;
Athirady Tamil News
Daily Archives

6 October 2022

14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு..!!

தென்மேற்கு பருவமழை சற்று விலகுவதற்கான சூழல் நிலவி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை அளவு சற்று குறைந்து இருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழகத்துக்கு மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து…

வவுனியாவில் எரிபொருள் மீள்நிரப்பு நிலையத்தில் திடீரேன தீப்பற்றிய மோட்டார் சைக்கில் –…

வவுனியாவில் எரிபொருள் மீள்நிரப்பு நிலையத்தில் திடீரேன தீப்பற்றிய மோட்டார் சைக்கில் - வெளியான சிசிரிவி காட்சி வவுனியா ஹோரவப்போத்தானை வீதியில் அமைந்துள்ள எரிபொருள் மீள் நிரப்பு நிலையத்தில் திடீரேன மோட்டார் சைக்கில் சைக்கில்…

கோண்டாவிலில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் புகையிரத்துடன் மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச்சம்பவமானது இன்றையதினம் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால்…

அரிசி, நெல்மணியில் ‘அ’ எழுதி மகிழ்ந்தனர்: கோவில்கள், பள்ளிகளில்…

ஆயுத பூஜைக்கு மறுநாளான விஜயதசமி தினத்தன்று குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்தால் சிறந்த கல்வியை பெற முடியும் என நம்பப்படுகிறது. அதன்படி, விஜயதசமி தினத்தன்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகின்றன. இதையொட்டி கோவில்கள், பள்ளிகளில்…

இறுதி பட்டியலில் 3 பேருக்கு இடம்: அமைதிக்கான நோபல் பரிசு இந்தியர்களுக்கு கிடைக்குமா..!!

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தோருக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் அமைதிக்கான நோபல் பரிசு நாளை (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்படுகிறது. இந்த பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளோரின் இறுதிப்பட்டியலில் 3 இந்தியர்கள்…

விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு !!

ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை ஆகியன பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.3,600 கோடி சம்பாதித்த அரசியல்வாதிகள் !!

கடந்த காலங்களில் தரமற்ற எரிபொருளை இறக்குமதி செய்ததன் மூலம் அது தொடர்பான நிறுவனங்களின் முகவர்களும் அவர்களுடன் இணைந்து செயற்படும் அரசியல்வாதிகளும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (3,600 கோடி ரூபாய்) அதிக பணத்தை சம்பாதித்துள்ளனர் என,…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு !!

நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய…

10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பவில்லை – தேடுதலில் அசிரத்தை!!…

கடந்த 10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லை என்பதுடன் அம்மீனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் இருந்து…

ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு செல்வராஜா ரமேஸ் மதுசங்கவிற்கு!!…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழாவில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறும் அமர்வின் போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்ற மாணவனான புத்தளம் மாவட்டத்தில் கொட்டகை என்னும்…

தொடர் விடுமுறையை கொண்டாட ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!!

காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என அடுத்தடுத்து தொடர் விடுமுறைகள் இருப்பததால், விடுமுறையை கொண்டாட ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக தொட்டபெட்டா மலை சிகரத்தில் ஏராளமான சுற்றுலா…

மேற்கு வங்காளத்தில் சோகம் – துர்கா சிலைகளை கரைக்க சென்ற 8 பேர் உயிரிழப்பு..!!

மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜையை முன்னிட்டு பொது இடங்களில் துர்கா தேவிக்கு சிலைகள் நிறுவப்பட்டு 10 நாட்கள் வழிபாடு நடத்தப்பட்டது. இதனையடுத்து, சிலை கரைப்பு தினமான நேற்று துர்கா சிலைகள் நீர்நிலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.…

உத்தரகாண்ட் பேருந்து விபத்து – பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரிப்பு..!!

உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டம் லால்தாங் பகுதியில் இருந்து நேற்று இரவு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 50 பேர் அதில் பயணம் செய்தனர். பிரோகல் பகுதியில்…

சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி..!!

உத்தர பிரதேச மாநிலம் லோனி நகரில் உள்ள பப்லூ கார்டன் காலனியில் உள்ள ஒரு வீட்டில் இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்தது. இதனால் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. 10 மாத குழந்தை உள்பட 6 பேரும் இடிபாடுகளில் சிக்கி புதைந்தனர். தகவல்…

ஆதரவற்ற குழந்தைகளுக்கு பர்கர்கள் கொடுக்க வேண்டும்… கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய…

கற்பழிப்பு வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் வித்தியாசமான நிபந்தனையை விதித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண், தன் முன்னாள் கணவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.…