வங்காளதேசம்-மியான்மரை தாக்கிய மோக்கா புயலுக்கு 3 பேர் பலி- ஏராளமான வீடுகள் சேதம்!!
தென்கிழக்கு வங்ககடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக மாறியது. நேற்று பிற்பகல் மியான்மர் சிட்வே நகரம் மற்றும் வங்க தேசம் காக்ஸ்பஜார் இடையே மேக்கா புயல் கரையை கடந்தது. இதனால் கடலோர பகுதிகளில் மணிக்கு 200 கிலோ மீட்டர்…