;
Athirady Tamil News
Daily Archives

15 May 2023

வங்காளதேசம்-மியான்மரை தாக்கிய மோக்கா புயலுக்கு 3 பேர் பலி- ஏராளமான வீடுகள் சேதம்!!

தென்கிழக்கு வங்ககடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக மாறியது. நேற்று பிற்பகல் மியான்மர் சிட்வே நகரம் மற்றும் வங்க தேசம் காக்ஸ்பஜார் இடையே மேக்கா புயல் கரையை கடந்தது. இதனால் கடலோர பகுதிகளில் மணிக்கு 200 கிலோ மீட்டர்…

“இதுதான் லண்டன் பிளான்..” அவங்க திட்டமே வேற.. உடைத்து பேசிய இம்ரான் கான்!…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது, விடுதலை என அங்கே பெரும் குழப்பம் நிலவி வரும் நிலையில், இம்ரான் கான் சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராகக் கடந்தாண்டு வரை இருந்தவர் இம்ரான் கான். பாகிஸ்தான் பல காலமாகவே…

மத்தியபிரதேசத்தில் தேர்வில் தோல்வி அடைந்ததால் வீட்டை விட்டு ஓடிய மாணவி- கடத்தல்…

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 17 வயது மாணவி அங்குள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் திடீரென்று கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்ப வில்லை. இதையடுத்து அவரை பெற்றோர் பல இடங்களில்…

“மெகா பிரச்சினை..” கையை பிசையும் சீனா.. சாதனையே சோதனையாக மாறியது..…

சீனாவில் மக்கள்தொகை சரிவது என்பது மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதனிடையே நிலைமையைச் சரி செய்ய அந்நாட்டு அரசு புதியதொரு திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. சீனாவில் மக்கள் தொகை மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. கடந்த 30, 40 ஆண்டுகளாக…

முகப்பருக்களை உடனடியாக தடுக்கலாம் !! (மருத்துவம்)

வெந்தயத்தைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனைக் கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம். வெந்தயம் சிறந்த…

கிறிஸ்தவ மத போதகரின் சர்ச்சைக்குரிய கருத்து! CID வலை வீச்சு!!!

மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் போதகர் ஒருவர் கருத்து வெளியிட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். பொறுப்பற்ற கருத்துக்கள் மத முரண்பாடுகளை…

கொழும்பில் விசேட பாதுகாப்பு நீக்கம் !!

கொழும்பில் பலப்படுத்தப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு இன்று(15) முற்பகல் முதல் நீக்கப்பட்டு, வழமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாயர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டுள்ளார். பொலிஸ்,…

3 பேரின் ஆட்சேபனைகள் நிராகரிப்பு !!

ஈஸ்டர் ஞாயிறு தினமான 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரிகளான மொஹமட் இல்ஹாம் மற்றும் மொஹமட் இன்ஸாப் மற்றும் இருவரின் தந்தையும் கோடீஸ்வர வியாபாரியுமான மொஹமட் இப்ராஹிம் ஆகிய…

3 ஆளுநர்கள் நீக்கம்: ஜனாதிபதி அதிரடி !!

மூன்று மாகாணங்களின் ஆளுநர்களை இன்று (15) அமுலாகும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கம் செய்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்களே பதவி நீக்கம்…

முறையாக நடத்தினால் ஒத்துழைப்போம் !!

பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் பல்வேறு செய்திகளை கட்டமைக்காமல் முறையாக ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால், அதற்குத் தேவையான சகல ஒத்துழைப்பை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை…

விடைத்தாள் மதிப்பீட்டில் இருந்து பலரும் விலகி இருந்தனர் !!

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் ஆசிரியர்களுக்கு 5,000 ரூபாய் முற்கொடுப்பனவு வழங்காமையால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விடைத்தாள்களை மதிப்பிடும் 13 மத்திய நிலையங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள், விடைத்தாள் மதிப்பீடு…

செப்., ஒக்டோபரில் பேச்சு முடியும் !!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் முதலாவது மதிப்பாய்வு மூலம் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்துக்குள் முடிவடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும்…

சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி வாய்ப்பு? எம்.எல்.ஏ.க்களிடம் ஓட்டெடுப்பு!!

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால் முதல்-மந்திரி பதவியை பெறுவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்களில்…

மியான்மர், வங்கதேசத்தை பதம் பார்த்த மோச்சா புயல்.. இதுவரை 3 பேர் பலி.. ஆயிரக்கணக்கானோர்…

மோச்சா புயல் நேற்று மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் கரையை கடந்த நிலையில் இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு…

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி -மீண்டும் பொதுவெளியில் தோன்றினார் புடினின் கூட்டாளி !!

கடுமையாக நோய் வாய்ப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ரஷ்யாவின் கூட்டாளி நாடான பெலாரஸ் இன் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ மீண்டும் பொது வெளியில் தோன்றிய புகைப்படம் வெளியாகி உள்ளது. வெளியாகிய இந்த புகைப்படத்தில் அவர் பெலாரஸ் நாட்டின் பாதுகாப்பு…

நடந்த அகிம்சை போராட்டங்களும் நடக்க வேண்டியவையும்! (கட்டுரை)

ஈழத்தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் பல கட்டங்களை கடந்து வந்திருக்கின்றது. வெகுஜன அகிம்சைப் போராட்டத்தில் கதவடைப்பு, நிர்வாக முடக்கல், சட்ட மறுப்பு, சாகும் வரை உண்ணாவிரதம், அடையாளம் உண்ணாவிரதம், தொடர் உண்ணாவிரதம் என பல போராட்ட வழிமுறைகளை…

காங்க்ராவில் உள்ள பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து விபத்து- 5 பேர் உயிரிழப்பு!!

இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள தர்மஷாலா அருகே 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்திலேய 4 பேர்…

விமானத்தில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்- பயணி கைது!!

துபாயில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் ஜலந்தரை சேர்ந்த ராஜிந்தர் சிங் என்ற பயணி இருந்தார். குடிபோதையில் இருந்த அவர் விமான பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். கடும்…

கோட்டாவை விலக்கி ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்தமைக்கான காரணத்தை கூறும் பொதுஜன பெரமுன!!

நாட்டில் ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு ஆகியவற்றை முறையாக செயற்படுத்த எமது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதிப்படுத்தவில்லை. இதன் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். ஆகவே ஜனாதிபதியின் அதிகாரங்களை சவாலுக்குட்படுத்த…

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி- காஷ்மீரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!!

காஷ்மீரில் தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட், யுனைடெட் லிபரேஷன் பிரண்ட் ஜம்மு காஷ்மீர், முஜாக்தீன் கஸ்வத் உல்ஹிந்த், ஜம்மு காஷ்மீர் சுதந்திர போராட்ட இயக்கம், காஷ்மீர் புலிகள், பி.ஏ.ஏ.எப். உள்ளிட்ட புதிய தீவிரவாத அமைப்புகளை ஒடுக்குவதற்காக ஜம்மு…

உத்தரபிரதேசத்தில் 40 குரங்குகள் விஷம் வைத்து கொலை !!

உத்தரபிரசேத மாநிலம் ஹபூர் அருகே உள்ள ஹர்முக்தேஸ்வர் வனப்பகுதியில் நேற்று 40 குரங்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இது பற்றி அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் தண்ணீர் பழங்கள்…

தேர்தலில் துருக்கி அதிபர் முன்னிலை!!

துருக்கியில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சித் தலைவரான தற்போதைய அதிபர் எர்டோகனுக்கு (69) எதிராக குடியரசு மக்கள் கட்சித் தலைவரான கெமால் கிலிச்டாரோலு…

இளம்பெண் தீக்குளிப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட சகோதரன்- உபி போலீசார்…

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்லால் யாதவ். இவரது மகள் சரோஜ் யாதவ் (வயது 31). இவர்களுக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த பவன்குப்தா என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் பவன்குமாரின்…

என்னை 10 ஆண்டுகள் ஜெயிலில் அடைக்க ராணுவம் திட்டம்- பிரதமர் இம்ரான் கான் குற்றச்சாட்டு!!

அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. வருகிற 17-ந்தேதி வரை வேறு எந்த…

ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதம்- பிரதமர் மோடி…

நாடு முழுவதும் ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் சுமார் 71 ஆயிரம் பணி நியமனக் கடிதங்களை பிரதமர் மோடி நாளை வழங்க உள்ளார். இதற்கான நிகழ்ச்சி நாளை 45 இடங்களில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாற்ற உள்ளார். இத்திட்டத்தை…

மெக்சிகோ நாட்டில் வேன்-லாரி மோதி தீப்பிடித்தது: 26 பேர் கருகி பலி!!

வடக்கு மெக்சிகோ நாட்டில் தமவுலிபாஸ் என்ற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வேனும், டிரய்லர் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டது. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தது. விபத்தில் சிக்கிய வேனில் குழந்தைகள்…

மூடப்படுகிறது நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையம் !!

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்றாவது அலகு ஜூன் மாதம் 3 ஆம் திகதியிலிருந்து 100 நாட்களுக்கு மூடப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இந்தப்…

அமர்ந்து இருந்தவர்களுக்கு தண்டம் !!

அமர்ந்து இருந்தமை தவறென தங்களுடைய தவறுகளை ஏற்றுக்கொண்டு, தண்டப்பணத்தை பின்னர் செலுத்துவதாக ​உறுதியளித்ததை அடுத்து அவர்கள் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. பொல்ஹாவலயில் இருந்து ரத்மலானை வரை…

நாங்கள் வெறுமனே பேசுபவர்கள் அல்லர் !!

தனது புதிய அரசியல் கட்சியை மே மாதம் 22 ஆம் திகதி தொடங்குவதில் தான் உறுதியாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். “நாங்கள் வெறுமனே சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் இல்லை. நாங்கள் செய்து காட்டுபவர்கள்”…

மியான்மர்-வங்கதேசம் இடையே மோக்கா புயல் கரையை கடந்தது: 200 கிமீ வேகத்தில் சூறாவளி வீசியது!!

மிக சக்திவாய்ந்த புயலாக உருவெடுத்த மோக்கா மியான்மர் -வங்கதேசம் இடையே நேற்று கரை கடந்தது. அப்போது, கடலோர பகுதிகளில் 200 கிமீ வேகத்தில் சூறாவளியுடன் மழை பெய்ததால் பல வீடுகள் இடிந்து கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான…

துஷ்பிரயோகங்கள் தொடர்பில் ஜனாதிபதி அதிரடி!!

ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளுக்கு எதிராக போராட வேண்டிய அவசரத்தை வலியுறுத்தி, சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு கடுமையான சட்டங்களை இயற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

தந்தையின் சடலத்தின் மீது வளரும் தென்னம் பிள்ளைக்கு 30 வயது!!

இன்றைக்கு சுமார் முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் தனதுதாய், தகாத உறவு வைத்திருந்த நபருடன் இணைந்து தனது தந்தையை கொன்றுள்ளார் என அவரது மகன் ஊருபொக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சடலத்தை தோட்டத்தில் உள்ள மலசலகூட…

சீனி மற்றும் பால்மா விலை குறைப்பு!!

இலங்கை சதொச சீனி மற்றும் பால்மாவின் விலையைக் குறைத்துள்ளதாகவும் புதிய விலைகள் இன்றுமுதல் (15) அமுலுக்கு வருவதாகவும் லங்கா சதொச தெரிவித்துள்ளது. 400 கிராம் பால்மா பொதியின் விலை 60 ரூபாவினாலும் ஒரு கிலோகிராம் சீனியின் விலை ரூ. 6 இனாலும்…