;
Athirady Tamil News
Daily Archives

13 March 2023

கிறிஸ்தவ சபை ஒன்றுக்குள் பைபிளுடன் நடமாடிய நபர் கைது !!

கிறிஸ்தவ சபை ஒன்றுக்குள் பைபிளுடன் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய முஸ்லிம் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் தொடர்பில் சந்தேகமடைந்த பொதுமக்கள், அவரை மடக்கிபிடித்து பொலிஸாரிடம்…

போராட்டத்தில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும் முழுமையாக இணைகின்றது –…

மார்ச் 15ஆந் திகதி நாடளாவிய ரீதியாக இடம்பெறவுள்ள போராட்டத்தில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும் முழுமையாக இணைகின்றது என அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்…

இந்திய திரை உலகுக்கு மிகப்பெரிய கவுரவம் அளித்த ஆஸ்கர் விருதுகள்!!

சினிமா கலைஞர்களுக்கு எத்தனையோ விருதுகள் இருந்தாலும் ஆஸ்கர் விருது பெறுவதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறார்கள். ஆஸ்கர் விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்று பங்கேற்பதையும் சினிமா கலைஞர்கள் பெருமையாக நினைக்கிறார்கள். இதனால் ஆஸ்கர் விருது…

தொண்டமனாறு தேசிய வெளிக்கள நிலைய நேர அட்டவணையில் மாற்றம் -15 ஆம் திகதி பரீட்சை இல்லை : 16…

நாடளாவிய ரீதியில் ஆசிரிய தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பை அடுத்து தொண்டமனாறு தேசிய வெளிக்கள நிலையத்தினால் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர தவணை மதிப்பீட்டுப் பரீட்சை நேர அட்டவணையில்…

15ஆம் திகதி ஆசிரியர், அதிபர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!!

8 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து 15ஆம் திகதி ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது எதிர்வரும் 5ஆம் திகதி அனைத்து அரச தனியார் மற்றும் பெருந்தோட்டத் துறைகளில் உள்ள அனைத்து…

சாதாரண தர பரீட்சை தாமதிக்கும் சாத்தியம்!!

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக, மே மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையை நடத்துவதில் தாமதம் ஏற்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,…

மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- ராமதாஸ்!!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை அவர்களின் இரு விசைப்படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் ராமேஸ்வரத்தை…

உலகமே சுற்றி தங்கம் கடத்தி வந்த இலங்கையர் இந்தியாவில் கைது!!

சுமார் 6.5 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் பெங்களூரு சுங்கத்துறை அதிகாரிகளால் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 1.2 கிலோ எடையுள்ள தங்கம்…

நிர்வாணப் படங்களை வைத்து அதிகாரியை மிரட்டியவருக்கு வலைவீச்சு!!

பெண் அரச அதிகாரி ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக அவரின் முன்னாள் காதலன் மிரட்டிய சம்பவம் பதாவி, ஸ்ரீபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது. தான் கேட்ட பணத் தொகையை தராவிட்டால் குறித்த பெண்ணின் நிர்வாணப் படங்களை அந்தப்…

மெக்சிகோவில் மதுபான பாரில் துப்பாக்கி சூடு- 10 பேர் பலி!!

மெக்சிகோ நாட்டில் குனான்ஜிவோட்டோ என்ற பகுதி தொழில் நகரமாக திகழ்கிறது. மேலும் சிறந்த சுற்றுலாதலமாகவும் இது விளங்குகிறது. இங்குள்ள ஒரு மதுபான பாரில் நேற்று இரவு ஏராளமானோர் மது அருந்திக் கொண்டு இருந்தனர். அப்போது ஒரு மர்ம கும்பல் கையில்…

சென்னையில் ரூ.172 கோடி செலவில் 1,110 புதிய சாலைகள்!!

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி சார்பில் நகரின் உட்புற மற்றும் பஸ் வழித்தட சாலைகள் மறுசீரமைக்கும் பணிகள் தொடங்கியது. சென்னையில் ரூ.172 கோடி மதிப்பீட்டில் 1,110 சாலைகள் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது. போக்குவரத்துக்கு…

நியூயார்க்கில் எலிகளுக்கு கொரோனா தொற்று!!

மனிதர்களை மிரட்டும் கொரோன விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சுற்றி திரியும் எலிகளுக்கு கொரோனோ பரிசோதனை நடத்தப்பட்டது.மொத்தம் 79 எலிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 16 எலிகளுக்கு ஆல்பா,டெல்டா, ஒமைக்ரான் வகை…

ரூபாயின் பெறுமதி உயர்வது கட்டுக்கதையாகும்!!

ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி உயர்வதாகக் கூறுவது அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நிகழ்வு என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் அமைச்சர் சுனில் ஹந்துனெட்டி தெரிவித்துள்ளார். ரூபாயின் பெறுமதி…

விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பனவில் மாற்றம்!!

2022 ஆம் ஆண்டுக்கான க/பொ/த உயர் தரப் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பிடும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு செயலாளர் தெரிவித்துள்ளார்.…

தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரிப்பு!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் வலுவடைந்து வந்த நிலையில் அண்மை நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை மீண்டும் பழைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் சுமார் 40,000 வரை சரிவை கண்ட தங்கத்தின் விலை இன்று மீண்டும் பழைய…

கிடா வெட்டு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய புதுமண தம்பதி விபத்தில் பலி!!

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மகள் ராகினி (வயது 32). இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் சிறுவயலூர் கிராமத்தைச் சேர்ந்த தெய்வீகராஜன் மகன் செந்தில்குமார் (33) என்பவருக்கும், கடந்த 22.8.2022 அன்று…

RRR படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கரில் நடனம்!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.RRR படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் மேடையில் கலைஞர்களின் நடன நிகழ்ச்சி இடம்பெற்றது. கால பைரவா, ராகுல் சிப்லிகுஞ்ச் நாட்டு நாட்டு பாடலை பாட கலைஞர்கள் நடனம் ஆடினர்.

நெய்வேலி அருகே போலீஸ் வேன் தீப்பிடித்து எரிந்தது !!

கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த…

சிறந்த உடை வடிவமைப்பு Black Pantherக்கு வழங்கப்பட்டது !!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறந்த ஆடை வடிவைப்புக்கான ஆஸ்கர் விருது Black Panther Wakanda Forever படத்திற்கு வழங்கப்பட்டுளள்து.

யாழ்ப்பாணத்தில் வளிமண்டலம் கடும் மாசு!!

யாழ்ப்பாணத்தில் தற்போது வளி தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதன்படி இன்று காலை 11.00 மணி நிலவரப்படி யாழ்ப்பணம், வடக்கு மாகாணத்தில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 152 ஆக பதிவாகியுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க…

தமிழக மீனவர்கள், படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை…

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்குச் சொந்தமான 2 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் இலங்கை…

புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழில் நடை பவனி!! (PHOTOS)

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவைக் காட்டவும் யாழ்ப்பாணத்தில் நடைபவனி இடம்பெற்றது யாழ் போதனா வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவின் ஏற்பாட்டிலும்…

அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படவுள்ள மருந்துகள்!!

மஹரகம புற்றுநோய் மருத்துவமனைக்கு 42 மருந்து வகைகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் 3000 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட மருந்து இவ் வருடம் ரூ. 30,000 ற்கும்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,811,900 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.00 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,811,900 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 681,529,981 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 654,430,008 பேர்…

விமலுக்கு பிடியாணை!!

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடைஞ்சல் விளைவிக்கும் வகையில் பௌத்தலோக்க மாவத்தை வீதியை மறித்து நடாத்தப்பட்ட போராட்டத்திற்கு தலைமை தாங்கிய…

ஆந்திர முன்னாள் முதல் மந்திரி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்!!

சமீப காலமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் பலர் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல் மந்திரி கிரண் குமார் ரெட்டி இன்று அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இதுதொடர்பாக கிரண் குமார் ரெட்டி, காங்கிரஸ்…

சிலிக்கான் வேலி வங்கி மூடலால் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பாதிப்பு: நிபுணர்கள்…

சிலிக்கான் வேலி வங்கி மூடப்பட்டுள்ளதால் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்தனர். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சிலிக்கான் வேலி வங்கி இழுத்து…

பற்றி எரியும் காட்டுத்தீ – கோவாவில் களமிறங்கிய இந்திய விமானப் படை!!

கோவாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த இந்திய விமானப்படை களமிறங்கி உள்ளது. கோவாவின் வனப்பகுதிகளில் கடந்த 5-ம் தேதி முதல் ஆங்காங்கே காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயணைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவாவில் இந்திய…

பிரான்ஸில் அதிபயங்கர சூறாவளி – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

பிரான்ஸில் பயங்கர சூறாவளி ஒன்று சுழற்றியடிப்பதைக் காட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றன. குறித்த சூறாவளி தாக்கத்தால் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன் பல வீடுகளின் கூரைகள், ஜன்னல்கள் மற்றும் தொலைபேசி…

15 ஆம் திகதி பாடசாலைகள் இயங்காது – வெளியான அறிவிப்பு !!

எதிர்வரும் 15ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அன்றைய நாளில் ஆசிரியர் – அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆசிரியர் – அதிபர் சங்க…

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு மிரட்டல்!!

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற திருத்த வேலை காரணமாக பெற்றோல் வழங்க மறுத்ததால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வந்த இருவர் மிரட்டல் விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில்…

கொழும்பில் தடம்புரண்டது யாழ்தேவி!

கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த யாழ்தேவி கடுகதி ரயில் ஒருகொடவத்த ரயில் பாலத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இரண்டு ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக…

பேருந்துகள் ஏற்றாமையால் பரீட்சைக்கு செல்ல முடியாது தவித்த மாணவர்கள் !!

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம் கிழவன்குளம் பகுதிகளை சேர்ந்த பாடசாலை மாணவர்களை ஏ_ 9 வீதியில் அதிகளவான போக்குவரத்து சேவைகள் இருந்தும் மாணவர்களை ஏற்றாது…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது!!

பாராளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 வரை 27 அமர்வுகளுடன் 66 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 14 முதல் மார்ச் 12 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்…