்சாவு: சிறப்பு விசாரணைக்குழு விசாரணை..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சிட்ரா பகுதியில் உள்ள அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் 6 பேர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பிணங்களை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு…