;
Athirady Tamil News
Daily Archives

3 May 2023

எப்படி இந்த மாதிரி பண்ணுவீங்க? அமலாக்க துறையை சாடிய அரவிந்த் கெஜ்ரிவால்!!!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை கைது செய்தது. இதேபோல் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த…

சூடானில் மேலும் 7 நாட்கள் போர் நிறுத்தம்- ராணுவ தளபதிகள் ஒப்புதல்!!

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு உள்நாட்டு போர் மூண்டுள்ளது. அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவமும், துணை ராணுவமும் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். துப்பாக்கி சூடு, குண்டு வீச்சு என தாக்குதல் நடப்பதால் சூடான்…

கர்நாடக தேர்தல் – மரத்தில் மறைத்து வைக்கப்பட்ட ரூ. 1 கோடி – அசால்டாக…

கர்நாடக மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் புத்தூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் அசோக் குமார் ராயின் சகோதரர் சுப்ரமணிய ராயின் மைசூரு இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து…

அகதிகள் ஊடுருவலை தடுக்க மெக்சிகோ எல்லைக்கு அமெரிக்க வீரர்கள் 1,500 பேரை அனுப்ப முடிவு!!

மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயற்சிப்பவர்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எல்லையில் ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மெக்சிகோ எல்லைக்கு அமெரிக்க ராணுவ…

கர்நாடக சட்டசபை தேர்தலில் நட்சத்திர பேச்சாளர்கள் சுயகட்டுப்பாடுடன் பேச வேண்டும்- தேர்தல்…

கர்நாடக சட்டசபை தேர்தல், இம்மாதம் 10-ந் தேதி நடக்கிறது. ஓட்டுப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால், தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பா.ஜனதா, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அரசியல்…

கரைந்து வரும் கையிருப்பு நிதி.. கடன் உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா? அதிபர் ஜோ பைடன் அவசர…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்தபிறகு அனைத்து நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்பின. ஆனாலும் பொருளாதாரத்தில் பெரிய அளவில்…

திருச்சூரில் அதிவேகமாக சென்ற ஆம்புலன்சு கவிழ்ந்து நோயாளி உள்பட 3 பேர் பலி!!

திருச்சூரை அடுத்த சோவனூர் பகுதியை சேர்ந்தவர் பெமீனா. நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெமீனாவுக்கு இன்று அதிகாலை நோயின் தாக்கம் அதிகமானது. இதனால் பெமினாவின் உறவினர்கள் ஆம்புலன்சுக்கு போன் செய்து வீட்டுக்கு வரவழைத்தனர். இன்று அதிகாலை ஒரு…

பள்ளியில் துப்பாக்கி சூடு – ஒன்பது பேர் உயிரிழப்பு!!

செர்பியா நாட்டின் பெல்கிரேட் பகுதியில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சிக்கி எட்டு குழந்தைகள் மற்றும் காவலர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவனை போலீசார் விசாரணைக்கு…

அரச வங்கிகளில் ATM அட்டை தட்டுப்பாடு !!

கடந்த பல நாட்களாக அரச வங்கிகளில் புதிய ஏரிஎம் அட்டைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக, புதிய ஏரிஎம் அட்டைகளை தம்மால் பெறமுடியவில்லை என்று அரச வங்கிகளின் வாடிக்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஏரிஎம் அட்டைகள் இல்லாத காரணத்தினால்…

வட்டாரத்துக்கு வெளியே வேலை செய்யலாம் !!

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்பாளர்களாக வேட்புமனு சமர்ப்பித்துள்ள அரச ஊழியர்களை போட்டியிடும் வட்டாரத்துக்கு வெளியே இடமாற்றம் செய்து கடமையில் ஈடுபடுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. அரச பொது நிர்வாக,…

இலக்கை மறந்த தமிழர் அரசியல் !! (கட்டுரை)

முள்ளிவாய்க்கால் முடிவுகளின் பின்னரான, தமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி தொடர்பில், தொடர்ச்சியாக கேள்வி எழுப்பப்பட்டு வந்திருக்கின்றது. அது, தமிழ் மக்களின் அரசியல், விடுதலை எனும் இலக்கை மறந்து நின்று, அன்றாடம் நிகழும் சம்பவங்களுக்குப்…

புதுப்பொலிவுடன் புங்குடுதீவு மத்திய கல்லூரியின் விளையாட்டரங்கு!! ( படங்கள் இணைப்பு )

சூழகம் அமைப்பின் செயலாளர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் ரூபாய் 80000 நிதியுதவியில் புங்குடுதீவு மத்திய கல்லூரியின் விளையாட்டரங்கில் முழுமையாக வர்ணம் பூசும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது. தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.…

‘தங்க குல்பி’ விற்கும் தெரு வியாபாரி!!

பல மாநிலங்களிலும் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குளிர்ச்சியான சிற்றுண்டிகளை மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். அந்த வகையில் இனிப்புடன் குளிர்ந்த சுவையும் கலந்த குல்பி ஐஸ்கள் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் மத்திய…

மன்னிப்பு வழங்கிய ராணுவ தலைவர்: மியான்மரில் 2153 அரசியல் கைதிகள் விடுதலை!!

மியான்மரில் கடந்த 2021ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பபட்ட ஆங் சாங் சூகியின் அரசாங்கத்தை கவிழ்த்து, ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அன்று முதல் போராட்டங்கள், வன்முறை, அடக்குமுறை என அமைதியற்ற சூழல் நிலவுகிறது. பாதுகாப்பு படையினரின் தாக்குதலில்…

கிரம்ளின் மாளிகை மீது டிரோன் தாக்குதல் – அதிபர் புதினை கொல்ல முயற்சி!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 430 நாட்களைக் கடந்துள்ளது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. இந்நிலையில், ரஷிய…

கேரளாவில் வந்தே பாரத் ரெயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழுக்கள்!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடுக்கு வந்தே பாரத் ரெயில் விடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 25-ந்தேதி இந்த ரெயிலை திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் மீது நேற்று முன்தினம் சில மர்மநபர்கள்…

யாழ்ப்பாணத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு!!

கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இன்று மாலை 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீட்டர் வரையான மழைவீழ்ச்சி…

ஆரியகுளத்தினுள் வெசாக் நிகழ்வுகளுக்கான அலங்காரங்களை மேற்கொள்ளும் இராணுவத்தினர்!!

யாழ்ப்பாணம் ஆரியகுளத்தினுள் வெசாக் நிகழ்வுகளுக்கான அலங்காரங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்வரும் 5ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வெசாக் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந் நிலையில் யாழ்ப்பாணம் நாக…

கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய மாணவர்கள் ஐவருக்கு கோமா அறக்கட்டளையினால் புத்தகப்பை!!…

யா/கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்தில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பெற்றோரை இழந்த தெரிவு செய்யப்பட்ட 5 மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க புத்தகப்பை நேற்று வழங்கி வைக்கப்பட்டது. கேமா அறக்கட்டளையினால் முன்னாள்…

அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை – பைடனின் அவசர அழைப்பு..! !!

அமெரிக்காவின் திறைசேரி அமைச்சராக இருக்கும் ஜேனட் எல்லன் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நாடாளுமன்றத்தின் நடவடிக்கையின்றி, அரசின் அனைத்து வித செலவின கோரிக்கைகளையும் வருகிற ஜூன் 1ம் திததிக்கு பின்னர் நிறைவேற்றுவது என்பது…

கொச்சி விமான நிலையத்தில் ரூ.53 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்!!

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு ஷார்ஜாவில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடமைகளை அதிகாரிகள் துருவி, துருவி…

கனடாவில் நபர் ஒருவருக்கு அடித்த அதிஷ்டம் – அவரை தேடும் அதிகாரிகள் !!

கனடாவில் பரிசிழுப்பு ஒன்றில் சுமார் மூன்று மில்லியன் டொலர் பரிசு வென்றவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். பிரபல விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான புளு ஜேய்ஸ் கழகத்தின் பரிசிழுப்பில் நபர் ஒருவர் 2.87 மில்லியன் டொலர் ஜாக்பொட் பரிசு…

4 ஆண்டுகளுக்குப் பின் ஆளும் சபை கூடியது!!

நான்கு வருடங்களின் பின்னர் ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதன்கிழமை (03) கூடியது. இந்த ஆளும் சபை, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியின் செயலாளர்…

ரணிலின் வீட்டுக்கு தீ: ரங்காவுக்கு பிணை!!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குறித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் எம்.பியான ஜே.ஸ்ரீ ரங்காவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.…

2 உயிர்களை காவு வாங்கிய அபாய நீர்வீழ்ச்சி: 30 அடி உயரத்தில் இருந்து வழுக்கி விழுந்ததால்…

சென்னை மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் பாலமுரளி (வயது 43). இவர், ஐ.டி. நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி சந்திரலட்சுமி. இவர்களுக்கு சவுமியா (13), சாய் சுவேதா (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் சவுமியா சென்னையில்…

பின்வாங்கிய ரஷ்ய படைகளின் சதி திட்டம்..!

ரஷ்ய படைகளால் விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை கண்டறிய உக்ரைனிய விவசாயி ஒருவர் ''ரிமோட் கண்ட்ரோல்'' மூலம் இயங்கும் உழவு இயந்திரம் ஒன்றை வடிவமைத்துள்ளார். ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளின் ஆரம்ப கட்டத்தில் கிழக்கு உக்ரைனின் மிக…

வீடுகளை சூழ்ந்துள்ள மழை தண்ணீரால் வெள்ளத்தில் மிதக்கும் புளியஞ்சோலை- 20 ஏக்கர்…

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதிகளில் நேற்று காலையிலிருந்து மதியம் வரை வெப்பக்காற்றுடன் வெயில் சுட்டெரித்தது. மாலை வேளையில் பலத்த இடி, மின்னல் மற்றும் குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை பெய்ய ஆரம்பித்தது. கொல்லிமலையின் நீர்ப் பிடிப்பு…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,867,039 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.67 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,867,039 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 687,267,866 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 659,778,831 பேர்…

அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்பு…

பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழ், வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின்…

திருப்பூர் துரைசாமியை நீக்க வேண்டும்- வைகோவுக்கு ம.தி.மு.க. துணை பொதுச்செயலளர் கடிதம்!!

ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி பொதுச்செயலாளர் வைகோவுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ம.தி.மு.க. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு விரோதமாகவும், தன் சுயநலத்திற்காக…

சூடானில் இருந்து 1 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு பயணம்.. கொளுத்தும் வெயிலில்…

உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் இருந்து 1 லட்சம் ஏழை மக்கள் பசி, பட்டினியுடன் போராடியபடி அண்டை நாடுகளுக்குள் அகதிகளாக புகுந்துள்ளனர்.சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் ஏற்பட்ட அதிகாரப்போட்டி உள்நாட்டு போராக…

அருள்மிகு கெளரி அம்மை உடனுறை திருக்கேதீச்சரநாதருக்கு கொடியேற்றப் பெருவிழா!! (PHOTOS)

அருள்மிகு கெளரி அம்மை உடனுறை திருக்கேதீச்சரநாதருக்கு வைகாசித் திங்கள் 10ம் நாள் (மே 24) கொடியேற்றப் பெருவிழா வரலாற்றுப் பெருமை மிக்க, தேவாரப் பாடல் கிடைக்கப்பெற்ற, மிகவும் பழமையான, படவேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேலே திடமாக உறைகின்ற…

படுகொலை செய்யப்பட்ட சக ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி தொடர்ந்து பயணிப்போம்!! (PHOTOS)

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும் போதும் பேனாவுடனே அலைந்தோம். எம்மை அடக்க நினைக்க வேண்டாம். ஊடக சுதந்திரம் உறுதிபடுத்தபடுத்தப்பட வேண்டும் என மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார் தெரிவித்தார் சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு…