;
Athirady Tamil News
Yearly Archives

2022

மாநில அளவிலான ஓணம் வார விழா நிறைவு: திருவனந்தபுரத்தில் கண்கவர் கலாச்சார ஊர்வலம்..!!

கேரளாவின் பிரசிதிப்பெற்ற ஓண விழாவை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில் அலங்கார ஊர்திகளுடன் கலாச்சார ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மந்திரிகள், சட்டமன்ற…

‘நீட்’ தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி..!!

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடந்த நிலையில், அதற்கான தேர்வு முடிவு கடந்த 7-ந்தேதி வெளியானது. நாடு முழுவதும் தேர்வு எழுதியவர்களில், 56.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில்,…

தமிழகத்தில் திராவிட மாடல் அரசு கம்பீரமாக தனது கடமையை செய்து வருகிறது முதல்-அமைச்சர்…

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.111.80 கோடியில் கட்டப்பட்ட 840 புதிய குடியிருப்புகளின் திறப்பு விழா மற்றும் மறுகட்டுமான திட்ட குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கும் விழா சென்னை கொளத்தூர்…

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – சீன அதிபர் ஜி ஜின்பிங் உஸ்பெகிஸ்தான் பயணம்..!!

கொரோனா தொற்றுக்கு பிறகு முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 14-ம் தேதி முதல்…

பெண் பொலிஸார் குளிப்​பதை கூரையை பிய்த்து பார்த்த சார்ஜென்ட் கைது!!

பெண் பொலிஸார் குளிப்பதை, கூரையின் தகரத்தை நீக்கிவிட்டு அதிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கறுவாத்​தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். ​கொழும்பு-07, மலலசேகர மாவத்தையில் உள்ள பொலிஸ் கலாசார…

3000 சதுர கி.மீ. பகுதியை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது – அதிபர் ஜெலன்ஸ்கி..!!

உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்ந்து பாதுகாப்பு தேட முயன்றது. உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை தன்னில் சேர்த்துக் கொண்டுள்ள ரஷியாவுக்கு உக்ரைனின் இந்த நடவடிக்கை ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம்…

பொருளாதார நெருக்கடியில் அவதியுறும் மக்களுக்கு கோழிக் குஞ்சுகள் வழங்கிவைப்பு!! (படங்கள்)

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த மக்களுக்காக அரிய இன கருங்கோழிக் குஞ்சுகள்…

வெள்ளவத்தை கடற்பரப்பில் 40 முதலைகள் சுற்றுகின்றன !!

வெள்ளவத்தை கடலில் சுமார் 40 முதலைகள் சுற்றித்திரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தை கடலில் நீராடச் சென்ற கின்ரோஸ் உயிர்காப்பு நிறுவன ஊழியர்கள், முதலை குட்டி ஒன்றை பிடித்து வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும்…

நூலியலாளர் திரு என். செல்வராஜா அவர்களின் நூல்களின் வெளியீடும் அறிமுகமும்.!!

ஈழத்து பதிப்பிலக்கிய பரப்பில் தவிர்க்கமுடியாத ஒருவராக விளங்குபவர் நூலவியலாளர் என அறியப்பட்ட நூலியலாளர் திரு என். செல்வராஜா அவர்கள். பிரித்தானியாவில் வாழ்ந்துவந்தாலும் அவரது சிந்தையும் செயலும் எந்நேரமும் ஈழத்து பதிப்பிலக்கியம் சார்ந்தே…

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் பெண்களின் கைப்பையுடன் நடமாடியவரிடமிருந்து நகைகளும்…

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் பெண்கள் பாவிக்கும் கைப்பையுடன் நடமாடியவரிடம் இருந்து சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளும் , ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் நேற்றைய தினம்…

வல்வெட்டித்துறையில் கதவை திறந்து நகைகளை திருடியவர்கள், மீளவும் கதவை பூட்டி விட்டு தப்பி…

வல்வெட்டித்துறையில் பூட்டி இருந்த வீட்டைத் திறந்து சுமார் 16 பவுண் தங்க நகைகள் திருடிவிட்டு மீளவும் வீட்டின் கதவினை பூட்டி விட்டு திருடர்கள் தப்பி சென்றுள்ளனர். வல்வெட்டி என்ற இடத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்…

ஆகஸ்ட் மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் அதிகரிப்பு – மத்திய அரசு..!!

இந்தியாவில் சில்லறை பணவீக்கம் 7 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் 6.71 சதவீதத்தில் இருந்த சில்லறை பணவீக்கம் இந்த மாதம் 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வால் சில்லறை பணவீக்கம்…

417 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!!

கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளர். நேற்று(12) கைதிகள் தினத்தை முன்னிட்டு, அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த பொது…

அகமதாபாத்தில் ஆட்டோ டிரைவர் வீட்டில் இரவு உணவு அருந்திய அரவிந்த் கெஜ்ரிவால்..!!

குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபைத் தேர்தலை யொட்டி குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தேசிய…

19 ஆம் திகதி விடுமுறை!!

பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 19 ஆம் திகதி அனைத்து அரச நிறுவனங்களுக்கும் சிறப்பு விடுமுறை…

போதை பொருட்களுக்கு எதிராக போராட வேண்டும்: இளைஞர்களுக்கு, பாதுகாப்பு துறை மந்திரி…

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை சார்பில் தலைநகர் டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைபொருள் ஒழிப்பு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் காணொலி காட்சி வழியாக தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.…

வெறுப்பின் மூலம் நாட்டை ஒன்றிணைக்க முடியாது- ராகுல் காந்தி பயணம் குறித்து…

ஆர்.எஸ்.எஸ். சீருடையான காக்கி டிரவுசரில் தீப்பிடிக்கும் படத்தை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நாட்டை வெறுப்புச் சூழலில் இருந்து விடுவித்து, பாஜக-ஆர்எஸ்எஸ் செய்த சேதங்களை அகற்ற வேண்டும், அந்த இலக்கை…

இந்தியா தவிர இந்த நாடுகளில் ஐபோன் 14 சீரிஸ் விலை குறைவு தான்..!!

இந்தியாவில் செப்டம்பர் 9 ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 சீரிஸ் முன்பதிவு துவங்கியது. ஐபோன் 14 பிளஸ் தவிர ஐபோன் 14 சீரிசில் உள்ள மற்ற மாடல்களின் விற்பனை செப்டம்பர் 16 ஆம் தேதி துவங்க இருக்கிறது. ஐபோன் 14 பிளஸ் விற்பனை அக்டோபர்…

எடிட் வசதி கொடுத்து கூடவே ட்விஸ்ட் வைத்த ட்விட்டர்..!!

ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தில் ட்விட்களை எடிட் செய்யும் வசதியை சமீபத்தில் அறிவித்தது. இது ட்விட்டரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த அம்சமாகும். இது பற்றிய வலைதள பதிவில் ட்விட்டர் நிறுவனம் எடிட் வசதி வழங்குவதை உறுதிப்படுத்தி இருக்கிறது.…

சர்க்கரை நோயாளிகளுக்கு பிரத்யேக லட்டு வழங்கப்படுமா? திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்..!!

திருப்பதி திருமலை அன்னமய்யா பவனில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம், தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த தசரத ராமய்யா எனும் பக்தர் பேசும்போது, 'திருப்பதியில்…

ரேடாருக்கு தென்படாமல் செயல்படும் தரகிரி போர் கப்பல் அறிமுகம்..!!

எதிரி நாடுகளின் ரேடாருக்குத் தென்படாமல் செயல்படும் போர்க் கப்பல்களை எம்.டி.எல். மற்றும் ஜி.ஆர்.எஸ்.இ நிறுவனங்கள் கட்டமைத்து வருகின்றன. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஏழு, பி17-ஏ ரக போர்க் கப்பல்கள் பல்வேறு கட்ட தயாரிப்பு நிலைகளில்…

சீன அதிபர் ஜின்பிங்குக்கு கூடுதல் அதிகாரம்..!!

சீன அதிபர் ஜின்பிங், 2-வது தடவையாக அதிபராக இருக்கிறார். அவரது பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது. இருப்பினும், அதிபருக்கான 10 ஆண்டு பதவிக்கால உச்சவரம்பு கடந்த 2017-ம் ஆண்டிலேயே நீக்கப்பட்டு விட்டது. இதனால், ஜின்பிங் தனது ஆயுட்காலம் வரை…

ஞானவாபி வழக்கு விசாரணைக்கு உகந்தது… வாரணாசி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாக சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த…

பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு..!!

பசிபிக் பெருங்கடல் தீவு நாடான பப்புவா நியூகினியா நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் மடாங் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பல கட்டிடங்கள் இடிந்து…

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் நிபந்தனை தளர்வு..!!

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார்.…

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு தங்க பாதம் நன்கொடை..!!

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலுக்கு ஐதராபாத்தை சேர்ந்த சத்யநாராயணா என்ற பக்தர் தங்க பாதங்களை காணிக்கையாக வழங்கினார். கோவிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்தின்போது உற்சவமூர்த்தி வெங்கடேஸ்வர சாமி அலங்காரத்திற்கு இந்த பாதங்கள்…

கால்நடைகளின் தோல் கட்டி நோயை குணப்படுத்த தடுப்பூசி தயாரிப்பு- பிரதமர் மோடி தகவல்..!!

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உலக பால்வள உச்சி மாநாடு இன்று தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய பிரதமர் மோடி, கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் கட்டி நோயைக் கட்டுப்படுத்த மாநிலங்களுடன்…

முல்லைத்தீவில் வறிய மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் !!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் சிங்கப்பூர் நாட்டில் உள்ள பௌத்த நூலக நிதிப்பங்களிப்பில் 125 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள 68…

15 மனைவிகள், 107 பிள்ளைகள்… குட்டி கிராமத்தையே உருவாக்கிய கென்யாவின் கல்யாண…

கென்யாவை சேர்ந்த ஒரு நபர் 15 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் சாகாயோ கலுஹானா. 61 வயது நிரம்பிய இவர் இதுவரை 15 பெண்களை திருமணம்…

ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள் !! (மருத்துவம்)

குழந்தைகள் நன்றாக படிப்பதற்கு அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது…

ஜெனீவா இன்னொரு முறை ஏமாறுவோமா? (கட்டுரை)

மீண்டுமொருமுறை இலங்கை அரசியலில், ஜெனீவா அமர்வுகள் கவனம் பெறுகின்றன. கடந்த ஒரு தசாப்தகாலமாக, ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அதிலும் குறிப்பாக, புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் ஒரே களமான இருப்பது, ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின்…

உலகிலேயே அதிகளவில் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது- பிரதமர்…

உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் இன்று நடந்த பால் வளர்ச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசிய தாவது:- இந்தியாவில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்களில் சுமார் 70 சதவீதம் பெண்கள் தான் உள்ளனர். மூன்றில் ஒரு…

பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான ஊவா பல்கலை மாணவனை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிமன்று…

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவனை பகிடிவதைக்கு உட்படுத்தி தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவனை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியை சேர்ந்த ஊவா வெல்லஸ்ஸ…