;
Athirady Tamil News
Daily Archives

8 May 2023

சொந்தமாக தயாரித்த விமானத்தில் குடும்பத்துடன் உலகம் சுற்றும் என்ஜினீயர்!!

கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. தாமராக்ஷன். இவரது மகன் அசோக், மெக்கானிக்கல் என்ஜினீயர். இவரது மனைவி அபிலாஷா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அசோக் படித்து முடித்ததும் இங்கிலாந்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கேயே…

பாலஸ்தீன பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கிய இஸ்ரேலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்..!!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் உள்ள பாலஸ்தீன பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கிய இஸ்ரேலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. பெத்தலகேமில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அந்த பள்ளி கட்டிடமானது ஸதா விரோதமாக…

பிரபல ரவுடி அடித்துக்கொலை: திகார் ஜெயிலில் பணியில் இருந்த 7 தமிழக போலீசார் திருப்பி…

டெல்லி திகார் ஜெயில் மிகவும் பாதுகாப்பு நிறைந்ததாகும். பாதுகாப்பு அதிகம் உள்ள இந்த சிறையில் கடந்த 2-ந்தேதி பிரபல ரவுடி சுனில்மான் என்கிற தில்லு தாஜ்பூரியா என்பவன் வெறி கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டான். ஜெயிலுக்குள் கொலையுண்ட தாஜ்பூரியா…

ரன்வேயில் செல்லும் போது திடீரென தீப்பிடித்த விமான எஞ்சின் !!

பிரேசில் நாட்டை சேர்ந்த லோ-கோஸ்ட் ஏர்லைனின் விமானம் ஒன்று ரியோ டி ஜெனிரோவின் சாண்டோஸ் டுமோண்ட் விமான நிலையத்தில் இருந்து போர்டோ அலெக்ரேவுக்கு புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது அதன் எஞ்சின் தீப்பிடித்து எரிந்த சம்பவம்…

ராஜஸ்தானில் வீட்டுக்குள் ராணுவ விமானம் விழுந்து 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி!!

ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் விமானப்படை தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக இன்று காலை இந்திய விமான படைக்கு சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக…

தலிபான்களுடன் கை கோர்க்கும் சீனா – உற்று நோக்கும் உலக நாடுகள்!

ஆப்கான் நாட்டில் இப்போது தாலிபான்கள் ஆட்சி நடந்து வரும் நிலையில், சீனா- பாகிஸ்தான் இணைந்து முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கான் நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின. சுமார் 20 ஆண்டுகளாக…

தேர்தல் முடிவை சரியாக கணிக்கும் ஜோதிடருக்கு ரூ.10 லட்சம் பரிசு- கர்நாடக டாக்டர்…

கர்நாடக சட்டசபை தேர்தலில் பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இந்திய அறிவுசார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மங்களூரு டாக்டர் நரேந்திர நாயக் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதன்படி கர்நாடகாவில் எந்த கட்சி…

உக்ரைனில் தனது தரப்புக்களை வெளியேற்றும் ரஷ்யா – ஐ.நா விடுத்துள்ள எச்சரிக்கை!

உக்ரைனின் ஸப்போரிஷ்ஷியா அணுவாலையை அண்மித்த பகுதிகளில் இருந்து ரஷ்யா தனது தரப்புக்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால், குறித்த இடங்களில் பதற்றமான சூழ்நிலை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அனைத்துலக அணுசக்தி அமைப்பு…

’விஷத்தை முறிக்கக்கூடிய வசம்பு’ !! (மருத்துவம்)

பல்வேறு நன்மைகளை கொண்ட வசம்பிற்கு ‘பிள்ளை வளர்த்தி’ என்ற பெயர் உண்டு. இது குழந்தைகளின் நரம்புகள் பலம்பெற்று மூளை சிறப்பாக செயல்பட உதவுகிறது. ஆகையினால் வீடுகளில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும்…

அமிர்தசரசில் பொற்கோவில் அருகே மீண்டும் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு- ஒருவர் காயம்!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் அமைந்துள்ளது. நேற்று இதன் அருகே உள்ள ஹெரிட்டேஜ் தெருவில் மர்ம பொருள் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் அங்குள்ள ஒரு கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியது. இது…

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானம்…! வெளியான காரணம் !!

பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென இந்திய வான் எல்லைக்குள் நுழைந்ததால் இந்தியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாகிஸ்தான் விமானம் சுமார் பத்து நிமிடங்கள் இந்திய வான்பரப்பில் இருந்துள்ளதுடன் விமானம் இந்தியாவுக்குள் நுழைந்தவுடன்…

தமிழ்நாடு அமைதியான மாநிலம்- யூடியூபர் மணீஷ் காஷ்யப் மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம்…

பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக புகார் எழுந்தன. இதுதொடர்பாக பல போலி வீடியோக்கள் வெளியானது. இது தொடர்பாக பீகார் சட்டசபையில் பா.ஜனதாவினர் பிரச்சினை கிளப்பினர். தமிழகத்திலும் சர்ச்சை எழுந்தது. இந்த…

மத்திய வங்கி சட்டமூலம் வியாழனன்று விவாதத்திற்கு!!

மத்திய வங்கியை சுயாதீன நிறுவனமாக மாற்றும் நோக்கில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி சட்டமூலத்தை எதிர்வரும் வியாழக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த சட்டமூலத்தை சாதாரண…

வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்கள் நாளை(09) முதல் மீண்டும் பணிக்கு திரும்ப முடியும்…

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்த அரச ஊழியர்கள், நாளை(09) முதல் மீண்டும் பணிக்கு திரும்ப முடியும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கை இன்று(08) வெளியிடப்பட்டுள்ளதாக…

வீடு ஒன்றில் விழுந்து நொறுங்கிய இந்திய போர் விமானம்…!

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான MiG-21 போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமானம் வீடு ஒன்றின் மீது விழுந்ததில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம்…

சஜித்துக்கு பூரண அதிகாரம் !!

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான பரந்த கூட்டணியை உருவாக்க செயற்பட வேண்டும் என்றும், அந்தக் கூட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்கு கட்சியின் தலைவர் என்ற வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு பூரண அதிகாரம் வழங்குவதற்கு செயற்குழு…

மே மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதியோடு நடைபெறும் கூட்டத்தில் நாம் பங்குபெற்றுவோம் –…

மே மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதியோடு நடைபெறும் கூட்டத்தில் நாம் பங்குபெற்றுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம்…

தமிழ் தேசிய கட்சிகள் முன் நிபந்தனையுடன் வட கிழக்கு இணைந்த கூட்டமைப்பாகவே அரசுடனான…

தமிழ் தேசிய கட்சிகள் முன் நிபந்தனையுடன் வட கிழக்கு இணைந்த கூட்டமைப்பாகவே அரசுடனான பேச்சுக்களில் பங்கேற்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பில் அந்த அமைப்பின் அழைப்பாளர், தென் கயிலை ஆதீன முதல்வர்…

தொழிலாளர்கள்-உணவு வினியோக ஊழியர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி !!

கர்நாடகா மாநில சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இறுதி கட்ட பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பிரசாரத்திற்காக…

சிறுவர்கள் சித்திரவதை: மனுக்கள் பரிசீலனை !!

14 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தாக்கல் செய்த 4 அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலிப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான பொய்யான வாக்குமூலத்தில்…

இரு சிறுவர்களின் உயிரை காப்பாற்றிய பொலிஸார்!!

வெள்ளவத்தை கடற்பகுதியில் நீரில் மூழ்கிய இரண்டு சிறுவர்களை இலங்கை பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் சனிக்கிழமை (மே 06) மீட்டுள்ளனர். வெள்ளவத்தை கடற்கரையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் நீரில் அடித்துச்…

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம் நாளை!!

தேர்தல்கள் ஆணைக்குழு உட்பட ஏனைய நான்கு சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் அடுத்த சில தினங்களில் புதிய உறுப்பினர்களை நியமிக்க அரசியலமைப்பு பேரவை காத்திருப்பதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக…

மொச்சா சூறாவளியின் தாக்கம் குறித்து 48 மணி நேர எச்சரிக்கை..!

வங்க கடலில் உருவாகியுள்ள மொச்சோ புயல், அடுத்த இரண்டு நாட்களுக்கு எந்த பகுதிகளை பாதிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து கடந்த 7ஆம் திகதி…

லண்டன் பௌத்த விகாரையில் ஜனாதிபதி வழிபாடு!!

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக லண்டன் நகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (07) லண்டனிலுள்ள பௌத்த விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து பௌத்த விகாராதிபதி…

கடும் பனி மூட்டம் – சாரதிகளுக்கான எச்சரிக்கை!!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் புகை மூட்டங்கள் சூழ்ந்துள்ளதால் சாரதிகளை மிகவும் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்கமைய கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியின் ஹட்டன் முதல் கித்துல்கலை வரையிலான, வட்டவளை,…

தமிழர்களை விரட்டவா புதிய புத்த கோயில்கள்?

தமிழர்களை அவர்களது தாயகத்திலிருந்தும் வெளியேற்றவா புதிய புத்த கோயில்கள் என்று கேள்வி எழுப்பிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன், வடக்கின் பல பகுதிகளில் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு புதிதாகக்…

மின்கட்டணங்களை குறைக்க வேண்டும்!!

மின்சாரக் கட்டணங்கள் குறைந்தது 20 சதவீதத்தால் குறைக்கப்பட வேண்டும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இவ்வருட மின்சாரத் தேவையை மிகைப்படுத்தி கடந்த பெப்ரவரி மாதம் 66 சதவீதத்தினால் மின்சாரக்…

மண்டைதீவில் 85 கிலோ கஞ்சா மீட்பு!!

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில், 85 கிலோகிராம் கேரள கஞ்சா இன்றைய தினம் திங்கட்கிழமை, கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பொலிஸார் மேலதிக…

கர்நாடக இறையாண்மை என்று பேசுவதா? சோனியா மீது நடவடிக்கை எடுங்கள்: தேர்தல் ஆணையத்திடம் பாஜக…

கர்நாடக மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கர்நாடகா மாநிலத்தின் ஹுப்ளியில் சனிக்கிழமை நடந்த காங்கிரஸ் பிரச்சார கூட்டத்தில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். சோனியா காந்தி…

உக்ரைனின் எதிர் தாக்குதல் – ரஷ்யாவிற்கு தடையாகும் வரலாற்று நிகழ்வு..!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் மீது உக்ரைன் பாரிய தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் இரு தரப்பினருக்கும் பாரிய…

கர்நாடகாவில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை மறுநாள் ஒரே கட்டமாக தேர்தல்!!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 2,615 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் ஆண் வேட்பாளர்கள் 2,430 பேரும், பெண் வேட்பாளர்கள் 180 பேரும், 3-ம் பாலின வேட்பாளர் ஒருவரும்…

கனடா கவிதா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில், பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகள்…

கனடா கவிதா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில், பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) கனடாவில் வசிக்கும் திருமதி இந்திரன் கவிதா அவர்களுடைய பிறந்தநாள் இன்றாகும் .இதனை முன்னிட்டு பிறந்தநாள் நிகழ்வும் பயன்தரு…

12 ஆண்டுகளுக்கு பின்னர் ஜப்பான் பிரதமர் தென்கொரியாவுக்கு பயணம்!!

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் சமீப காலமாக கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் ஜப்பான் கடற்பகுதியிலும் அணு ஆயுத சோதனை உள்ளிட்டவற்றை நடத்தி வடகொரியா பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து வடகொரியாவை சமாளிப்பதற்காக…

பதவியில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தல்கள் வரவில்லை – வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன்…

தம்மை பதவியில் இருந்து விலகுமாறு எந்த அறிவுறுத்தல்களும் ஜனாதிபதி தரப்பில் இருந்து தமக்கு விடுக்கப்படவில்லை என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். முன்னதாக வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட சில மாகாண ஆளுநர்களை குறித்த பதவியில் இருந்து…