;
Athirady Tamil News
Daily Archives

13 March 2023

35 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த பள்ளி தோழர்களின் ‘ரி யூனியன்’ நிகழ்ச்சியில்…

ஒவ்வொருவருக்கும் பள்ளியில் படித்த காலத்தில் நடந்த பசுமையான நிகழ்ச்சிகளை நினைத்து பார்த்தால் ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. படித்து முடித்து பல ஆண்டுகள் ஆன பின்பு வகுப்பு தோழர்களை, தோழிகளை சந்திக்க நேர்ந்தால் ஏற்படும் ஆனந்தம்…

சிலிக்கான் வேலி வங்கியின் டெபாசிட்தாரர்களுக்கு பணம் திருப்பித் தரப்படும்: அமெரிக்க அரசு…

சிலிக்கான் வேலி வங்கியின் டெபாசிட்தாரர்களுக்கு பணம் திருப்பித் தரப்படும் என்று அமெரிக்க அரசு உறுதி அளித்துள்ளது. டெபாசிட்தாரர்களின் பணத்தைப் பாதுகாக்கும் வங்கியில் சிலிக்கான் வேலி வங்கிப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். இன்று முதல் எஸ்.வி.…

யோகா நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்- பிரதமர் மோடி வேண்டுகோள்!!

சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. யோகா நிகழ்ச்சிக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கும் நிலையில் வருகிற 13 முதல் 15-ந்தேதி வரை டெல்லியில் 3 நாட்கள் யோகா நிகழ்ச்சி நடக்கிறது. இதுகுறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம்…

திவாலான அமெரிக்காவின் எஸ்.வி.பி வங்கி கிளையை கையகப்படுத்த ஒரு பவுண்ட் கொடுத்துள்ளது HSBC…

திவாலான அமெரிக்காவின் எஸ்.வி.பி வங்கி கிளையை கையகப்படுத்த ஒரு பவுண்ட் HSBC கொடுத்துள்ளது. சிலிகான் வெளி வங்கியின் லண்டன் கிளையை HSBC வாங்க உள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. எஸ்.வி.பி கிளையை முழுவதும் கையகப்படுத்துவதற்கான பணிகள்…

ரெயில் பயணிகளிடம் ரூ.200 கோடி அபராதம் வசூல்!!

தெற்கு மத்திய ரெயில்வேயில் இந்த நிதியாண்டில் டிக்கெட் எடுக்காமல் பயணித்ததாக 28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களிடம் இருந்து ரூ. 200.17 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2019-20-ம்…

ஈராக்கில் மேற்கு மாகாணமான அன்பரில் பதுங்கியிருந்த 22 ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை..!!

ஈராக் நாட்டின் மேற்கு மாகாணமான அன்பரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் பதுங்கியிருப்பதாக ஈராக் பயங்கரவாத எதிர்ப்பு படைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் உட்பட மொத்தம் 22 தீவிரவாதிகள்…

திருமணத்திற்கு முன் பிறந்ததால் தத்து கொடுத்த குழந்தையை மீண்டும் தாயிடம் ஒப்படைக்க…

மும்பையை சேர்ந்த 25 வயது இளம்பெண், வாலிபர் ஒருவரை காதலித்தார். காதல் ஜோடி திருமணத்திற்கு முன்பே பல இடங்களுக்கும் சென்று உல்லாசமாக இருந்தனர். இதில் அந்த பெண் கர்ப்பம் ஆனார். இதுபற்றி காதலனிடம் கூற அவர் உடனடியாக திருமணம் செய்ய மறுத்தார்.…

மதுபான விடுதிக்குள் 10 பேர் சுட்டுக் கொலை: மெக்சிகோவில் பயங்கரம்!!

மெக்சிகோவின் மத்திய மாகாணமான குவானாஜுவாடோவில் உள்ள மதுபான விடுதிக்குள் நேற்றிரவு ஆயுதமேந்திய கும்பல் நுழைந்து. அந்த கும்பல் மதுபானக் கடைக்குள் மது அருந்திக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களை நோக்கி சரமாரியாக சுட்டு தாக்குதல்…

இளம்பெண்ணின் உடலை 35 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடங்களில் புதைத்த வாலிபர்!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டம் சோய்பக் பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண் கடந்த 7-ந்தேதி திடீரென்று மாயமானார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் சகோதரர் தன் வீர் அகமதுகான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் தனது சகோதரி பயிற்சி…

ஆணைக்குழுவில் ஆஜராக அமைச்சர் டிரான் மறுப்பு !!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் திங்கட்கிழமை (13) ஆஜராகுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஆணைக்குழுவில் ஆஜராக அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள்…

கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவித்தல் !!

பாராளுமன்ற சிறப்புரிமைகளின் அடிப்படையில் நீதிமன்றங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்த கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், நீதித்துறையின் சுதந்திரம் பேணப்படுவதை உறுதி செய்வதற்கு இரு எம்.பி.க்கள்…

சிறுநீரக கற்களை விரைவில் போக்க எளிய வழி !! (மருத்துவம்)

முள்ளங்கியை பலர் விரும்புவதும் இல்லை. குறிப்பாக குழந்தைகள் முள்ளங்கி என்றாலே முகத்தை தூக்குகிறார்கள். ஆனால் அதில் உள்ள தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளன. சிறுநீரக கற்களை முற்றிலும் கரைப்பதற்கு சக்தி படைத்தது முள்ளங்கி.…

உண்மையான மாற்றம் தேர்தலால் மட்டும் சாத்தியமா? (கட்டுரை)

உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை விரைவாக நடத்துமாறு கோரி ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் இடம்பெற்று வருகின்றன. அரசாங்கம் இப்போதைக்கு தேர்தலை நடத்துவதில்லை என்ற முடிவில் இருப்பதாகத் தெரிகின்றது. கடந்த வருடம்…

விமான டிக்கெட் விலை குறைவு!!

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வால், விமான டிக்கெட்டுகளின் விலைகள் கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Economy Class வகுப்புக்கான கட்டணத்தில் குறைந்தது ஐந்து சதவிகிதம் குறையும் என்று குறிப்பிடப்படுகின்றது. இதன்படி,…

போராட்டத்தில் பங்கேற்ற 22,000 பேருக்கு மன்னிப்பு வழங்கியது ஈரான்!!

மத சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படும் ஈரானில் அரசுக்கு எதிராக தீவிர போராட்டம் நடைபெற்றது. முறையாக ஹிஜாப் அணியவில்லை என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண், போலீஸ் கஸ்டடியில் தாக்கப்பட்டு இறந்த விவகாரம் மக்களிடையே கொந்தளிப்பை…

கொண்டாட்டத்தினுள்ளும் பொறுப்புடன் நடந்த சாரணர்கள் : சென். ஜோன்ஸ் மாணவர்களின் முன்மாதிரி!!

கொண்டாட்டத்தினுள்ளும் பொறுப்புடன் நடந்த சாரணர்கள் : சென். ஜோன்ஸ் மாணவர்களின் முன்மாதிரிக்குக் குவியும் பாராட்டுகள் யாழ்ப்பாணம் சென் .ஜோன்ஸ் கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட விழிப்புணர்வுப் பேரணியின் போது,…

ஆஸ்பத்திரியில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்- பொதுமக்கள் பிடித்து போலீசில்…

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் ஆத்ம குருநல்வகல்வா பகுதியை சேர்ந்தவர் அலியா (வயது 35). ஆத்ம குருவில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள தனது உறவினருக்கு…

சிலிகான் வேலி வங்கி திவால் ஆனதால் மக்கள் அதிர்ச்சி… நம்பிக்கை அளித்த ஜோ பைடன்!!

அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிகான் வேலி வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதில் வைப்புத்தொகை வைத்திருந்த சர்வதேச நிறுவனங்கள் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றன. சில ஆசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த வங்கியில்…

அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது- நிர்மலா சீதாராமன் பதில்!!

அதானி குழுமத்தின் பங்குகள் மோசடியாக பங்கு சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது என அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்து இருந்தது. அதானி குழுமத்தின் பெருமளவு கடன்கள் குறித்தும் அந்த நிறுவனம் விரிவாக வெளியிட்டு இருந்தது.…

50 வருடங்களை பூர்த்தி செய்தோருக்கு ஜனாதிபதி பாராட்டு!!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நேற்று (12) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடத்தப்பட்ட, சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய சட்டத்தரணிகளைப் பாராட்டும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உட்பட 26 சட்டத்தரணிகள், பிரதம நீதியரசர்…

எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த முறையான வேலைத்திட்டம் விரைவில்…!!

எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகளுடன் இன்று…

கோப் குழுவினால் பல பரிந்துரைகள்!!

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கு கோப் குழுவினால் பல பரிந்துரைகள், 1. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் இதுவரை காலதாமதமாகியுள்ள அனைத்து வருடாந்த அறிக்கைகளையும் ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு கோப் குழு பரிந்துரை.…

மலையகத்திற்கான தனி வீட்டு திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!!

நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்தியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று இலங்கை தொழிலாளர்…

தேர்தலுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு போதுமா?

வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணம் போதுமானதா என்பதை தேர்தல் ஆணைக்குழு பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் நாட்டின்…

புரிந்து இணையாதவரை நாடு விடிவு பெறாது!!

வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள், மலையக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களையும் புரிந்துகொண்டு அவற்றையும் பொது போராட்டத்தில் இணைந்துக்கொள்ள சிங்கள அரசியல் கட்சிகள், சிங்கள மாணவர் இளைஞர் அமைப்புகள் தயாராகாதவரை இந்நாடு விடிவு பெறாது…

அமெரிக்காவில் கடத்தல் படகுகள் கவிழ்ந்து 8 பேர் பலி!!

அமெரிக்காவில் உள்ள சான்டீகோ கறுப்பு கடற்கரை பகுதிகளில் படகுகளில் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்தாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்நிலையில் 2 கடத்தல் படகுகளில் சுமார் 15 பேர்…

13 மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்களை மாற்ற முடிவு- மல்லிகார்ஜுன கார்கே அதிரடி திட்டம்!!

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மல்லிகார்ஜுன கார்கே இதற்காக பல புதிய திட்டங்களையும் வியூகங்களையும் அமல்படுத்த ஆலோசித்து…

நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை!!

வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக…

அதானி விவகாரம்: என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து பாராளுமன்றத்தில் 16 கட்சிகள் ஒருங்கிணைந்து…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. இதில் பல்வேறு விவாதங்கள் நடைபெற உள்ளன. இந்த கூட்டத்தொடரில் அதானி விவகாரம், என்.ஐ.ஏ. மற்றும் சி.பி.ஐ. சோதனைகளை கண்டித்து பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட…

பயணிக்கு உடல் நலம் பாதிப்பு- டெல்லி விமானம் அவசரமாக கராச்சியில் தரை இறக்கம்!!

டெல்லியில் இருந்து கத்தாரில் உள்ள தோகாவிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் சென்றபோது விமானத்தில் பயணம் செய்த பயணிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரது நிலைமை மோசம் அடைந்ததால் அவசரமாக சிகிச்சை அளிப்பதற்காக அந்த விமானம்…

உயிரை மாய்க்க முயன்ற மாணவன்!!

யாழ். நகரிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் சாதாரண தர மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து தன் உயிரை மாய்க்க முயன்ற வேளையில் பாடசாலைச் சமூகத்தினரால் காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளார். உயிர் மாய்ப்பு முயற்சியிலிருந்து தப்பிய மாணவன்…

கோவாவில் சுற்றுலா பயணிகள் மீது வாள் மற்றும் கத்தியால் கொடூர தாக்குதல்- 3 பேர் கைது!!

டெல்லியைச் சேர்ந்த ஒரு குடும்பம் சமீபத்தில் கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு ஒரு ரிசார்ட்டில் தங்குவதற்காக சென்றபோது அங்குள்ள ஊழியருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த நபர் தனது ஆதரவாளர்களுடன் வந்து…

மன்னிப்பு கோரினார் கட்டுப்பாட்டாளர் !!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் மன்னிப்பு கோரியுள்ளார். தனிப்பட்ட விஜயம் ஒன்றுக்காக கடந்த…