;
Athirady Tamil News
Daily Archives

6 March 2023

மனைவி, கள்ளக்காதலன் இறந்துவிட்டதாக பேஸ்புக்கில் பதிவு- ஆட்டோ டிரைவர் கடத்தல்!!

திருப்பதி மாவட்டம், ரங்கம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வம்சி. ஆட்டோ டிரைவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் வம்சிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் காதலித்து…

ரயில் விபத்துக்கு எதிராக கிரீஸில் வெடித்த போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த இடத்தில்…

கிரீஸ் நாட்டில் ரயில்கள் மோதி நடைபெற்ற விபத்தை அடுத்து நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே வன்முறை வெடித்தது. கிரீஸ் நாட்டில் வடக்கு பகுதியில் சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 57…

பிள்ளைகள் கவனிக்காத விரக்தி- ரூ.1.5 கோடி மதிப்பிலான சொத்தை அரசுக்கு எழுதி வைத்த முதியவர்!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரை சேர்ந்தவர் நாத் சிங் (85). இவருக்கு மனைவி, ஒரு மகன், நான்கு மகள்கள் உள்ளனர். நாத் சிங் மனைவி இறந்ததை அடுத்து தனியாக வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு நாத் சிங் முதியோர் இல்லத்திற்கு சென்றார். நாத்…

அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் 2 பேர் சுட்டுக்கொலை!!

அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணம் டக்ளஸ் காண்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. ஒருவர் தனது பேத்தி 16 வயதை எட்டியதால் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். இந்த விருந்தில் இளைஞர்கள்- இளம் பெண்கள் என 100-க்கும்…

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு மார்ச் 20 வரை நீதிமன்ற காவல்!!

டெல்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) கைது செய்தது. மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும்…

கோர்ட்டில் ஆஜராகும் போது கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்- இம்ரான்கான் நீதிபதிக்கு…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெக்ரீக் இ- இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் ஆளும் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு கட்சி கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் குண்டு…

நடத்தையில் சந்தேகம்- மனைவியை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் போட்ட கணவன்!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் பகுதியை சேர்ந்த பவன் தாக்கூர் என்பவர் தனது மனைவி சாஹு என்பவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மீண்டும் தகராறு ஏற்படவே ஆத்திரத்தில் மனைவியைக் கொன்ற பவன் தாக்கூர், உடல்…

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 9 போலீசார் பலி!!

தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் சிப்பி நகரில் இன்று போலீசார் ஒரு வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வாகனம் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக…

ரெயில்வே பணிகளுக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு- லாலு மனைவியிடம் சி.பி.ஐ. விசாரணை!!

பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ். மத்திய ரெயில்வே துறை மந்திரியாகவும் இருந்தவர். கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற அவர் தற்போது உடல்நல பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார்.…

சட்டவிரோதமாக இங்கு வரலாம் என தவறு செய்யாதீர்கள்- ரிஷி சுனக்!!

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியில், சட்டவிரோதமாக இங்கு வரலாம் என தவறு செய்யாதீர்கள், இங்கு வந்தால் தங்க முடியாது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் புகலிடம் கோர அனுமதிக்க மாட்டோம். அவர்கள் நாடு…

கரிகாலன் என்னிடம் சொன்னதைத்தான் சொன்னேன்! !!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கும் போது ரெலோ இயக்க ஜனா, ஈபிஆர்எல்எவ் இயக்க துரைரெட்ணம், புளட் இயக்கம் இவைகளை எடுக்க வேண்டாம் என விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கட்டளை இட்டதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும்,…

உத்தரபிரதேசத்தில் அதிரடி நடவடிக்கை- என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை!!

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் (மேற்கு) பகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜ்பால். பதவியேற்ற ஒரு மாதத்தில் இவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். விசாரணையில் தேர்தலில் அவரிடம் தோல்வி அடைந்த அஸ்ரப் என்பவர் இதில் தொடர்புடையவராக…

தேர்தல் பிற்போடல் எதிர்பார்க்கப்பட்டதே!! (கட்டுரை)

இலங்கையின் இன்றைய நடப்பு அரசியலில் தேர்தல் பிற்போடல் என்பதற்கு பின்னால் ஒரு பாரதூரமான அரசியல் உண்டு. இலங்கையின் அரசியல் எதிர்காலம் எவ்வாறு இருக்கப் போவது என்பதை இந்த தேர்தல் பிற்போடல் வெளிக்காட்டி நிற்கிறது. உள்ளூராட்சி தேர்தல் மாத்திரம்…

வெரிகோஸூம் முன்னெச்சரிக்கையும் !! (மருத்துவம்)

அனைத்துப் பாகங்களிலிருந்தும் இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களுக்கு நரம்பு (வெயின்) என்று பெயர். வெரிகோஸ் என்றால் இரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள். இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை…

இம்ரான் கானுக்கு எதிரான கைது வாரண்டை நிறுத்திவைக்க முடியாது- நீதிமன்றம் அதிரடி!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெக்ரீக் இ- இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் ஆளும் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு கட்சி கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் குண்டு…

மோடி பொதுக்கூட்டத்தில் குண்டு வெடித்த வழக்கு: பாட்னாவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!!

கடந்த 2013-ம் ஆண்டு பீகாரின் பாட்னாவில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம் அருகே குண்டு வெடித்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரில் நால்வருக்கு பாட்னாவில் உள்ள சிறப்பு தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த நிலையில்…

வீரகட்டியவில் பதற்றம் – 8 பொலிஸ் அதிகாரிகள் காயம்!!

வீரகட்டிய, அத்தனயால பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 08 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு கிராம மக்கள் காயமடைந்துள்ளனர். இன்று (06) பிற்பகல்…

சுமார் 100 அரச நிறுவனங்கள் மூடப்படவுள்ளன!!

அரசாங்கத்தின் கீழ் உள்ள 100 க்கும் மேற்பட்ட ஆணைக்குழுக்கள், ஏஜென்சிகள் மற்றும் ஆலோசனைக் குழுக்கள், சேவைகள் தேவையில்லை அல்லது ஏற்கனவே உள்ள நிறுவனங்களால் செய்யப்படலாம் என்று அங்கீகரிக்கப்பட்டதன் காரணமாக, தங்கள் அதிகாரங்களை நிறுத்த அல்லது…

இலங்கையில் இந்திய ரூபாவின் பயன்பாடு தொடர்பில் ஆராய்ந்து வருவதாக இலங்கைக்கான இந்திய…

நாட்டின் பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இந்தியாவும் இலங்கையும் ஆராய்ந்து வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் த ஹிந்து பத்திரிகை…

75 வயது பாட்டி ஓட்ட போட்டியில்!!

யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி விளையாட்டு போட்டியில் பாட்டியொருவர் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அண்மையில் சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி விளையாட்டு போட்டி நடைபெற்றது. அதன் போது…

இந்தோனேசியாவில் நிலச்சரிவால் புதைந்த வீடுகள்… 11 பேர் உயிரிழப்பு!!

இந்தோனேசியாவில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் மழை பெய்து வருவதால் வெளிப்புற தீவுகளில் கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பல வீடுகள் தரைமட்டமாகி உள்ளன. நிலச்சரிவினால் அடித்து வரப்பட்ட சேறு மற்றும் குப்பைகளால் பல வீடுகள்…

கடைசி டெஸ்ட் போட்டியை நேரில் காணும் இந்திய ஆஸ்திரேலிய பிரதமர்கள்!!

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வரும் 8-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவரது இந்த பயணத்தில் அந்நாட்டின் வர்த்தக மற்றும் சுற்றுலா துறை மந்திரி டான் பர்ரெல், வளங்கள் மற்றும் வடக்கு…

குறைப்போமே தவிர கூட்டவே மாட்டோம்!!

பான், பணிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைப்போமே தவிர, இன்னும் அதிகரிப்பதற்கான எவ்விதமான தயார் நிலையிலும் தாங்கள் இல்லையென தெரிவித்த அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன, ஆகக் குறைந்தது பாண்…

தங்கம் விலை குறைகிறது!!

ஐக்கிய ​அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து இலங்கை ரூபாய் வலுவடைந்து வருவதால் தங்கத்தின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளது என அகில இலங்கை தங்க ஆபரண வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்தார். கொழும்பு - செட்டியார்…

நீண்ட நாட்களுக்கு இருமல், காய்ச்சல் அறிகுறிகளுடன் கர்நாடகாவில் புதிய வகை வைரஸ் பரவல்!!

இந்தியாவில் 'எச்3.என்.2' என்ற புதிய வகை வைரஸ் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் குறித்து உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநிலங்களுக்கு மத்திய அரசின் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த…

அவசர அறிவிப்பு; 15 நாட்கள் மட்டுமே அவகாசம்!!

மேல்மாகாணத்தில் இயங்கும் 50 வீதமான பயணிகள் போக்குவரத்து பஸ்களால் காற்று மாசுபாடு ஏற்படுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்செயலாக தெரிவு செய்யப்பட்ட கொழும்பு பஸ்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம்…

வறுமையை ஒழிக்க ஆதரவு கோரிய எதிர்கட்சித் தலைவர்!!

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பிள்டனுக்கும் (Michael Appleton) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (06) இடம் பெற்றது. இரு…

ஜெகன் மோகன் ரெட்டி அரசின் அட்டூழியங்கள் வட்டியுடன் திருப்பித்தரப்படும்- சந்திரபாபு நாயுடு…

ஆந்திர மாநிலம் மங்கள கிரியில் தெலுங்கு தேசம் வக்கீல்கள் பிரிவு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அந்த கட்சி தலைவரும், ஆந்திர சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஜெகன்…

கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நாளை பொங்கல் வழிபாடு!!

கேரளாவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுவது, ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில். இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறும் பொங்காலை விழா உலகப் பிரசித்தி பெற்றது ஆகும். இந்த விழாவின் போது உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி…

கொழும்பிற்கு வரும் வாகன ஓட்டுனர்களுக்கான அவசர அறிவிப்பு!!

குருந்துவத்தை பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள விகாரையின் வருடாந்த பெரஹரா காரணமாக அப்பகுதியில் உள்ள வீதியை பயன்படுத்துவோர் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். விகாரையின் வருடாந்திர பெரஹரா இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாக…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவியில் மாற்றம்!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பதில் பொதுச் செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் பதவிக்கு சரத் ஏக்கநாயக்கவை நியமித்துள்ளதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

இவரைக் கண்டால் அறியத் தரவும்!!

கடந்த ஜனவரி 18 ஆம் திகதி காணாமல் போன 28 வயது பெண் ஒருவரைத் தேட பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். மாவனெல்ல, உசாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த கீதாஞ்சலி ரத்நாயக்கே எனும் குறித்த பெண்ணைப் பொது மக்கள் கண்டால் 035-2247222 என்ற…

அந்தமான் நிகோபரில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை 5.07 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த…