;
Athirady Tamil News
Yearly Archives

2022

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரதம்: பக்தர்கள் குவிந்தனர்..!!

வரலட்சுமி விரதம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக சுமங்கலி பெண்கள் தங்களது தாலி பாக்கியம் வேண்டி விரதம் இருந்து வரலட்சுமி அம்மனுக்கு பூஜை செய்து வழிபடுகின்றனர். திருப்பதி திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி…

ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் அதிகரிப்பு: வீடு-வாகனம், தனிநபர் கடன் வட்டி உயரும்..!!

ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனான ரெப்போ ரேட்டின் வட்டி விகிதத்தில் 0.5 சதவீதம் அதிகரிப்பதாக இன்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி 4.9 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்…

8 மாதங்களாக மாணவிகள் 5 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியருக்கு 79 ஆண்டு…

அவர் பள்ளி வகுப்பறையில் வைத்து மாணவிகள் 5 பேருக்கும் தொடர்ந்து 8 மாதங்கள் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஆசிரியர் கோவிந்தன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு தளிம்பரம்பு போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இதில்…

இன்றைய நாணய மாற்று விகிதம்! டொலரின் பெறுமதி தொடர்ந்து உயர்கிறது!!

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி,…

கியூ.ஆர் அட்டை புதிய பதிவுகள் சேவை இடைநிறுத்தம்!

பத்திரத்திற்கான கியூ.ஆர் அட்டையின் புதிய பதிவுகள் சேவை 48 மணித்தியாலங்களுக்கு இடம்பெறாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் தளத்தில் இது குறித்து அவர் தெரிவித்துள்ளார். மோட்டார் போக்குவரத்து…

தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 96 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு..!!

கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 96 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு…

“கோட்டா கோ கம”வில் தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டன!!

காலி முகத்திடலில் உள்ள, எஸ்.டப்ளியு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் சிலைக்கு அண்மித்த பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த “கோட்டா கோ கம”வின் தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டன. இன்று (05) மாலை 5 மணிக்கு முன்னர், தற்காலிக கூடாரங்களை அகற்றிவிட்டு…

வடக்கு அரபிக்கடலில் கண்காணிப்பு பணி: இந்திய கடற்படையின் பெண் அதிகாரிகள் குழு சாதனை..!!

இந்திய கடற்படை, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் சமீபத்திய நடவடிக்கையாக முற்றிலும் பெண் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று, வடக்கு அரபிக்கடலில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வரலாறு படைத்து இருக்கிறது.…

கண்டியில் கடத்தப்பட்ட சிறுவன் தொடர்பில் திடுக்கிடும் தகவல் !!

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கிச் சென்ற புகையிரதத்தில், கண்டியைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுவனை நபர் ஒருவர் கடத்திச் சென்ற போது பொதுமக்களிடம் சிக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபரையும், சிறுவனையும் மஹரகம புகையிரத நிலைய பொலிஸ்…

வவுனியா எரிபொருள் நிலையத்தில் முககவசம் அணிந்து செல்பவர்களுக்கே எரிபொருள் விநியோகம்!!

வவுனியாவில் எரிபொருள் பெற்றுக் கொள்ள செல்லும் பொது மக்களை முககவசம் அணிந்து வருமாறும் முககவசம் அணிந்து செல்பவர்களுக்கே எரிபொருள் வழங்கப்படும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுளாளது. வவுனியா ஈரப்பெரியகுளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு…

ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்.!! (படங்கள்)

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய…

சர்வதேசமே விசாரணை நடத்த வேண்டும் – தமிழினி மாலவன்!!

சிங்கள இனவழிப்பு ஒற்றையாட்சி அரசுடன் பேச்சை நடத்தியமை மீண்டும் சர்வதேச சமூகத்திற்கு காலத்தைக் கடத்தும் சிங்கள அரசாங்கத்தின் கபட நோக்கத்துக்கு கூட்டமைப்பின் எம்பிகள் துணைபுரிவதாகவே அமைந்துள்ளது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழரின்…

கடலோர, மலைநாடு மாவட்டங்களில் கனமழை: வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு…

தட்சிண கன்னடா மற்றும் குடகு மாவட்டத்தில் பெய்த கனமழையில் மண் சரிவு மற்றும் வீடுகளுக்கு வெள்ளம் புகுந்தது. குடகில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. 50 இடங்களில் கன மழை கர்நாடகத்தில் கடந்த ஜூலை மாதம் தென்மேற்கு பருவ மழை பெய்ய…

வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும்; ஐந்தாம் நாள் போராட்டம்!! (படங்கள்,…

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. “வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள்…

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு – கொல்கத்தாவில் பதுங்கிய வாலிபர் கைது..!!

பெங்களூருவில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக சேக் உசேன் லஸ்கர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் தமிழ்நாடு சேலத்தில் பதுங்கியிருந்த மற்றொரு பயங்கரவாதியான அப்துல் அலி என்ற ஜுபான் என்பவரையும் மத்திய குற்றப்பிரிவு…

“கோட்டா கோ கம”: சட்டமா அதிபர் உறுதி!!

“கோட்ட கோ கம”வில் உள்ள சட்டவிரோத கூடாரங்கள் ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை அகற்றப்பட மாட்டாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் உறுதியளித்துள்ளார். தேவையான சட்ட ஏற்பாடுகள் இல்லை என்றும் அவர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு…

விவசாயி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்; கழுத்தை நெரித்து கொன்று உடலை ஏரியில் வீசியது…

கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி அருகே வசித்து வந்தவர் பெண்டப்பா. விவசாயி. இவரது மனைவி மகேந்திரம்மா. இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் (ஜூலை) 16-ந் தேதி கிராமத்தில் உள்ள ஏரியில் பெண்டப்பா பிணமாக மிதந்தார். கடன்…

ஆராய்ச்சி-வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தொழில்துறையினருக்கு உள்துறை மந்திரி அமித்ஷா…

ஆராய்ச்சி-வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தொழில்துறையினருக்கு உள்துறை மந்திரி அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். பெங்களூருவில் நேற்று நடைபெற்ற சங்கல்ப் சித்தி நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-…

லண்டன் ஆனந்தன் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு, கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ படங்கள்)

லண்டன் ஆனந்தன் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு, கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ படங்கள்) லண்டன் ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு, ஆனந்தமாக கொண்டாடப்பட்டது. ################################### புங்குடுதீவை சேர்ந்த லண்டனில்…

இலங்கையில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.69¾ லட்சம் தங்கம் சிக்கியது..!!

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து வந்திறங்கிய விமான பயணிகளிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார்…

நீச்சல் தடாகத்தில் இளைஞனின் சடலம்!!

முல்லைத்தீவு நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த ஹோட்டலில் பணியாற்றி வரும் அக்கரைப்பற்றினைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரை கடந்த…

பிரதமர் மோடியை பார்த்து பயப்பட மாட்டோம் – ராகுல் காந்தி உறுதி..!!

நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தியது. டெல்லியில் உள்ள 'யங் இந்தியன்' அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் 'சீல்' வைத்தது. சோனியாகாந்தி வீடு மற்றும் காங்கிரஸ்…

மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதியா? மத்திய மந்திரி பதில்..!!

நாடாளுமன்றத்தில் விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார், 'மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்தை அனுமதிப்பதற்கு மத்திய அரசு ஏதேனும் முடிவு எடுத்திருக்கிறதா?' என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்து மத்திய…

நாடு முழுவதும் 1,472 ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் காலி – மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்…

நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளர் நலன்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங், எழுத்து மூலம் நேற்று பதில் அளித்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:- * ஜனவரி 1-ந் தேதி நிலவரப்படி நாட்டில்…

வரலட்சுமி விரத உற்சவம்!! (படங்கள்)

எட்டு அதிஷ்ட மஹாலக்சுமிகளின் ஐஸ்வரங்களை அள்ளி தருளும் வரலட்சுமிவிரத உற்சவம் யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து விஸ்ணு ஆலயங்களில் மிகசிறப்பான வரலட்சுமி விரத உற்சவம் இடம்பெற்றது.. இவ் உற்சவத்தினை முன்னிட்டு யாழ் வரலாற்றுச்சிறப்பு மிக்க…

அதிபர் மாளிகையில் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம்..இலங்கை கோர்டில் ஒப்படைப்பு!!…

இலங்கை அதிபர் மாளிகையில் போராட்டக்காரர்கள் கைப்பற்றிய கோடிக்கணக்கான பணத்தை போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர். நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட அழகிய தீவு தேசமான இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. பண…

லேசரால் வழிநடத்தப்படும் பீரங்கி தகர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை..!!

லேசர் வழிகாட்டுதலுடன் கூடிய பீரங்கி தகர்ப்பு ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. அதை ராணுவத்தில் சேர்ப்பதற்கு முன்பு பல கட்ட சோதனைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில்,…

”காலி முகத்திடலை” காலி பண்ண முடியாது. . இலங்கை அரசுக்கு எதிராக…

காலி முகத்திடலில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேறுமாறு அரசு கூறி வரும் நிலையில், வெளியேறும் பேச்சுக்கே இடம் இல்லை என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை சுதந்திரம் பெற்ற 1948-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இதுவரை கண்டிராத பெரும்…

கடந்த 5 ஆண்டுகளில் நோட்டாவுக்கு 1 கோடியே 29 லட்சம் ஓட்டு..!!

தேர்தலின்போது, ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரையும் ஆதரிக்க விருப்பம் இல்லை என்றால், 'நோட்டா'வுக்கு போட வாய்ப்பு அளிக்கப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுவரை நடந்த நாடாளுமன்ற, மாநில சட்டசபை தேர்தல்களில்…

யாழ். இளைஞர்களின் புதிய பயணம் ஆரம்பம் !!

யாழ்ப்பாணம் – தொல்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் யாழ். முனியப்பர் ஆலயம் முன்றலில் இருந்து கதிர்காமத்தை நோக்கி துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்தனர். குறித்த பயணமானது காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள…

உலகில் அதிக டிஜிட்டல் பணபரிமாற்றம் நடைபெறும் நாடு இந்தியா – மத்திய மந்திரி…

பெங்களூருவில் நடைபெற்ற 'சங்கல்ப் சித்தி' நிகழ்ச்சியில் மத்திய கலாசாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சித்துறை மந்திரி கிஷண்ரெட்டி கலந்து கொண்டு பேசியதாவது:- கல்வியறிவு குறைவாக இருக்கும் இந்தியாவில் டிஜிட்டல் பரிமாற்றம்…

கவிக்கூத்தனின் கவிதை நூல் யாழ். இந்துவில் வெளியீடு!! (PHOTOS)

பிரித்தானியாவில் வாழும் கவிக்கூத்தன் க.பிரேம்சங்கர் எழுதிய மெய்யெனப் பெய்யும் பொய் என்ற கவிதை நூலின் வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் 04.08.2022 வியாழன் மாலை இடம்பெற்றது. அமெரிக்க பொறியியலாளர் வேலாயுதபிள்ளை…

ஜனாதிபதி இன்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் சந்திப்பு!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று ஐக்கிய மக்கள் சக்தியை சந்திக்கவுள்ளது. சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில், ஜனாதிபதியுடன் பல்வேறு அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றதுடன், கட்சிகளுக்குள்ளே உள்ளக கலந்துரையாடல்கள் இடம்பெற்று…