;
Athirady Tamil News
Daily Archives

7 June 2025

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் – வெளிநாட்டில் பிறந்த இரண்டாம்…

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு கனடா அரசு புதிய குடியுரிமை மசோதாவை (Bill C-3) ஜூன் 5, 2025 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதா, வெளிநாட்டில் பிறந்த கனடியர்கள் தங்கள்…

வெளிநாட்டவர் ஒருவரைக் கொலை செய்த பிரான்ஸ் நாட்டவர்: வெளியாகியுள்ள திடுக் தகவல்

பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் வெளிநாட்டவர் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் அதிரவைக்கும் தகவல்கள் சில வெளியாகியுள்ளன. வெளிநாட்டவரை கொலை செய்த பிரான்ஸ் நாட்டவர் சனிக்கிழமையன்று, தெற்கு பிரான்சில் Christophe B. என்னும் பிரான்ஸ் நாட்டவர், துனிசியா…

50 யானைகளை கொன்று இறைச்சியாக கொடுக்க முடிவு – என்ன காரணம்?

50 யானைகளை கொன்று இறைச்சியாக கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. யானைகளை கொல்ல முடிவு போட்ஸ்வானாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய யானை எண்ணிக்கையை ஜிம்பாப்வே கொண்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 200 ஆனைகள் மற்ற…

அமெரிக்க தீர்வை வரி விடயத்தில் இலங்கைக்கு என்ன நடக்கும்?

ரொபட் அன்டனி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த பரவலான தீர்வை வரிகள், அவரது அதிகாரத்தை மீறி விதிக்கப்பட்டவை என அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் (புதன்கிழமை) தீர்ப்பளித்தது. நியூயோர்க் மன்ஹட்டனில் அமைந்துள்ள அமெரிக்க…

யாழ். மனிதப்புதைகுழியில் இதுவரை 19 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி சித்துபாத்தி மயான புதைகுழியின் பரீட்சார்த்த அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவுக்கு வந்தது. இதுவரை 19 முழுமையான மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதாக சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார். அகழ்வுப் பணிகள் தொடர்பாக…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 4 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் உயிரிழப்பு தற்போது இந்தியாவில் பரவும் கொரோனாவானது வீரியம் இல்லாதது. இதற்காக முகக்கவசம் போன்றவற்றை அணிய வேண்டும் என்று…

யாழ்ப்பாணத்தில் “சுயமரியாதை நடை – 2025”

யாழ்ப்பாணத்தில் "சுயமரியாதை நடை - 2025" இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது . முத்திரை சந்தியில் ஆரம்பித்த நடைபயணம் , பருத்தித்துறை வீதி ஊடாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை சென்றடைந்தது. சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதியை…

உக்ரைன் பயன்படுத்திய அந்த மர்ம ஏவுகணை… அதிர்ச்சியில் இருந்து மீளாத ரஷ்யா

ரஷ்யாவின் கண்மூடித்தனமான தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைன் பயன்படுத்திய மர்ம ஏவுகணை தொடர்பில் விளாடிமிர் புடின் அதிர்ச்சியில் உறைந்திருப்பார் என்றே தகவல் வெளியாகியுள்ளது. இஸ்கந்தர் ஏவுகணை அமைப்பு ரஷ்யாவின் பிரையன்ஸ்கில் அமைந்துள்ள விமான…

திருமணம் செய்தால் 25 நாட்கள் குழந்த பிறந்தால் 150 நாட்கள் லீவு; எங்கு தெரியுமா?

சீனாவின் சீச்சுவான் மாநிலத்தில் திருமணம் செய்துகொண்டால் 25 நாட்களும் பிள்ளை பெற்றுக்கொண்டால் 150 நாட்களும் வரை விடுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை சீச்சுவான் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீச்சுவான்…

ஹாங்காங் – ஜோஷுவா மீது புதிய வழக்கு!

ஹாங்காங்கில் சீனா வலுக்கட்டாயமாகத் திணித்த சா்ச்சைக்குரிய தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாணவ ஜனநாயகப் போராளியான ஜோஷுவா வாங் மீது கீழ் இரண்டாவது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே, அதிகாரபூா்வமற்ற தோ்தலில் போட்டியிட்டு…

சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

பொசன் வாரத்தை முன்னிட்டு இன்று முதல் 12 ஆம் திகதி வரை அனுராதபுரம் பகுதியில் உள்ள சில பாடசாலைகள் மூடப்படும் என்று வடமத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலையைச் சுற்றியுள்ள பாடசாலைகள் மூடப்பட…

வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மே மாதத்தில், வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த மே மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 693.3 மில்லியன் அமெரிக்க…

பாடசாலை மாணவியின் வாயை உடைத்த ஆசிரியர்; தமிழ் பாடசாலையில் அரங்கேறிய சம்பவம்

நுவரெலியா அக்கரப்பத்தனை தமிழ் மகா வித்தியாலயதில் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் வீட்டுப்பாடம் செய்யாத காரணத்துக்காக மாணவியின் வாய்த்தாடை உடையும் வரை விஞ்ஞான பாட ஆசிரியர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்…

பூமியை நெருங்கும் பேரழிவு; ஜூலை 5ல் நடந்தே தீரும் – பாபா வாங்கா கணிப்பால் பகீர்

ஜப்பான் பாபா வாங்கா கணித்துள்ள சில தகவல்கள் பகீர் கிளப்பியுள்ளது. பூமிக்கு பேரழிவு ஜப்பான் நாட்டை சேர்ந்த மங்கா கலைஞர் ரியோ டாட்சுகி என்பவரை "புதிய பாபா வங்கா" என்று அழைக்கிறார்கள். இவரும் வரும் காலம் குறித்துப் பல கணிப்புகளை…

மட்டக்களப்பு காத்தான்குடியில் 55 பேர் கைது !

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறித்து…

புதிய கட்சி தொடங்கும் எலான் மஸ்க்? 81% பேர் ஆதரவு!

அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக, தனது எக்ஸ் தளத்தில் வாக்கெடுப்பு நடத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகிய…

சமூக ஊடகங்கள் மூலம் காலாவதியான கிரீம்கள் விற்பனை ; சுற்றிவளைக்கபட்ட கடைகள்

சமூக ஊடகங்கள் ஊடாக காலாவதியான கிரீம் வகைகைளை விற்பனை செய்து வந்த இரு கடைகளை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர். கொழும்பு இராஜகிரிய ஒபேசேகரபுர மற்றும் அம்பகஹ சந்தி ஆகிய பகுதிகளில் உள்ள இரு கடைகளையே பாவனையாளர்…

80 வயது முதியவரைக் கொன்ற சிறுவனுக்கும் சிறுமிக்கும் தண்டனை

பிரித்தானியாவில் பூங்காவில் தனது நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்த 80 வயது முதியவரைக் கொன்றதற்காக 15 வயது சிறுவனும் 13 வயது சிறுமியும் தண்டனை பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி, லெய்செஸ்டர்ஷையரின் பிரவுன்ஸ்டோன் டவுனில்…

4 சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவு

தங்களது 5 சங்கங்களில் 4 சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்திற்கொண்டு வேலைநிறுத்தத்தை…

மோட்டார் சைக்கிளுடன் மோதிய வேன் ; பரிதாபமாக பலியான முதியவர்

கொழும்பு - புத்தளம் பிரதான வீதியில் உள்ள புத்தளம் வென்னப்புவை கொலிஞ்சடிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (06) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் கட்டுனேரியா…

மின்சாரத்தை துண்டிக்க வந்த ஊழியர்களை கோடரியால் தாக்க முயன்ற நபர்

வீடு ஒன்றின் மின்சாரத்தை துண்டிக்க வந்த மின்சார சபை ஊழியர்கள் குழுவை தடுத்த நபர் ஒருவர் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மின்சாரத்தை துண்டிக்க வந்த மின்சார ஊழியர்களை, சம்பந்தப்பட்ட நபர் கோடரியால் தாக்க முயன்றதுடன் அநாகரீகமாக…

65 வயது முன்னாள் எம்பியை இரண்டாவது திருமணம் செய்தார் மஹூவா மொய்த்ரா

65 வயது முன்னாள் எம்பியான பினாகி மிஸ்ராவை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹூவா மொய்த்ரா(50) இரண்டாவது திருமணம் செய்தார். மஹூவா மொய்த்ரா திருமணம் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹூவா மொய்த்ரா(50) தனது கணவர் லார்ஸ் பிரார்சன்…

ஹமாஸ் போட்டிக் குழுவுக்கு ஆயுத உதவி! – இஸ்ரேல் ஒப்புதல்

காஸாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக செயல்படும் உள்ளூா் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் காஸாவில் குற்றச் செயல்களை மேற்கொள்வோருக்கு இஸ்ரேல் ஆயுதங்கள் வழங்கிவருவதாக விமா்சிக்கப்படும் சூழலில்…

ஏப்ரலில் வங்கதேச தோ்தல்!

வங்கதேச நாடாளுமன்றத் தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். நிகழாண்டு டிசம்பா் இறுதிக்குள் நாடாளுமன்றத் தோ்தலை நடத்தக் கோரி அந்நாட்டு முன்னாள் பிரதமா்…

சூட்கேஸில் பெண் சடலம் வழக்கு: 48 மணி நேரத்தில் குற்றவாளி கைது

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பட்டப்பகலில் அனாதையாய் கிடந்த ஒரு சூட்கேஸில் பெண்ணின் சடலம் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் 48 மணி நேரத்தில் குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர். ஹைதராபாத் பாலாநகர் அருகே உள்ள…

யாழ் வைத்தியசாலையில் பலியான குடும்பஸ்தர் ; சோகத்தில் தவிக்கும் குடும்பம்

முல்லைத்தீவு, மல்லாவியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அனிச்சங்குளம், மல்லாவியைச் சேர்ந்த 28 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார். மரண விசாரணை கடந்த…

சப்ரகமுவ பல்கலையில் ஊழல் மோசடி ; கோப் குழு வெளியிட்ட தகவல்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைக்கேடுகள் குறித்து விசாரிப்பதற்காகச் சுயாதீன குழுவொன்றை நியமிக்குமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது. அத்துடன், தற்போதுள்ள கட்டுப்பாட்டு அதிகாரியைக் குறித்த குழுவில்…

வறுமைக் கோட்டுக்குக் கீழ் 44% பாகிஸ்தானியர்கள்!

பாகிஸ்தானில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. சர்வதேச வறுமைக் கோடு குறித்த தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. வாங்கும் சக்தி நிலையை (Purchasing power parity) அடிப்படையாகக் கொண்டு, வறுமைக் கோடு…

மின்சார சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 7 மனுக்கள் தாக்கல்

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை எனத் தீர்ப்பளிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ஏழு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை இலங்கை மின்சார சபை…

யாழ். செம்மணிப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை தொடர்பில் அநுர அரசு உறுதி

யாழ்ப்பாணம், செம்மணிப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். செம்மணிப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர்…

செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம் – மேலும் 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , மேலும் 45 நாட்கள் அகழ்வு பணிகளை முன்னெடுக்க யாழ். நீதவான் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது. செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியை…

இந்திய நிதியுதவியுடன் ஊர்காவற்துறையில் மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் மற்றும் உலர் உணவுப்…

இந்திய அரசின் நிதியுதவியுடன் ஊர்காவற்துறையில் கடற்றொழிலாளர்களுக்கு 30 மீன்பிடி வலைகளும் 150 பேருக்கான உலர் உணவு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில்…

தண்ணீருக்காக பலமுறை இந்தியாவிடம் கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான்

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் அதிகாரிகள் ஏப்ரல் மாதத்திலிருந்து பலமுறை இந்திய அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறுபரிசீலனை செய்ய எல்லை தாண்டிய…

டிரம்ப்பை நீக்கிவிட்டு, அதிபர் பதவியில் ஜே.டி. வான்ஸ்: எலான் மஸ்க் வலியுறுத்தல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நடந்து வரும் மோதலுக்கு இடையே, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், டிரம்பை பதவி நீக்கம் செய்து, துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸை அதிபராக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். அமெரிக்க அதிபர்…