;
Athirady Tamil News
Daily Archives

19 March 2023

ஆந்திர அணுமின் நிலையத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 2 வடமாநில தொழிலாளர்கள் பலி!!

ஆந்திர மாநிலம், என்.டி.ஆர். மாவட்டம், கொண்டப்பள்ளியில் உள்ள நர்லா தட்டாராவில் அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு 5-ம் கட்ட என்டிபிஎஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக 800 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனுமின் நிலைய கட்டுமானப் பணி நடந்து வருகிறது.…

மஹிந்த, மைத்திரி சந்திரிகாவும் பொறுப்பு !!

அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் போது தொழிற்சங்கங்கள் போராடி நாட்டை பின்னுக்கு இழுக்க முயற்சிப்பதாகவும் தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தவே விரும்புவதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…

40 அரச நிறுவனங்களை மூட அரசாங்கம் திட்டம் !!

சுமார் 40 அரச நிறுவனங்களை மூடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். பொதுமக்களுக்கான சேவைகள் குறைந்த மட்டத்தில் காணப்படும் அரச நிறுவனங்களை மூடுவது குறித்தே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர்…

“கட்டிப்பிடிக்கத் தடை இல்லை” பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவிப்பு !!

பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் அன்பு செலுத்துவதும், கட்டிப்பிடிப்பதும் தடைசெய்யப்பட்டதல்ல, ஆனால் அதிகப்படியான நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது என பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டி.எம்.லமாவன்ச தெரிவித்துள்ளார்…

அச்சுவேலியில் 15 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து கூட்டு வன்புணர்வு!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 15 வயதான சிறுமிக்கு மதுபானம் அருந்த கொடுத்து கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது…

ரோயல் அணி தலைவரை போன்று நாட்டை வெற்றிப்பாதைக்கு உயர்த்துவதே நோக்கம் – ஜனாதிபதி!!…

அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்த கொழும்பு ரோயல் கல்லூரி கிரிக்கெட் அணியின் சரியான தலைமைத்துவமே இறுதியில் வெற்றிக்கு வழிவகுத்ததாகவும் ரோயல் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவரைப் போன்று தோல்வியடைந்த நாட்டை வெற்றிப் பாதைக்கு உயர்த்துவதே தமது…

ஆற்றை கடக்க முயன்றபோது பரிதாபம்: முதலை தாக்கியதில் நீரில் மூழ்கி 3 பேர் பலி- 5 பேர்…

மத்திய பிரதேசம் மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள சிலாவாத் கிராமத்தில் வசித்து வரும் குஷ்வாஹா சமூகத்தினர் சிலர் ஆண்கள், பெண்கள் என கைலா தேவி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டனர். அவர்கள் மத்திய பிரதேசத்தின் மொரீனா மாவட்டத்தில் சம்பல்…

பிரேசிலில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து 4 பேர் பலி!!

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள ஒரு பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்தது. ஏர் டாக்ஸி நிறுவனத்தை சேர்ந்த அந்த ஹெலிகாப்டர் நடுவானில் பறந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. உடனே விமானி அதனை…

கொல்கத்தா: எம்.எல்.ஏ. மீது தாக்குதல்- வாலிபர் கைது!!

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் அகவிலைப்படியை உயர்த்த கோரி மாநில அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டத்தில் இந்திய மதச்சார்பற்ற முன்னணி எம்.எல்.ஏ. நவ்சாத் சித்திக் உரையாற்றி விட்டு மேடையில் இருந்து இறங்கினார். அப்போது வாலிபர் ஒருவர்…

ஆப்கானில் வேலை இழந்த 53 சதவீத பத்திரிகையாளர்கள்!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பெண்களுக்கு எதிராக தலிபான்கள் கொண்டு வந்த கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு பிறகு…

7 ஆயிரம் ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவர் !!

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற சபையை கலைக்கும் திடீர் தீர்மானத்துக்கு அரசாங்கம் தீர்வை வழங்கத் தவறினால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். ஆசிரியர் இடமாற்ற…

தங்கமுலாம் முத்துக்களை விற்க முயன்றவர் கைது !!

தங்கமுலாம் பூசப்பட்ட போலி முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டின் கீழ் வெலிஓயா பகுதியினை சேர்ந்த ஒருவரை முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஜனகபுரம் வெலிஓயாவினை சேர்ந்த 54 அகவையுடைய சந்தேக நபரே இவ்வாறு இன்று (19)…

விமான டிக்கெட் விலை மேலும் குறையும் !!

அமெரிக்க டொலரின் விலை குறைவு விகிதத்தின் அடிப்படையில் இலங்கையில் உள்ள விமான சேவை நிறுவனங்கள் விமான டிக்கெட்டுகளின் விலைகளை 20 சதவீதத்தால் குறைத்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா…

பஸ்கள் குறித்து தெளிவு படுத்த வேண்டும் !!

“ஊழல் ஒழிப்பு.., ஊழல் ஒழிப்பு...” என்று உறங்கும் வேளையிலும் கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், தமது கட்சியால் வழங்கப்பட்டுவரும் பஸ்களுக்கான உதவித்திட்ட வழிமுறைகள் தொடர்பில்…

’மனோ, திகாவிடம் கேளுங்கள் ஜீவன் ’ !!

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு பஸ்களை எந்த முறையில் வழங்குகிறார் என்பது குறித்து திகாம்பரம் மற்றும் மனோ கணேசனிடமே அமைச்சர் ஜீவன் தொண்டமான் கேட்க வேண்டும் என்று நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான…

பலருக்கும் மது கசந்தது !!

இலங்கையை பொறுத்தவரையில் மதுபானங்களை பருகுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே செல்கின்றனமை கண்டறியப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் இந்த நாட்டின் கலால் வரி வருமானம் 350 கோடி ​ரூபாவினால் குறைந்துள்ளது என…

அனல் மின்நிலையத்தின் 3ஆம் அலகு செயலிழப்பு !!

நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் 3 ஆவது அலகு செயலிழந்துள்ளது என்று இலங்கை மின்சார சபை தமக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்த மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இதன்காரணமாக மின்வெட்டு அமுலாகாது என்றும் தெரிவித்தார்.…

ஜனாதிபதி ரணிலுக்கு அதிகாரம் இல்லை !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

தேர்தலை பிற்போட்டால் எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் முரண்பாடு தோற்றம் பெறும் –…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெறுவதற்கான சாத்தியம் அரிதாகவே உள்ளது. பொது இணக்கப்பாட்டுடன் தேர்தலை மூன்று அல்லது நான்கு மாத காலத்துக்குள் நடத்த வேண்டும். தேர்தலை நடத்தாவிட்டால் எல்லை நிர்ணய…

இளவாலையில் பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு – ஒருவர் கைது!!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் சந்தியில் நின்ற பெண் ஒருவரது தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் இரவு 7.30 மணியளவில் குறித்த பெண் வீதியில் நின்ற வேளை அவ்வழியால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண்ணின் சங்கிலியை…

இலங்கை மீனவர்கள் ஆறுபேர் இந்திய கடற்படையால் கைது.!!

இந்தியாவின் தூத்துக்குடி கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டில் ஆறு இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை சற்று முன்னர் கைது செய்துள்ளது. இலங்கை மீனவர்களிற்கு சொந்தமான ஒரு படகில் 6 மீனவர்களுடன் இந்திய கடற்படையினர் கைது…

இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுவிட்டது; நாட்டு மக்களின் அர்ப்பணிப்புக்கு பலன்…

பொருளாதார பாதிப்பில் இருந்து மூச்சு விடும் சூழலை சர்வதேச நாணய நிதியம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 2022ஆம் ஆண்டு சமூக கட்டமைப்பின் தன்மைக்கும், தற்போதைய சமூக கட்டமைப்பின் தன்மைக்கும் இடையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரம்…

டெல்லி: பிளாஸ்டிக் பையில் கிடந்த பெண்ணின் தலை, உடல் பாகங்கள்!!

தென்கிழக்கு டெல்லியின் சராய் காலேகான் பகுதியில் மெட்ரோ கட்டுமான தளம் அருகே வெள்ளை நிற பிளாஸ்டிக் பையில் மண்டை ஓடு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து…

என்னை கைது செய்யப்போகிறார்கள்: டிரம்ப் அலறல்!!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் (வயது 76) சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், "நியூயார்க் மன்ஹாட்டன் அரசு வக்கீல் அலுவலகத்தில் இருந்து வெளியான சட்ட விரோத தகவல் கசிவுகள், அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு…

டெல்லியில் பெண்ணை வலுக்கட்டாயமாக காருக்குள் தள்ளிய வாலிபர்!!

வடமேற்கு டெல்லியின் மங்கோல புரியில் நேற்று இரவு 11.30 மணியளவில் அங்குள்ள முக்கிய சாலை ஒன்றில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை சரமாரியாக தாக்கி வலுக்கட்டாயமாக காருக்குள் தள்ளினார். அப்போது காரில் மற்றொரு வாலிபரும் இருந்தார். அந்த பெண்ணை காருக்குள்…

ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு !!

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் 2-வது பெரிய நகரான குயாகு விலுங் தெற்கே 80 கிலோ மீட்டர் பசிபிக் கடற்கரையை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது…

உஜ்ஜைனில் வாய்க்கால் பாலத்தின் கீழ் பேருந்து கவிழ்ந்து விழுந்து விபத்து- 25 பேர்…

மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் குஜராத் நோக்கிச் சென்ற பேருந்து வாய்க்காலில் கவிழ்நது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 25 பேர் காயமடைந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து…

நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: என்னை கைது செய்ய போலீசார் திட்டம்- டிரம்ப்!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். குடியரசு கட்சியை சேர்ந்த அவர், வருகிற அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தபோது, டிரம்ப் குறித்து பிரபல ஆபாச…

அமெரிக்காவுடன் போருக்கு 8 லட்சம் வீரர்கள் தயார் -வடகொரியா அதிரடி அறிவிப்பு !!

அமெரிக்காவுடனான போருக்கு தயாராகும் வகையில் 800,000 வீரர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக வடகொரிய அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் தாமாக முன்வந்து இராணுவத்தில் சேர்ந்த குடியிருப்பாளர்கள் என்றும், அவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள்…

யாழ் இந்துக்கல்லூரியில் Jaffna Edu Expo 2023!! (PHOTOS)

Jaffna Edu expo 2023 உயர்கல்வியை தொடர்வதற்கான கல்விக்கண்காட்சியானது யாழ் இந்துக் கல்லூரியில் இன்றையதினம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. காலை 8:30 மணிக்கு பிரதம விருந்தினர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கண்காட்சியில் பாடசாலை மாணவர்கள்…

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!!

பிரதமர் மோடி மற்றும் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை மந்திரி பியூஷ் கோயல் ஆகியோருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரத்தில், பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம்…

படுக்கையில் இறந்து கிடந்த இளைஞன்! பரிசோதனையில் வெளியான தகவல்!!

பூநகரி. 4ஆம் கட்டையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பாம்பு தீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற இச் சம்பவத்தில் பாலச்சந்திரன் இசைமாறன் என்றழைக்கப்படும் தம்பன் (வயது 23) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார். குறித்த…

இம்ரான் வீட்டில் தொண்டர்களை அடித்து விரட்டிய 10,000 போலீசார்: ஆயுதங்கள், பெட்ரோல்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நீதிமன்றத்திற்கு ஆஜராக சென்ற நேரத்தில், 10 ஆயிரம் போலீசார் அவரது வீட்டை முற்றுகையிட்டு, தொண்டர்களை விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்,…