;
Athirady Tamil News
Daily Archives

6 February 2023

ஆத்தூரில் அரசினர் பாதுகாப்பு இல்லத்துக்கு ரூ.16 கோடியில் புதிய கட்டிடம்- மு.க.ஸ்டாலின்…

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.15.5 கோடி மதிப்பீட்டில் அரசினர் பாதுகாப்பு இல்ல புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் கட்டப்படும் இந்த கட்டிடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச்…

ஈராக் நாட்டில் பிரபல பெண் யூடியூபர் கவுரவக் கொலை: நீதி கேட்டு மக்கள் போராட்டம் !!

ஈராக் நாட்டில் புகழின் உச்சியில் இருந்த பெண் யூடியூபரை அவரது தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கின் விசாரணை சூடுபிடித்துள்ளது. ஈராக் நாட்டின் தெற்கு மாகாணத்தில் உள்ள திவானியா என்ற இடத்தை சேர்ந்த டிபா அல்அலி என்ற 22 வயது பெண். சமூக…

தலைமறைவான ஆயுள் தண்டனை ரவுடி- 14 ஆண்டுக்கு பிறகு சிக்கினார்!!

சென்னை சாலிகிராமம், அடுத்த தசரதபுரம் பகுதியை சேர்ந்தவர் சசி என்கிற சசிகுமார் (வயது49) ரவுடி. இவர் கடந்த 1994-ம் ஆண்டு சீட்டு பணத் தகராறில் தனது தாயின் சகோதரரை கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தார். இவ்வழக்கில் சசிகுமார் உள்பட…

போர் துவங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த ரஷ்யா…

‘‘போர் துவங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், இம்மாத இறுதியில் உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள நாங்களும் தயாராகவே இருக்கிறோம்’’ என்று உக்ரைனின்…

மீஞ்சூரில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை…

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீஞ்சூர் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் ஓய்வூதிய சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் சத்துணவு ஊழியர் சங்க தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது…

அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை ஏற்க முடியாது!

திருடர்களைப் பிடிக்கும் செயற்பாட்டில் இளைஞர்கள் நியமிக்கப்படுகிறார்கள் எனவும், அண்மைக்காலமாக அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களும் இந்த வாய்ப்பு வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். தற்போதைய…

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் இலங்கைக்கு ஆதரவு!!

நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வரவு செலவு திட்டத்தில் நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை சேர்ப்பது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில்…

ஓட்டோவில் சென்று பிரசாரத்தை ஆரம்பித்த இ.தொ.கா!!

இரத்தினபுரி- ஹெரமிட்டிகல பகுதியில் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பதற்காகச் சென்ற இலங்கைத் ​தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர், ஓட்​டோவில் சென்று மக்களை சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஹெரமிட்டிகல…

நாவலனின் நிதியுதவியில் உதைபந்தாட்ட காலணிகள் வழங்கல்!! (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு சென்சேவியர் மைதானத்தில் நடைபெற்றுவந்த 16 வயதுக்குட்பட்வர்களுக்கான உதைபந்தாட்ட பயிற்சிமுகாமில் பங்குபற்றியவர்களுக்கு வேலணை பிரதேச சபை உறுப்பினரும் , இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளருமான கருணாகரன்…

அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி; 4 பேர் காயம்!!

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பால்கன் பகுதி பரபரப்பாக காணப்படும். இப்பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென துப்பாக்கி சூடு…

தீவகத்தில் நோயாளிகள் இறக்கும் அபாயம்!!

துரித நோயாளர் காவு வாகனம் ( அம்புலன்ஸ் ) இன்மையால் நெடுந்தீவு ,நயினாதீவு , புங்குடுதீவு மக்கள் இறக்கும் நிலை என்கிறார் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் . அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளவாறு புங்குடுதீவு…

தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்!!

மதுரையில் தி.மு.க. இளைஞரணி மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர் ஆகிய பொறுப்புகளுக்கான நேர்காணல் இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்தது. மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள ஒரு…

சுறா கடித்து சிறுமி பலி!!

ஆஸ்திரேலியாவின் மேற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தின் தலைநகர் பெர்த்தில் ஸ்வான் என்கிற மிகப்பெரிய ஆற்றில் டால்பின்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இங்கு ஜெட் ஸ்கை என்று அழைக்கப்படும் நீரில் செல்லக்கூடிய மோட்டார் சைக்கிள் சவாரி மிகவும் பிரபலமாகும்.…

ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கருப்பனார் கோவில் விழா 46 கிடாக்களை வெட்டி…

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே ஆர்.புதுப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கள்ளவழி கருப்பனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் கடைசி வார ஞாயிறு அன்று, முப்பூஜை திருவிழா நடைபெறுவது வழக்கம். போதமலை…

துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1300ஆக உயர்வு!!

துருக்கி நாட்டின் தென் கிழக்கு பகுதியில் காசினா டெட் என்ற பகுதி உள்ளது. மிகச் சிறந்த தொழில் நகரமாக திகழும் இந்த பகுதி துருக்கி- சிரியா எல்லையில் அமைந்துள்ளது. துர்நாகி என்ற நகரத்தில் இருந்து 23 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காசினா டெட்…

அசாமில் பரபரப்பு – தேசிய பூங்காவில் இருந்து வெளியேறிய காண்டாமிருகம் தாக்கி 4 பேர்…

அசாம் மாநிலத்தின் கோலகட் மாவட்டத்தில் கஜிரங்கா தேசிய பூங்கா செயல்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் பூங்காவில் உள்ள காண்டாமிருகம் ஒன்று வெளியேறியது. மோஹிமா காவோன் என்ற இடத்திற்கு வந்த காண்டாமிருகம் அங்கிருந்த கூட்டத்தினரை…

திருக்கியில் 3வது முறையாக நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0ஆக பதிவு- பலி எண்ணிக்கை 1400ஆக…

துருக்கியில் தற்போது மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பதற்றம் நீடித்துள்ளது. துருக்கி நாட்டின் தென் கிழக்கு பகுதியில் துர்நாகி என்ற நகரத்தில் இருந்து 23 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காசினா டெட் மற்றும் அதனை…

கச்சா எண்ணெய் மீதான லாப வரி உயர்வு- டீசல், விமான எரிபொருள் ஏற்றுமதி வரியும் அதிகரிப்பு!!

ஓ.என்.ஜி.சி. போன்ற நிறுவனங்கள் உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கின்றன. இத்தகைய உள்நாட்டு கச்சா எண்ணெயை வைத்து லாபம் ஈட்டுவதற்கு வரி விதிக்கும் முறையை கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி மத்திய அரசு தொடங்கியது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப…

ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம்: கைதானவர்களுக்கு ஈரான் தலைவர் அயத்துல்லா மன்னிப்பு!

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள் உட்பட 10,000 பேருக்கு மன்னிப்பு வழங்க இருப்பதாக ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்தியை ஈரான் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. எனினும் இந்த…

48 கோடி பேர் ‘பான்’ எண்ணுடன் ஆதாரை இணைத்தனர்: மார்ச் 31-ந் தேதிக்குள்…

நமது நாட்டில் 'பான்' என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கான அவகாசம் முடிந்து விட்ட நிலையில் தற்போது ரூ.1,000 கட்டணம் செலுத்தி இணைக்கிற நடைமுறை உள்ளது. இந்த நடைமுறையின் கீழ் மார்ச் மாதம்…

ரணிலும், 13ஆம் திருத்தமும், இனப்பிரச்சினைக்கான தீர்வும்!! (கட்டுரை)

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலான சர்வகட்சி மாநாட்டின் அடுத்தபடியாக, கடந்த வாரம், ஜனவரி 26ஆம் திகதி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சர்வகட்சி மாநாடு கூடியது. இதில் பலவிடயங்களை தனது பேச்சிலும் பதிலளிப்புகளிலும் ஜனாதிபதி…

ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்காக குரல் கொடுத்த பேராசிரியர் கைது!!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்காக குரல் கொடுத்து வந்த பேராசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பேராசிரியர் இஸ்மாயில் மஷால் (37). இவர் பெண்கள் பள்ளிகள், கல்லூரிகளில் கல்விக்காக அனுமதிக்கப்படாத தலிபான் அரசின்…

வெளிநாட்டு போர் பயிற்சியில் பங்கேற்ற முதல் இந்திய பெண் விமானி!!

நமது நாட்டில் "அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு:?" என்று கேட்ட காலம் என்று ஒன்று உண்டு. இன்று அது மாறி இருக்கிறது. "பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்ற கவி பாரதியின் கனவு நனவாகி இருக்கிறது.…

பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தையில் ரிஷி சுனக் பங்கேற்பு!!

இந்தியா-இங்கிலாந்து இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இருநாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்திய பிரதிநிதிகள் குழுவுடன் அமெரிக்கா சென்ற…

தெலுங்கானா நிஜாமாபாத்தில் திடீர் நிலநடுக்கம்!!

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே…

இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு அந்தமான் மாஜி தலைமை செயலர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!!

இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் முன்னாள் தலைமை செயலாளர் ஜிதேந்திர நரேன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைமை செயலாளராக பதவி வகித்து வந்தவர்…

அசாமில் 4,074 பேர் மீது வழக்குப்பதிவு: குழந்தை திருமணம் செய்ததாக 3 நாட்களில் 2,273 பேர்…

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த 2019-2020-ம் ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட தேசிய குடும்ப நல ஆய்வில் அசாமில் குழந்தை திருமணங்கள் மிக அதிகமாக இருப்பது தெரிய வந்தது. தேசிய அளவில் குழந்தை திருமண சராசரி 6.8 சதவீதமாக இருந்து…

மூன்றாவாது முறையாக கிராமி விருது வென்றார் இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்!!

பெங்களூருவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக கிராமி விருதினை வென்று சாதனை படைத்துள்ளார். திரைப்படங்களுக்கு ஆஸ்கர் என்றால், இசைக் கலைஞர்களுக்குக் கிராமி. பண்டிட் ரவிசங்கர், ஜாகிர் ஹுசைன், விக்கு விநாயகராம், ஏ.ஆர்.ரஹ்மான்…

கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை- பிணத்தை பார்த்து வார்டன் மயங்கி…

ஆந்திர மாநிலம் ஒ.எஸ்.ஆர் மாவட்டம், புலிவேந்தலா பகுதியை சேர்ந்தவர் தாரனேஸ்வரர் (வயது 21). திருப்பதி கூடூரு பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று…

மோட்டார் சைக்கிள் மீது உரசியதால் ஆத்திரம் தனியார் பஸ் டிரைவரை சரமாரியாக தாக்கிய…

வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக சிவராந்தகம் பகுதியை சேர்ந்த பழனி பணியாற்றி வருகிறார். இவர் சக போலீஸ்காரருடன் மோட்டார் சைக்கிளில் வில்லியனூர் பகுதியில் ரோந்து சென்றார். மாடவீதி சந்திப்பில் சென்ற போது திருக்கனூரில் இருந்து…

சீனா தனது கொள்கைகளை மாற்றவேண்டும் – சர்வதேச நாணயநிதியம்!!

குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகள் தங்கள் கடன்களை திருப்பி செலுத்த முடியாதநிலையில் உள்ளதால் சீனா தனது கொள்கைகளை மாற்றவேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியோவா தெரிவித்துள்ளார். இந்தியாவில்…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சட்ட ஆலோசனை!!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட குழுவினர் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட ஆலோசனை பெற்று வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம்…

மின் கட்டண அதிகரிப்பு : அமைச்சரவை உத்தரவுகளை இரத்துச் செய்ய கோரும் மனு தொடர்பில்…

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபையுடன் இணைந்து செயற்படுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அமைச்சரவை வழங்கிய அனைத்து உத்தரவுகளையும் இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணைக்கு எடுப்பதா இல்லையா இது…