;
Athirady Tamil News
Daily Archives

14 March 2023

போலீசார் துப்பாக்கி முனையில் பிடிக்க சென்றபோது மேம்பாலத்தில் இருந்து குதித்த ரவுடி…

தமிழகத்தில் ரவுடிகளை கைதுசெய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். போலீசாரை தாக்கி தப்பும் ரவுடிகளை துப்பாக்கியால் சுட்டுபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.இந்த நிலையில் காஞ்சிபுரத்திலும் ரவுடி கும்பல் குறித்து போலீசார்…

28 ஆண்டுகளாக தேங்காயை மட்டுமே உண்டு உயிர் வாழும் மனிதன்!

இந்தியாவின் கேரள பகுதியில் ஒருவர் 28 ஆண்டுகளாக ஒருவர் தேங்காயை மட்டுமே உணவாக உட்கொண்டு வருகின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் பாலாயி (Balakrishnan Palayi) தனது உடல் வலிமையை இழந்து, அசைய முடியாத…

பிளஸ் 2 பொதுத்தேர்வு: முதல் நாளில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மொழி பாடத்தேர்வு நடைபெற்றது. அதில் மொத்தம் விண்ணப்பித்துள்ள 8 லட்சத்து 51 ஆயிரம் மாணவர்களில் 50, 674 பேர் முதல் நாளில் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக பள்ளி…

முப்பரிமாண ஏவுகணையை விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வி!

உலக வரலாற்றில் முப்பரிமாண (3D) அச்சைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஏவுகணையை விண்ணில் செலுத்த நிபுணர்கள் முயற்சி செய்துள்ளனர். ஸ்பெஸ்க்கிராப்ட் (Spacecraft) தொழில்நுட்ப நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட குறித்த ஏவுகணை 85 சதவீதம் முப்பரிமான…

மார்ச் 21ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!!

சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வரும் 21ம் தேதி மாலை 5 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அரசு தலைமை கொறடா கோவி செழியன் அறிவித்துள்ளார். 22ம் தேதி காலை 10.30 மணியளவில் திமுக தலைவர்…

சிறந்த படம், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட 7 ஆஸ்கர் விருதுகளை தட்டிச்சென்றது ‘Everything…

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், திரையுலகின் மிக உயிரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த…

எதிர்க்கட்சிகள் அமளி- பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு!!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளிலும் தொடங்கியது. அவை தொடங்கியதுடன் இந்திய பாராளுமன்றத்தை பற்றி பிரிட்டனில் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மக்களவையில் மத்திய…

தொடர் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் கலிபோர்னியா: 10 ஆயிரம் பேர் வெளியேற்றம்.. மின்…

கலிபோர்னியாவில் பசரோவில் அடுத்தடுத்து உருவான புயல்கள் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கலிபோர்னியாவில் பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் தண்ணீரில்…