;
Athirady Tamil News
Daily Archives

7 March 2023

வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை: சத்தீஷ்காா் பட்ஜெட்டில் அறிவிப்பு!!

காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வரும் சத்தீஸ்கரில் 2023-2024-ம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மாநில முதல்-மந்திரியும், நிதி மந்திரியுமான பூபேஷ் பாகல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சத்தீஷ்காரில்…

அமெரிக்காவில் விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற வாலிபர் கைது!!

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து பாஸ்டன் என்ற இடத்துக்கு அமெரிக்க ஏர் லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். விமானம் பாஸ்டனை நெருங்கும் சமயத்தில் திடீரென ஒரு பயணி எழுந்து சென்று விமானத்தின் அவசர கால…

ராகுல் காந்தி தேசத்துக்கு துரோகம் செய்யக்கூடாது: அனுராக் தாக்கூர் சாடல்!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஜனநாயகத்தின் கட்டமைப்புகள் மிருகத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா…

பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 7 ஆயிரம் பேரை வேலைநீக்கம் செய்ய முடிவு!!

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதும் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரிகள் முதல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரை பலரையும் அதிரடியாக பணிநீக்கம் செய்தது. அதைத் தொடர்ந்து பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய்…

65 பழமையான சட்டங்களை நீக்க மசோதா தாக்கல்: மத்திய சட்ட மந்திரி தகவல் !!

கோவா மாநில தலைநகர் பனாஜியில் 23-வது காமன்வெல்த் சட்ட மாநாடு தொடங்கியது. அதில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ, மாநில கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை, முதல்-மந்திரி பிரமோத் சவந்த் மற்றும் 52 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில், கிரண்…

சீன அரசு அதிரடி தடை..! பெண்கள் உள்ளாடை விளம்பரங்களில் நடிக்கும் ஆண் மாடல்கள்- வைரலாகும்…

சீனாவில் ஆபாசமான விஷயங்களை இணையத்தில் வெளியிடுவதை தடை செய்யும் சட்டம் அமலில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக, சீனாவில் பெண் மாடல்கள் உள்ளாடை விளம்பரங்களில் நடிக்க தடை விதிக்கபட்டுள்ளது. ஆபாச ரீதியான வீடியோக்கள் பரவுவதை தடுக்க பெண் மாடல்கள்…

நாகாலாந்தில் எதிர்க்கட்சியே இல்லாத அரசு அமைகிறது!!

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் கூட்டணியான தேசிய ஜனநாயக மக்கள் கட்சி-பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் இக்கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது. தேசியவாத காங்கிரஸ் 7…

துபாய் புள்ளைங்கோ நடத்திய சர்வதேச மகளிர் தின விழா!!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு துபாய் புள்ளைங்கோ சார்பில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. துபாய் அல்-கீஸஸ் பகுதியில் அமைந்துள்ள கேப்பிட்டல் ஸ்கூலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஷாநவாஸ் மற்றும் அய்யாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.…

காமராஜரின் கனவுகளை நிறைவேற்றியவர் பிரதமர் மோடி: அண்ணாமலை புகழாரம்!!

தமிழக பா.ஜனதா தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் அண்ணாமலை. இவர் கர்நாடகத்தின் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். இந்நிலையில் கர்நாடகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜனதா துணை தேர்தல் பொறுப்பாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக…

அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்ற கிளிநொச்சி பெண்ணை காணவில்லை!!

அரேபிய நாட்டிற்கு வீட்டுப்பணிப் பணிக்காகச் சென்ற பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு பணியகத்திற்கு தெரியப்படுத்தி உள்ளார். பச்சிலைப்பள்ளி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான…

இடைக்கால கட்டளை இல்லை!!

யாழ். மாநகர சபை முதல்வர் ஆனோல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி தொடர்பான வழக்கின் விசாரணையில் கோரப்பட்ட நிவாரணம் தொடர்பில் மன்றினால் எவ்விதமான இடைக்கால தடை கட்டளையும் ஆக்கப்படவில்லை. யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் குறித்த…

சீன எக்ஸிம் வங்கியின் நிதி உத்தரவாதக் கடிதம் கையளிப்பு!!

சீன எக்சிம் வங்கியினால் வழங்கப்பட்ட நிதி உத்தரவாதக் கடிதத்தை இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹு வெய் (Hu Wei) இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். எதிர்காலத்தில்…

வடமராட்சி கிழக்கில் மாடுகளுக்கு அம்மை நோய் – 08 மாடுகள் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் மாடுகளுக்கு அம்மை நோய் ஏற்பட்டதினால், 8 மாடுகள் உயிரிழந்துள்ளன. மேலும்,15 மாடுகள் பெரியம்மை நோயுடன் இனங்காணப்பட்டுள்ளது, நோயுடன் இனம் காணப்பட்ட மாடுகளுக்கு மருதங்கேணி கால்நடை வைத்தியசாலை கால்நடை வைத்திய…

பார்த்த சாரதியை மறக்க முடியாது!!

இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் இலங்கைக்கான விசேட தூதுவர் "ஜீபி" என்றழைக்கப்படும் கோபாலசுவாமி பார்த்தசாரதி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனை நேற்று கொழும்பில் சந்தித்து உரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது இந்திய தூதரக…

கிழக்கில் பறிபோகும் தமிழர் நிலம் !! (கட்டுரை)

தமிழரின் தாயகக் கோட்பாட்டை சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் உடைத்து, இன விகிதாசாரத்தை மாற்றி அமைப்பதில் மிகவும் மூர்க்கத்தனமாக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அதற்கான வியூகங்களை முன்னாள் ஐனாதிபதி கோட்டாபய தலைமையிலான குழு…

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 6-ஆக பதிவு!!

தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று மதியம் 2 மணியளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 6ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிண்டனாவ் தீவில் உள்ள மலை சார்ந்த தங்கச் சுரங்க மாகாணமான தாவோ டி ஓரோவில்…

“நலமான பற்கள் நலமான இதயத்துக்கும் உதவுகின்றன” !! (மருத்துவம்)

பற்களையும், பல் ஈறுகளையும் முறையாகப் பராமரிப்பதால் நம்முடைய வாய் புத்துணர்வாக இருப்பது மட்டுமல்ல “சுகாதாரமான பற்கள் சுகமான இதயத்துக்கு வழிசெய்கின்றன” என்கிறார்கள் மருத்துவர்கள். பல் ​ஈறுகளைச் சரியாகப் பராமரிக்காதபோது, அங்கே உள்ள…

இருபது 20 (T 20) Rev. Fr Francis Joseph வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் சென்…

யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 20 பந்து பரிமாற்றங்களைக்கொண்ட ( T 20 ) Rev Fr Francis Joseph Chalange Trophy கிறிக்கெட் போட்டி இன்றுசெவ்வாய்கிழமை ( 07/03/2023) மதியம் 1:30 மணியளவில் வட்டுக்கோட்டை…

சங்கானை பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது!!

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிப்புலம் ஐயப்பன் கோவில் பகுதியில் கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி ஒருவர் மீது வாளால் வெட்டி காயப்படுத்தி அவரது காரையும் சேதப்படுத்தி தப்பிச் சென்ற நால்வர் அடங்கிய கும்பலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு- பயங்கரவாதி ஷாரிக் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ்!!

கர்நாடகத்தின் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் நாகுரி பகுதியில் கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த குக்கர் குண்டை ஆட்டோவில் கொண்டு சென்ற பயங்கரவாதி முகமது ஷாரிக்…

அமெரிக்காவில் ரெயில் மோதி ஆந்திராவைச் சேர்ந்தவர் பலி!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் ரெயில் மோதியதில் ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் திகாலா (வயது 39) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் கடந்த மாதம் 28ம் தேதி பிரின்ஸ்டன் ரெயில்வே சந்திப்பின் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்றபோது,…

ராஜஸ்தானில் துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை!!

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரின் ஷியாம்நகர் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உள்ளது. இங்கு நேற்று வந்த 2 முகமூடி கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.10 லட்சத்தை பறித்தனர். வங்கிக்கு நடந்து வந்த அவர்கள்,…

டாக்காவில் அடுக்குமாடி கட்டிடத்தில் வெடிவிபத்து- 7 பேர் உயிரிழப்பு!!

வங்காளதேச தலைநகர் டாக்காவில் 7 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்ட தளத்தில் பலர் தூக்கி வீசப்பட்டனர். குண்டு வெடித்ததுபோன்று பயங்கர சத்தம் கேட்டு அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் அலறியடித்து…

மார்ச் 20 பரிசீலனை: IMF அறிவிப்பு !!

இப்போது அனைத்து முக்கிய இருதரப்பு கடனாளர்களிடமிருந்தும் நிதியுதவி உறுதிமொழிகளைப் பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியம் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் நிதியளிப்பதற்காக 2022 செப்டம்பர் 1 ஆம் திகிதயன்று எட்டப்பட்ட…

ஊழல்களின் களஞ்சியம் காங்கிரஸ்: பசவராஜ் பொம்மை கடும் தாக்கு!!

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- பா.ஜனதா அரசின் ஊழல்களை கண்டித்து 9-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில்…

நடுவானில் மோதிக்கொண்ட ராணுவ பயிற்சி விமானங்கள்… பைலட்டுகள் மரணம் !!

இத்தாலியின் ரோம் நகரின் அருகே இன்று விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டபோது பயங்கர விபத்து ஏற்பட்டது. இரண்டு விமானங்கள் நடுவானில் நேருக்குநேர் மோதிக்கொண்டன. பின்னர் இரண்டு விமானங்களும் தரையில் விழுந்து தீப்பற்றின. இதில் இரண்டு பயிற்சி…

மாமியாரிடம் வரதட்சணை கேட்டு மின்கம்பத்தில் ஏறிய வாலிபர்!!

தெலுங்கானா மாநிலம், மேதக் நகரை சேர்ந்தவர் சேகர். கூலி தொழிலாளி. இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரது தாய் சீர்வரிசை எதுவும்…

இந்த வாரம் முதல் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்!!

நாடு முழுவதிலும் உள்ள செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் இந்த வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். இன்று (07) பாராளுமன்றத்தில்…

மார்ச் 9 முதல் 15 வரை தொடர் தொழிற்சங்க நடவடிக்கை: தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம்…

அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிராக மார்ச் 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று (07) நடைபெற்ற ஒன்றிணைந்த சந்திப்பின்…

வீட்டை விட்டு வெளியேற சொன்னதால் ஆத்திரம்- தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணன்!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கணபவரம், கொல்லலடியப்பா பகுதியை சேர்ந்தவர்கள் நரசிம்ம ராஜு (வயது 70). இவரது தம்பி ராமகிருஷ்ண ராஜு (68). இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. பெற்றோர்கள் இறந்து விட்டதால் இருவரும் ஒரே வீட்டில் வசித்து…

ஜப்பான் என்ற நாடே இல்லாமல் போகும் அபாயம் – விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை !!

ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருவதால் இன்னும் சில ஆண்டுகளில் ஜப்பான் என்ற நாடே இல்லாமல் போய்விடும் என அந்நாட்டு பிரதமரின் ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் குழந்தை பிறப்பின் விகிதம்…

மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் இன்று முதல்வர் பதவியேற்பு விழா- பிரதமர் மோடி பங்கேற்பு!!

நாகாலாந்து முதல்வராக தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் தலைவர் நெய்பியு ரியோவும், மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கான்ராட் சங்மாவும் இன்று முதல்வராக பதவியேற்க உள்ளனர். திரிபுராவில் பாஜக தலைமையிலான கூட்டணியில்…

ஜனாதிபதியை விவாதத்துக்கு அழைக்கும் சஜித்!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றில் விசேட உரையை ஆற்றி இருந்தார். இதுதொடர்பாக இரண்டு நாட்கள் விவாதத்தை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். அடுத்த பாராளுமன்ற அமர்வில் இந்த விவாதம்…