;
Athirady Tamil News
Daily Archives

10 May 2023

விசாகப்பட்டினம் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களை கவர்ந்த வெள்ளை புலி திடீர் மரணம்!!

வெள்ளைப் புலிகள் இந்தியாவில் மத்தியப்பிரதேசம், அசாம், மேற்கு வங்காளம், பீகார் மற்றும் ஒடிசா, காடுகளில் இருப்பதாக அறியப்படுகிறது. விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திரா காந்தி உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலிகள் உள்ளன. இதில் 19 வயதான குமாரி பெண்…

சீனாவின் “மர்ம” ராக்கெட்.. 276 நாட்கள் வானில் சுற்றிய விண்கலம்.. திடீரென பறந்த…

விண்வெளி துறையில் தீவிர ஆய்வுகளைச் செய்து வரும் சீனா, இப்போது முக்கியமான மர்ம ராக்கெட் ஒன்றைச் சோதனை செய்துள்ளது. இந்த மர்ம ராக்கெட் சர்வதேச அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது. இப்போது சர்வதேச அளவில் விண்வெளி சார்ந்த ஆய்வுகளே தீவிரமாக நடந்து…

கர்நாடகா சட்டசபை தேர்தல்- மதியம் 1 மணி நிலவரப்படி 37.25 சதவீத வாக்குகள் பதிவு !!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. காலை முதலே பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும், பொது மக்களும் வாக்களித்து…

ஹஜ் செல்லவே காசில்ல.. பாகிஸ்தானை வதைக்கும் பொருளாதார நெருக்கடி! சவூதியிடம் திருப்பி அளித்த…

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலை தொடர்ந்து வரும் நிலையில், இந்த ஆண்டு அந்நாட்டில் பலர் ஹஜ் பயணம் செல்வதற்கு விண்ணப்பிக்காத காரணத்தால், நிதியை சேமிக்கும் வகையில் பயன்படுத்தப்படாத ஹஜ் இடங்களை சவூதி அரேபியாவிடமே திருப்பி வழங்கி இருக்கிறது…

போதைக்கு அடிமையாகி 40 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குழந்தைகளை கடத்தி பாலியல்…

உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்சில் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரகுமார். இவரது குடும்பத்தினர் வேலை தேடி டெல்லிக்கு வந்தனர். டெல்லி புறநகர் பகுதியில் தங்கிய அவர்கள் அப்பகுதியில் கூலிவேலை செய்து வந்தனர். ரவீந்திரகுமார் வேலை எதுவும் செய்யாமல்…

கனடா சிறையிலிருந்து ஆபத்தான கைதிகள் தப்பியோட்டம் !!

கனடாவில் சிறைச்சாலையொன்றிலிருந்து இரண்டு கைதிகள் தப்பிச் சென்றமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மானிடோபாவின் பாஸ் என்றழைக்கப்படும் சிறைச்சாலையிலிருந்த கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் சென்ற இருவரும் குற்றப் பின்னணி…

நாய்க்குட்டியை கையில் வைத்து கொண்டு உடற்பயிற்சி செய்யும் மம்தா பானர்ஜி!!

உடற்பயிற்சி செய்யும்போது நம்மை உற்சாகப்படுத்த ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் என சிலர் நினைப்பார்கள். இன்னும் சிலரோ சுறுசுறுப்பாக இருப்பதற்காக பாடல்களை கேட்டபடி உடற்பயிற்சி செய்வார்கள். அந்த வகையில் மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி…

அணுசக்தியின் எதிர்காலத் திட்டம் – பில் கேட்ஸ் தெரிவித்த விடயம்!

அமெரிக்காவில் அணுசக்தி துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், புதிய அணுமின் நிலையத்தை நிறுவுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த புதிய அணுமின் நிலையமானது மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸால் வயோமிங்கில் உள்ள…

கர்நாடகா சட்டமன்ற தேர்தல்- மதியம் 3 மணி நிலவரப்படி 52.18 சதவீத வாக்குகள் பதிவு!!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. காலை முதலே பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும், பொது மக்களும் வாக்களித்து…

கனடாவில் ஆளும் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளியினர் ஒருவர் தேர்வு..!

கனடாவில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளியினர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கனடாவில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் (leader), பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆவார். அதே நேரத்தில் கட்சியில், மற்றொரு தலைமைப் பதவி உள்ளது. அது…

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் 108 கும்ப சங்காபிஷேகம்!!

வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் 108 கும்ப சங்காபிசேகம் இன்று (10) சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா வடக்கு, ஓலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் கடந்த பங்குனி மாதம் இறுதிப் பகுதியில்…

தொழிலாளியின் பாக்கெட்டில் வெடித்து சிதறிய செல்போன்- கால்சட்டை தீப்பிடித்து எரிந்ததால்…

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஹரீஸ் ரகுமான் (வயது 23). ரெயில்வே துறையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று இவர் தனது செல்போனை கால்சட்டை பையில் வைத்திருந்தார். அப்போது திடீரென அந்த செல்போன் வெடித்தது. அதோடு…

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு: வைப்புக்கள், வங்கி முறைமை பாதுகாக்கப்படும்- மத்திய வங்கி…

சர்வதேச கடன் வழங்குனர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டாலும் பொதுமக்களின் வைப்புத்தொகை மற்றும் வங்கி முறைமை பாதுகாக்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இன்று…

நாட்டில் பரவும் 03 வகையான காய்ச்சல்!!

தற்போது நாடு முழுவதும் மூன்று வகையான காய்ச்சல் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டெங்கு, இன்புளுவென்சா மற்றும் எலிக்காய்ச்சல் ஆகியவை மிக வேகமாக பரவி வருவதாகவும், அவற்றின் அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் மருத்துவர்கள்…

சீனாவை சீண்டும் அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வு..!

அமெரிக்கா பசிபிக் தீவு நாடான டோங்காவில் நேற்றையதினம் புதிய தூதரகம் ஒன்றை திறந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனா தனது செல்வாக்கை அதிகரித்து வரும் பிராந்தியத்தில் தனது இராஜதந்திர தடயத்தை விரிவுபடுத்துவதற்கான அமெரிக்காவின் சமீபத்திய…

பேர வாவியில் குளிப்பது எனக்குப் புதிதல்ல !!

உயிர் பிழைப்பதற்காக தான் மிகவும் காயப்பட்டது போல் நடித்ததாக, கடந்த வருடம் அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்ட கொழும்பு நகரசபையின் முன்னாள் கவுன்சிலர் மஹிந்த கஹண்டகம தெரிவித்தார். மே 9 சம்பவம்…

கர்நாடகா தேர்தல்- விஜயபுரா மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைத்த விவகாரத்தில் 23…

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் மசபினாலா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறி வரிசையில் காத்திருந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றதற்கான…

பெண் எழுத்தாளரிடம் பாலியல் துஷ்பிரயோகம்: டொனால்டு டிரம்ப் குற்றவாளி- ரூ.41 கோடி இழப்பீடு…

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது சுமார் 12 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்தனர். இதில் பெண் எழுத்தாளர் இ.ஜீன் கரோல் ஒருவர். 1990-ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் நியூயார்க்கில் உள்ள வணிக வளாகத்தில் உடை மாற்றும் அறையில் தன்னை…

பாஜக தலைவரின் கணவரை சரமாரியாக தாக்கிய சமாஜ்வாடி எம்.எல்.ஏ.- காவல் நிலையத்தில் பரபரப்பு !!

உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பாஜக தலைவரின் கணவரை, எதிர்கட்சியான சமாஜ்வாடி கட்சியின் எம்எல்ஏ சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமேதி மாவட்டம் கவுரிகஞ்ச் கோத்வாலி காவல் நிலையத்தில் போலீசாரின் கண்முன்னே…

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது: பாகிஸ்தான் முழுவதும் வன்முறை-ஒருவர் பலி!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் மீது ஊழல், பயங்கரவாதம், வன்முறை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கு விசாரணைக்காக அவர் கோர்ட்டில் ஆஜராக வந்தார். இதற்கிடையே ஊழல்…

இதயநோய் வராமல் காக்கும் பாதாம் !! (மருத்துவம்)

பாதாம் பருப்பில் மெலனின் மற்றும் கேரட்டின் புரதங்கள் அதிகளவு உள்ளன. இதனால் பாதாம் பருப்புகளை தொடர்ந்து உண்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்தல் குறைபாடு நீங்குகிறது. பாதாம் பருப்புகளை கருவுற்றிருக்கும் பெண்கள் சரியான விகிதத்தில் உட்கொண்டு…

‘ஆபரேஷன் தாமரை’ நாட்டின் ஆன்மாவை அழிக்கிறது: சரத்பவார் பேட்டி!!

மராட்டியத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாவுராவ் பாட்டீலின் 64-வது நினைவு நாளையொட்டி சத்தாராவில் உள்ள அவரது கல்லறையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- சகிப்பு தன்மை மற்றும்…

சர்வதேச செவிலியர் விருதுக்கு இந்தியாவை சேர்ந்த 2 பேர் போட்டி!!

ஒவ்வொரு ஆண்டும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12ம் தேதி சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளில் உலகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச செவிலியர் விருது வழங்கப்படும்.…

நைஜீரியாவில் சோகம் – படகு கவிழ்ந்த விபத்தில் 17 குழந்தைகள் உயிரிழப்பு!!

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலம் சொகோடோ அருகே படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 17 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பலர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சொகோடோ அருகே இருக்கும்…

அமெரிக்க நிறுவனங்களில் சீனா அதிரடி சோதனை!!

சீனாவில் இருக்கும் அமெரிக்க நிறுவனமான கேப்விஷனில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சீனாவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களில், சமீப நாட்களாக அதிகமாக சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றது. நாட்டின் பாதுகாப்பு கருதியும், கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட…

பாராளுமன்றத்துக்கு முன் ஆர்ப்பாட்டம்!!

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட சேதத்திற்கு வழக்குத் தொடர வேண்டும் என்றும் சுற்றுச்சூழலைக் கொலை செய்தவர்களை வெளிக் கொணர வேண்டும் எனவும் வலியுறுத்தி SYU மற்றும் சுற்றுச்சூழல் சிவில் அமைப்புகள் இன்று பாராளுமன்றத்தின் முன்னிலையில்…

நாளை முதல் மின்சார டுக் டுக்!!

சுற்றாடலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத போர் ஸ்ரோக் முச்சக்கர வண்டிகளை (four-stroke) மின்சாரம் மூலம் இயங்கும் வண்டிகளாக மாற்றும் திட்டத்தை நாளை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் முதற்கட்ட…

மாடியிலிருந்து விழுந்த மற்றுமொரு மாணவி!!

கண்டியில் உள்ள பாடசாலை ஒன்றின் 15 வயது மாணவி ஒருவர் நேற்று (9) பாடசாலை கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் குறித்த மாணவி, கட்டிடமொன்றின் முதல் மாடியில்…

லிங்க்ட்இன் நிறுவனத்தில் 716 பேர் பணிநீக்கம்!!

லிங்க்ட் இன் இணையதள நிறுவனம் தனது ஊழியர்கள் 716 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. வாடிக்கையாளர் நடத்தையில் மாற்றங்கள் மற்றும் குறைவான வருவாய் வளர்ச்சி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும்…

1960-ம் ஆண்டு அமெரிக்காவில் இரவு விடுதிக்கு சென்ற வாஜ்பாய்- புதிய புத்தகத்தில் தகவல்!!

பா.ஜனதாவை நிறுவிய தலைவர்களில் ஒருவரான வாஜ்பாய், திருமணமே செய்து கொள்ளவில்லை. 3 தடவை பிரதமர் பதவி வகித்துள்ளார். அவர் கடந்த 2018-ம் ஆண்டு காலமானார். அனைத்து கட்சி தலைவர்களாலும் மதிக்கப்பட்ட வாஜ்பாயின் புதிய வாழ்க்கை வரலாற்று நூலை அபிஷேக்…

சூடான் பலி எண்ணிக்கை 604ஆக உயர்வு!!

சூடானில் உள்நாட்டு மோதலில் பலி எண்ணிக்கை 604ஆக உயர்ந்து விட்டது. சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் மோதல் நீடித்து வருகிறது. இதில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 604ஆக அதிகரித்து விட்டது. இதை ஐநா சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. தற்போது…

பொலிஸ் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் !!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களை அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது. நேற்று (09) பிற்பகல் அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் தலைமையில் கூடியதுடன் புதிய உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை !!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கமானது ஆழமான ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து இன்று 8.30 மணிக்கு வட அகலாங்கு 8.80 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 88.90 E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்தது. அது வடக்கு -…