சீன அதிபருக்கு எதிராக போராட்டம்: திபெத் மாணவர்கள் மீதான வழக்கு ரத்து..!!
சீன அதிபர் கடந்த 2019-ம் ஆண்டு மாமல்லபுரம் வந்தபோது. சென்னையில் படிக்கும் திபெத் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டத்திற்கு புறம்பாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி டென்சிங்…