;
Athirady Tamil News
Yearly Archives

2022

விமானப்படை தயார் நிலையில்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் ஏற்படக் கூடிய அவசர நிலைமைக்கு முகம் கொடுப்பதற்காக இலங்கை விமானப்படை தயார் நிலையில் உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய, இலங்கைக்கு அண்மித்த வளி மண்டலத்தில்…

இயற்கையான தாவரங்களை கொண்டு தயாரிக்கப்படும் ஆர்கானிக் புடவைகள் ..!!

பருத்தி, பட்டு, ரேயான், பாலியஸ்டர் எனப் பல்வேறு துணி ரகங்களில் நெய்யப்படும் சேலைகளைப் பற்றி நாம் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இயற்கையான தாவரங்களின் நார்களைக் கொண்டும் புடவைகள் தயாராகி வருகின்றன. அதுவும் கற்றாழை, சணல், வாழை,…

ரெயில் பயணத்தின் போது வாட்ஸ்அப்-இல் உணவு ஆர்டர் செய்யலாம் – ஐஆர்சிடிசி அதிரடி..!!

இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் உணவு டெலிவரி சேவையான சூப் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஹாப்டிக் உடன் இணைந்து ரெயில்களில் வாட்ஸ்அப் மூலம் ஆன்லைன் உணவு டெலிவரி சேவையை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப்…

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு – மம்தா பானர்ஜி உறவினருக்கு அமலாக்கத் துறை மீண்டும்…

மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி அக்கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். இதற்கிடையே, மேற்கு வங்காளத்தின் அன்சோல் பகுதியில் நடந்த நிலக்கரி…

நல்லெண்ணெயின் நற்குணங்கள்!! (மருத்துவம்)

எள்ளிலிருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.…

அவர்கள் என்னைத் தேடி வந்தபோது… !! (கட்டுரை)

நாடு வழமைக்குத் திரும்பிவிட்டதாக பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அடிப்படைப் பொருட்களை வரிசையில் நிற்காமல் பெறமுடிகின்றமை, உணவுப்பொருட்களின் விலை குறைந்துள்ளமை, போராட்டக்காரர்கள் காலிமுகத்திடலில் இருந்து அகன்றுள்ளமை போன்றன நிலைமை,…

48 பொருட்களுக்கு விதிக்கப்பட்டது நிபந்தனைகள் !!

48 வகையான பொருட்களை இறக்குமதி செய்தல், களஞ்சியப்படுத்தல், விற்பனை செய்தல் அல்லது விற்பனை தொடர்பான நிபந்தனைகள் சிலவற்றை விதித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) இந்த வர்த்தமானி…

பொதுஜன பெரமுனவின் 13 எம்.பிக்கள் எதிர்க்கட்சியில் இணைய அதிரடி தீர்மானம் !!

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 13 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான ஜி.எல்.பீரிஸ், இன்று அறிவித்தார். இன்று 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால…

யாழில் பொறுப்பற்றவர்களின் செயலினால் தேங்கிய வெள்ளம்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக யாழ்.மத்திய பேருந்து நிலைய பகுதிகளில் சூழ்ந்திருந்த வெள்ளத்தினை யாழ்.மாநகர ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வெளியேற்றினர். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் திடீரென கடும்…

நிலாவெளியில் பிரதேச செயலகம் அமைக்குமாறு மக்கள் கோரிக்கை!! (படங்கள்)

திருகோணமலை நிலாவெளி கிராமத்தில் தனியான பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை என்பவற்றை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குச்சவெளி பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிவரும் நிலாவெளி கிராமசேவகர் பிரிவானது, தங்கள் பிரதேசத்தை சூழவுள்ள…

விலைகள் குறைக்கப்படும் என அறிவிப்பு !!

கோழி தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ கூறினார். அதற்கிணங்க, முட்டை உற்பத்தியாளர்கள் அதிகபட்ச சில்லறை விலையில் முட்டைகளை சந்தைக்கு விநியோகிக்க…

திரிபுராவில் பரபரப்பு – ஜே.பி.நட்டா பேரணியில் பங்கேற்க சென்ற பா.ஜ.க.வினர் மீது…

திரிபுரா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கிடையே, திரிபுராவின் மேற்கு மாவட்டமான குமுல்வங்கில் நேற்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் பிரசார பேரணி நடைபெற்றது. இந்நிலையில், பேரணியில் பங்கேற்பதற்காக…

இன்று கடும் மழை!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையைச் சூழவுள்ள பிரதேசங்களில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகக் கூடிய…

கோதுமை மா விநியோகம் தொடர்பான அறிவிப்பு!!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்களிடம் தற்போதுள்ள கோதுமை மா இருப்பை சந்தைக்கு விநியோகிக்குமாறு எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை விடுக்கவுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கோதுமை மா…

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு..!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விநாயகர் சதுர்த்தியின் புனித நாளில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் இந்தியர்கள்…

அதிகார போதையில் மிதக்கிறீர்கள் – கெஜ்ரிவாலை சாடிய அன்னா ஹசாரே..!!

அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல் மந்திரியாக பதவியேற்ற பிறகு லோக் ஆயுக்தா, லோக்பாலை முற்றிலும் மறந்துவிட்டதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே எழுதிய கடிதத்தில் கூறியதாவது:…

சோனாலி போகத்தின் மரணம் திட்டமிட்ட கொலை… சிபிஐ விசாரணை கேட்கும் மகள்..!!

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும், பா,ஜனதா மகளிரணி நிர்வாகியுமான சோனாலி போகத் (42) கோவாவில் கடந்த 22ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அவரது உதவியாளர்கள் 2 பேர் உள்ளிட்ட 5 பேரை கைது…

யாழ் மாவட்டத்தில் முதலிடம்பெற்ற உஷாவிற்கு தங்கநகை வழங்கிய நீயூ லலிதா!! (படங்கள்)

அண்மையில் வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சை, கலைப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற மாற்றுத்திறனாளியான மாணவி உஷா கேசவனிற்கு நியூ லலிதா நகைமாளிகை தங்கநகை ஒன்றினையும் பணப்பரிசினையும் வழங்கி கௌரவித்துள்ளது. 2021 கல்விப்…

மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு !!

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை தன்னால் அறிவிக்க முடியும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட ஒப்பந்தம்…

பெற்றோல் குறித்து அமைச்சரின் அறிவிப்பு !!

விநியோக குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, கடந்த 4 நாட்களில் அதிக எரிபொருள் பங்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன சேமிப்பு முனையம் நாளாந்தம் 4000 மெற்றிக் தொன்…

இலங்கைக்காக ஜப்பான் செய்யவுள்ள விடயம் !!

இலங்கையின் கடன் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகளை ஒன்று கூட்டுவது முக்கியம் என்றும் டோக்கியோ கடன் வழங்குநர்களை ஒருங்கிணைக்கும் என்றும் ஜப்பானிய நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி தெரிவித்துள்ளார் என்று…

வரவு செலவு திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது !!

ஸ்தீரமான அரசாங்கம் இல்லாது இடைக்கால வரவு செலவு திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். 6 மாதங்களுக்கு முன்பு எடுத்த தீர்மானங்களை அரசாங்கம் தற்போது மாற்றியுள்ளது.…

மத்திய அரசின் முட்டுக்கட்டையாலையே பணத்தை மீள கையளிக்க வேண்டிய நிலை!!

ஜப்பான் நாட்டின் உதவியை பெற முடியாது முட்டுக்கட்டை போட்டது மத்திய அரசே , அரசியல் காழ்ப்புணர்ச்சியை முதல்வர்கள் மீதோ , மாநகர சபை நிர்வாகம் மீதோ வசை பாடாமல் , மத்திய அரசின் செயலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என…

குலாம்நபி ஆசாத்துக்கு ஆதரவாக காங்கிரஸிலிருந்து மேலும் 64 பேர் ராஜினாமா..!!

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து விலகினார். கட்சியின் கட்டமைப்பை ராகுல் சீர்குலைத்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். அவரை தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த…

பாபர் மசூதி இடிப்பு விவகாரம்- நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை முடித்து வைத்தது உச்ச…

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி கரசேவர்களால் இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே. அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி…

டெல்லி துணை முதல்வர் வங்கி லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..!!

தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சியில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதையடுத்து துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 31…

22 ஆண்டுகளுக்கு பிறகு தாய்-சகோதரியை தேடி கேரளா வந்த வாலிபர்..!!

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்பாய். இவர் வேலை தேடி கடந்த 1990-ம் ஆண்டு கேரளாவுக்கு வந்தார். கோட்டயம் அருகே காக்கச்சல் பகுதியில் தங்கி இருந்து வேலை பார்த்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கீதா என்ற பெண்ணுடன் அவருக்கு காதல் மலர்ந்தது.…

கேரளாவில் தொடர் கனமழை- கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை..!!

தொடர் கனமழை காரணமாக கேரள மாநில மத்திய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கொச்சி நகரின் பல பகுதிகளிலும், ஆலப்புழா, பத்தனம்திட்டா, எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் உள்ள சில நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால்…

ஸஹ்ரான் – புலஸ்தினி உறவுவினை மறைத்தமை தொடர்பில் சஹ்ரானின் மனைவி மீது குற்றச்சாட்டு!!…

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக வழக்கு விசாரணையின் போது குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பில் ஆட்சேபனை பொலிஸாரினால் எழுப்பப்பட்ட நிலையில் எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக…

தைரொய்டு குறைபாடுகளை நீக்கும் யோகாசனங்கள்!! (மருத்துவம்)

தைராய்டு குறைபாடுகளைப் போக்குவதில் மத்ஸ்யாசனம், உத்தானபாதாசனம், சர்வாங்காசனம் போன்ற ஆசனங்கள் உதவுகின்றன. அத்துடன் பிட்யூட்டரி சுரப்பியின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் இந்த ஆசனங்கள் உதவுகின்றன. உணவுப் பழக்கங்களும் மாறிவரும் வாழ்க்கைமுறையும்…

சீனாவின் பிடியில் சிக்கி வரும் நேபாளம் !! (கட்டுரை)

ஒரு பட்டி ஒரு பாதை என்ற திட்டத்தின் மூலம் சீனா தனது பொருளாதார வல்லமையைப் பயன்படுத்தி உலகின் பல நாடுகளை ஆக்கிரமித்து வருகிறது. தேசங்கள் எல்லைகள் என்று மட்டுமில்லாமல், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்பரப்புகளை கூட தனது…

முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமியிடம் நலம் விசாரித்தார் முதல்வர்…

ஆவடியை அடுத்த மோரை, வீராபுரம் ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி சவுபாக்யா. இவர்களது 9 வயது மகள் டானியா. 4-ம் வகுப்பு படித்து வருகிறார். எல்லா குழந்தைகளும் போல டானியாவும் 3 வயது வரை இயல்பாக வளர்ந்தார். இதற்கிடையே, 3½…

கொழும்புக்கு கஞ்சாவை கடத்த முற்பட்ட நயினாதீவு வாசி யாழ்.நகரில் கைது!!

யாழ்ப்பாணத்தில் 8.5 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நயினாதீவு பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே யாழ்.நகர் மத்தி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம்…