;
Athirady Tamil News
Daily Archives

8 June 2025

அமெரிக்க பயணத்திற்கு முன்னர் சர்வதேச பயணிகள் கட்டாயம் இதை செய்ய வேண்டும்

அமெரிக்காவிற்குச் செல்லும் சர்வதேச பயணிகள் தங்கள் டிஜிட்டல் சாதனங்களில் உள்ள தனிப்பட்ட புகைப்படங்கள் உட்பட முக்கியமான தரவுகள் அனைத்தையும் நீக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். உரிய அனுமதி இல்லாமலே ஜனாதிபதி ட்ரம்பின் புதுப்பிக்கப்பட்ட…

எலோன் மஸ்க் மேல் உள்ள கோபத்தால் டெஸ்லா காரை விற்கும் ட்ரம்ப்? பரவும் தகவல்

உலகப் பணக்காரர் எலோன் மஸ்க் உடனான மோதலால், டெஸ்லா காரை டொனால்ட் ட்ரம்ப் விற்க பரிசீலிப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. டெஸ்லாவின் பங்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனான மோதல் காரணமாக, எலோன் மஸ்க்கின் டெஸ்லாவின் பங்கு 14 சதவீதம்…

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் 20 வீதத்தால் வீழ்ச்சி

ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் 20% சரிவை சந்தித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் மீதான ட்ரம்பின் வரி விதிப்பை தொடர்ந்து அந்நாட்டின் பொருளாதாரம் பாரிய அளவு சரிந்துள்ளதாக…

மத்திய பிரதேச கொடூரம்: பச்சிளம் சிசுவின் உடலைக் கவ்விச் சென்ற நாய்

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில், உள்ள அரசு மருத்துவமனையின் கழிப்பறையிலிருந்து, தெருநாய் பச்சிளம் சிசுவின் உடலைக் கவ்விச் சென்றது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மோவ் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையிலிருந்து,…

ஏரியில் குளிக்க சென்ற பெண்கள் உள்ளிட்ட நால்வர் பலி ; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பலாஎல்ல ஏரியில் நீராடச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் ரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம்…

80% ஆதரவு! எலான் மஸ்க் புதிய கட்சி அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான மோதலுக்கிடையே, தி அமெரிக்கன் பார்ட்டி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் அறிவித்தார். அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதாவால், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் டெஸ்லா நிறுவனரும்…

வவுனியாவில் வீட்டு வளாகத்தில் குழித்தோண்டியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி இறம்பைக்குளம் பகுதியில் வீட்டு வளாகத்திலிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டுடன் 450க்கு மேற்பட்ட ரவைகளும் மீட்கப்பட்டன. வீட்டின் உரிமையாளரினால் கழிவு தொட்டி ஒன்று அமைப்பதற்காக வீட்டின் பாவனையற்ற வாயில்…

வங்கதேச தோ்தல் தேதி: பிஎன்பி எதிா்ப்பு

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டுதான் பொதுத் தோ்தல் நடத்தப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த ஆண்டின் போராட்டத்தின்போது மாணவா்கள்…

தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தயாராகும் ஆசிரியர்கள்

தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற ஏராளமானோருக்கு முறையான முறைமை இல்லாமல், அரசாங்கம் ஆசிரியர் நியமனங்களை வழங்கி வருவதாக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்…

மெக்ஸிகோவில் விமான விபத்து

மெக்ஸிகோவில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 போ் உயிரிழந்தனா். கௌதமாலா எல்லைக்கு அருகே உள்ள ஓரிடத்தில் கால்நடைகளிடையே பரவும் ஒட்டுண்ணிகளை அழிக்கக் கூடிய, குறிப்பிட்ட வகையைச் சோ்ந்த ஈக்களை விமானத்தில் இருந்து பறக்கச்…

ஜி7 மாநாட்டில் இந்தியா பங்கேற்பது அவசியம்: கனடா பிரதமா் மாா்க் காா்னி

‘உலகின் 5-ஆவது பெரிய பொருளாதார நாடான இந்தியா, ஜி7 மாநாட்டில் பங்கேற்பது அவசியம்’ என கனடா பிரதமா் மாா்க் காா்னி தெரிவித்தாா். கனடாவில் 2023-இல் காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாா் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடா்பு இருப்பதாக…

எங்கள் மீது அவதூறு பரப்பியவர்கள் தற்போது எங்களை “லவ்”வாக பார்க்கின்றனர்

தேசிய மக்கள் சக்தியினை யாழ்ப்பாணத்தில் பல அரசியல்வாதிகள் லவ்வாக பார்க்கின்றனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டவரிடம் , யாழ்ப்பாணத்தில் உள்ள…

யாழ் . மாநகர முதல்வர் கபிலன் ?

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக கபிலனே முன்னிறுத்தப்படுவார் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு…

வெக்கம் மானம் சூடு சொரணை எதுவும் கிடையாது என புதிய கூட்டை கடுமையாக சாடிய சுமந்திரன்

ஒரு தனிக்கட்சியை வீழ்த்துவதற்கு கண்டவர்களையும் தங்களுடன் சேர்த்து அணியாக தம்மை காட்டி கொள்பவர்களுக்கு வெக்கம் மானம் சூடு சொரணை எதுவும் கிடையாது என தமிழரசு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் கடுமையாக சாடியுள்ளார்.…

யாழில்.தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பொற்பதி அறிவாலயம் மண்டபத்தில் கட்சியின் உப செயலாளர் வி. மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்…

பிரபலமாவதற்காக Dusting சவாலில் பங்குபெற்ற 19 வயது பெண் உயிரிழப்பு

சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது நெட்டிசன்கள் பலரும் ஒரு சவாலான விடயங்களை செய்து வீடியோ வெளியிடுவது உண்டு. சில நேரங்களில், இந்த சமூகவலைத்தள சவால்கள், உயிரை பறித்து விடுவதுண்டு. 19 வயது மாணவி உயிரிழப்பு அதே போல், அமெரிக்காவை சேர்ந்த 19…

தமிழரசின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.…

காங்கேசன்துறையில் மிக விரைவில் எரிபொருள் களஞ்சிய சாலை

யாழ்ப்பாணம் , காங்கேசன்துறையில் மிக விரைவில் எரிபொருள் களஞ்சிய சாலையில் எரிபொருட்களை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை புதிய எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்பண நிகழ்வு இடம்பெற்றது. போக்குவரத்து,…

யாழில். 35 ஆண்டுகளுக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட சேவை

காங்கேசன்துறை வரையிலான புகையிரத பொதிகள் சேவைகள் 35 ஆண்டுகளுக்கு பின்னர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க…

பெங்களூரில் 11 போ் உயிரிழப்பு: நிவாரணத் தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி முதல்வர் உத்தரவு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் புதன்கிழமை(ஜூன் 4) நடத்திய வெற்றி பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர்கள் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். நிகழ்ச்சிக்கான உரிய…

உணவுகூட வேண்டாம், நாப்கின் தேவை: காஸாவில் பெண்கள், சிறுமிகளின் அவல நிலை!

காஸா போரினால் ஒருபுறம் மக்கள் உணவின்றித் தவித்துவரும் நிலையில், மறுபுறம் பெண்கள், சிறுமிகள் சுகாதாரமின்றி மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து…

பக்ரீத் அன்றும் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 34 பேர் பலி!

காஸா மீது இஸ்ரேல் நேற்று (சனிக்கிழமை) நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது…

இனி ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை – அரசு முடிவு

வேலை நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. 10 மணி நேர வேலை பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி அங்கம் வகித்து வருகிறது. ஆந்திராவில் ஆளும் இந்த கட்சி தொழிலாளர்கள் பணி நேரத்தை அதிகரிக்க முடிவு…

காஸா: தாய்லாந்து பிணைக் கைதிகளின் உடல் மீட்பு

கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் படையினரால் கடத்திச் செல்லப்பட்ட தாய்லாந்து பிணைக் கைதியின் சடலத்தை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது, இது குறித்து அந்த நாட்டு பிரதமா் அலுவலகம் சனிக்கிழமை கூறியதாவது: தாய்லாந்தைச் சோ்ந்த நத்தாபோங்…

ஸ்ரீ சிவகுருநாதர் சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா

யாழ்ப்பாணம் - ஆனைப்பந்தி ஸ்ரீ சிவகுருநாதர் சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று( 08.06.2025) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

செம்மணி புதைகுழியை கண்காணிக்க நீதிமன்றில் அனுமதி பெற வேண்டும்

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை பார்வையிட விரும்புவோர் , கண்காணிக்க விரும்புவோர் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் விண்ணப்பம் செய்யுமாறு நீதவான் தெரிவித்துள்ளார். செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை வரையில்…

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையும், அதன் சேவைகளும் முற்றாக முடங்கும் அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்தியின் பாதுகாப்பும், பணிச் சுதந்திரமும் உறுதி செய்யப்பட…

யாழில். ஆசிரியர் தண்டித்தமையால் உயிர்மாய்க்க முயன்ற மாணவன்

ஆசியர் தண்டித்தமையால் பாடசாலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயன்ற நிலையில் , வீட்டரால் காப்பற்றப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புத்தூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவன் , விளையாட்டு நிகழ்வு…

யாழில். போதையில் அதிக மாத்திரைகளை உட்கொண்டவர் உயிரிழப்பு

போதையில் அதிக மாத்திரைகளை உட்கொண்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 77 வயதான முதியவர் கடந்த 4ஆம் திகதி இரவு நிறை போதையில் வீட்டுக்கு வந்து உடல்நலம் சரியில்லை என கூறி வீட்டில் இருந்த மாத்திரைகளை…

உக்ரைனில் 200 ட்ரோன்கள், ஏவுகணைகளால் ரஷியா தீவிர தாக்குதல்!

கீவ்: உக்ரைனில் 2022-ஆம் ஆண்டு போா் தொடங்கியதற்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு தீவிர வான்வழித் தாக்குதல் ரஷியாவால் நிகழ்த்தப்பட்டுள்ளது. உக்ரைனில் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு - சனிக்கிழமை அதிகாலையில்…

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இணைய சேவை துண்டிப்பு

மணிப்பூரில் மீண்டும் போராட்டங்கள் தலைதூக்கிய நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது. 5 மாவட்டங்களில் செல்ஃபோன் சேவை மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இம்பாலில் ஆங்காங்கே போராட்டங்ஙகளும் அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்களும்…

மதுபானசாலை அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் காசோலை மோசடியில் ஒருவர் கைது

மதுபானசாலை அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் பணம் பெற்றுக் கொண்டு காசோலை கொடுத்தமை தொடர்பில் முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா நிதி மோசடி குற்றப் பிரிவுப் பொலிசார் தெரிவித்தனர். இலங்கைக்கு…

டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு பதிவு நீக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான பதிவை எலான் மஸ்க் நீக்கியுள்ளார். அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதாவால், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் டெஸ்லா நிறுவனரும் டிரம்ப்பின் தீவிர…

குளவி கொட்டுக்கு இலக்காகி வயோதிப பெண் ஒருவர் பலி

பதுளை வெலிமடை - மாதோவிட்ட பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மரத்திலிருந்த குளவிக் கூட்டை பருந்து ஒன்று தாக்கியதால்…