;
Athirady Tamil News
Daily Archives

22 September 2023

அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்த ஜனாதிபதி!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையிலான சந்திப்பு நியூயோர்க்கில் இடம்பெற்றது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றிய அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ…

‘நிபா’ வைரஸ் குறித்து அறிவித்தல்!!

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இனங்காணப்பட்டுள்ள‘நிபா’ வைரஸைக் கண்டறியும் சிறப்புப் பரிசோதனைக் கருவிகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், குறித்த வைரஸ்…

இறக்குமதி கட்டுப்பாடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

தற்போது 279 பொருட்களுக்கு மட்டுமே இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். முன்னதாக, அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக 1,467 இறக்குமதி பொருட்கள் தடை செய்யப்பட்டதாகவும்…

புத்தகப் பைகளில் இருந்து இன்ஹேலர்கள் மீட்பு: வர்த்தகர் கைது!!

சந்தேகத்துக்கு இடமான திரவம் அடங்கிய இன்ஹேலர்கள் சில, பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளில் இருந்து மீட்கப்பட்டதாக கொக்கரெல்ல பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலை மாணவர்கள் சிலரின் புத்தகப் பைகளில் இருந்து மீட்கப்பட்டதை அடுத்து அவற்றை பாடசாலை…

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் – பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த பெண்…

பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா எதிர்ப்பு இன்றி நிறைவேறி்யது. இந்நிலையில், கூட்டத் தொடர் முடிந்து வெளியே வந்த பிரதமர் மோடிக்கு அனைத்து எம்.பி.க்களும் வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின்,…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு!!

உக்ரைன் மீதான ரஷியா போர் தொடுத்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று அதிபர் ஜோ…

நிறைவேறியது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா – இரு அவைகளும் ஒத்திவைப்பு!!

பாராளுமன்றத்தில் மக்களவையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் பேசினர். இந்த மசோதா…

மடிக்கணினிகளை மடியில் வைத்திருந்தவர் கைது!!

தீர்வைக் கட்டணம் செலுத்தாமல் டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 100க்கும் மேற்பட்ட மடிக்கணினிகளை வைத்திருந்த இந்தியப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் இருந்து வரும் இந்திய வர்த்தகர்களிடம் கொடுத்து…

ரஹீம் எம்.பியை நீக்கும் பி​ரேரணைக்கு அங்கிகாரம்!!

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை, பாராளுமன்ற குழுக்கள் அனைத்தில் இருந்தும் நீக்கும் பிரேரணைக்கு சபையில் வெள்ளிக்கிழமை (23) அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை சபையில்…

இத்தாலி துப்பாக்கியுடன் ‘வெலே சுதா’ கைது!!

முல்லேரியாவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இத்தாலியில் தயாரிக்கப்பட்ட தானியங்கி கைத்துப்பாக்கியை வைத்திருந்த நிலையில், பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த 'வெலி சுதா' என அழைக்கப்படும் பிரியந்த சிறிநந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்…

பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை: ரஷியா அறிவிப்பு!!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த போர் காரணமாக உலகளாவிய அளவில் உணவு தட்டுப்பாடு, பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கிடையே மேற்கத்திய நாடுகள்…

நாசிக் சந்தைகளில் வெங்காய வியாபாரிகள் வேலைநிறுத்தம்: விலை உயர்வு ஏற்படும் அபாயம்!!

நாட்டில் வெங்காய பற்றாக்குறையை சமாளிக்க, அதன் ஏற்றுமதிக்கு 40 சதவீத வரியை மத்திய அரசு கடந்த மாதம் விதித்தது. இதற்கு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள…

ரஷியா போர் தொடுத்த பிறகு முதன்முறையாக கனடா செல்கிறார் ஜெலன்ஸ்கி!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடிவருகிறார். உலக நாடுகளில் இருந்து ரஷியாவை தனித்துவிட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு நேரடியாக சென்று உதவிகளை நாடி…

அரியானாவில் குடும்பத்தினர் கண்முன்னே மூன்று பெண்களை கற்பழித்த கும்பல்!!

அரியானா மாநிலம் பானிபட்டில், திடீரென நான்கு பேர் கொண்ட கும்பல் ஆயுதங்கள், கத்திகள், வெட்டக்கூடிய கூர்மையான பெருட்கள் ஆகியவற்றுடன் ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளது. வீட்டிற்குள் நுழைந்த அந்த கும்பல் பெண்களை தவிர்த்து மற்ற குடும்ப…

77 வயதில் முதியவருக்கு அடித்த அதிஷ்டம் !!

அமெரிக்காவின் கொலராடோவில் வசித்து வரும் 77 வயதான Bud என்ற முதியவருக்கு அதிஷ்ட லாப சீட்டிழுப்பில் பெருந்தொகை பணம் விழுந்துள்ளது. ஓய்வு காலத்தில் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் அவர் அண்மையில் ஹோலி க்ராஸ் வைல்டர்நஸ்ஸில் சுற்றுப்பயணம்…

புதிய பாராளுமன்றத்தை பார்க்க வந்த குஷ்பு, தமன்னா: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு…

சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பாராளுமன்றம் கடந்த மே மாத இறுதியில் திறக்கப்பட்டது. இதன்பிறகு நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடர், பழைய பாராளுமன்ற கட்டிடத்திலேயே நடந்தது. இந்த நிலையில் திடீரென அறிவிக்கப்பட்ட 5 நாள்…

இந்தியா-கனடா உறவில் பதற்றம்: இதன்மூலம் சீனா எப்படி பலன் அடையும்?!!

கனடாவில் வெளிநாட்டு தலையீடு இருப்பதான விஷயம் தொடர்பாக அங்குள்ள எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. கனடாவின் உள்விவகாரங்களில் சீனாவும் ரஷ்யாவும் தலையிடுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அதனால்தான் கனடாவுடனான சீனா மற்றும் ரஷ்யாவின்…

இந்தூர் பந்தலில் 108 வடிவங்களில் விநாயகர் சிலைகள்!!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து முக்கிய நகரங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்காக வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சில இடங்களில் விநாயகர் சிலைகளுக்காக…

பாடசாலை மாணவர் மத்தியில் இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு!! (PHOTOS)

வடமாகாணத்தில் உலக உணவு விவசாய ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் கல்வித்திணைக்களம், சுகாதாரத்திணைக்களம், சுதேச மருத்துவத் திணைக்களம், விவசாயத் திணைக்களம் என்பவற்றின் வழிகாட்டலுடன் பாடசாலைகளில் முயற்சியாண்மையுடன் கூடிய பாடசாலைத் தோட்ட வேலைத்…

தெல்லிப்பழையில் தவறான உணவுப்பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்ந 6 பேருக்கு வழக்கு தாக்கல்!!

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் கடந்த இரு வாரங்களாக மேற்கொண்ட பரிசோதனைகளில் நீண்ட கால காலவதி திகதி முடிவுற்ற மற்றும் தவறான உணவுப்பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்ந 6 பேருக்கு…

இந்தியா – கனடா பதற்றம்: இஸ்ரேல் போல ரா செயல்பட்டதா? – சர்வதேச ஊடகங்கள்…

இந்தியாவுக்கும் கனடாவிற்கும் இடையிலான பரஸ்பர கசப்பு இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது. சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் கொலைக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முதலில் குற்றம் சாட்டினார். அதன்…

அப்புஹாமியின் கருத்தை ஏற்றார் அமைச்சர் டிரான் !!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்…

’சனல் 4 குற்றச்சாட்டுக்கு தெரிவுக்குழு அமைக்கவும்’ !!

சனல் 4 ஊடகத்தினால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக தெரிவுக் குழுவொன்றை அமைக்குமாறு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேரினால் சபாநாயருக்கு கோரிக்கை…

வங்குரோத்துக்கு உங்கள் தந்தையும் பொறுப்பு: பிரசன்ன !!

நாட்டின் தற்போதைய வங்குரோத்து நிலைக்கு ஜனாதிபதியாக பணியாற்றிய எதிர்க்கட்சித் தலைவரின் தந்தையும் காரணம் என்றும் வங்குரோத்து நிலைக்கு எதிர்க்கட்சிகளே பெரிதும் காரணம் என்றும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…

எதற்கெடுத்தாலும் புலிகள் மேலேயே பழி போடுவர் !!

முன்னர் எது நடந்தாலும் நடக்கும் சம்பவங்களை தட்டிக்கழிக்கவே விடுதலைப் புலிகள் மீது பழியை போட்டு விடுவார்கள் என்றும் சம்பவங்களை கிடப்பில் போடுவதற்காக இந்த பழி போடும் வேலையை இனியும் செய்ய வேண்டாம் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி…

பிள்ளையானை இன்னும் ஏன் விசாரிக்கவில்லை?

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக இதுவரை எந்தவிதமான விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் எவ்வாறு இந்த அரசாங்கத்திடமிருந்து நியாயத்தை…

’தொங்கும் சனல் 4 கயிறு மரணக் கயிறாக மாறும்’ !!

அரசாங்கத்தை தாக்குவதாக கூறி எமது இராணுவத்தினரையும் எமது தாய்நாட்டையும் தாக்குவதற்கும் இடமளிக்க முடியாது என்றும் சனல் 4 கயிற்றில் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிராக மாறும் என்ற எச்சரிக்கையை விடுப்பதாக பிவித்துறு ஹெல உறுமய…

’ராஜபக்ஷகளை தொடர்புடுத்தி திசை திருப்ப வேண்டாம்’ !!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் ராஜபக்சக்களை சம்பந்தப்படுத்தி விசாரணைகளை திசை திருப்ப இடமளிக்க வேண்டாம் என்று அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தத்தினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை…

2 ஆவது சர்வதேச விசாரணை நிச்சயம் வரும் !!

குழுக்களை அமைப்பது முழு நாட்டையும் பாதிக்கும் என்று தெரிவித்த என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல, இறுதிக்கட்ட யுத்தம் குறித்த சர்வதேச விசாரணை நடந்துவரும் நிலையில், ஈஸ்டர்…

’குறை வருமான நாடுகளுக்கு உடன் நிவாரணம் வழங்குக’ !!

கடன் வழங்குநர்களுக்கு நெருக்கடிகள் இருப்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரைப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்…

ஆபத்தான வைரஸ் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை !!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வருவதாகக் கூறப்படும் நிபா வைரஸ் குறித்து சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் இது தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. “நிபா வைரஸ், 1999 ஆம் ஆண்டு…

நீட் நுழைவு தேர்வு.. ‘0’ மார்க் எடுத்தாலும் சீட் உறுதி.. நீங்க நம்பலைனாலும்,…

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் அதைவிட குறைந்த மதிப்பெண்களை (நெகடிவ்) எடுத்தாலும், படிப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானது முதலே, மத்திய அரசை வசைபாடும்…

சீக்கியர் கொலையால் இந்தியா – கனடா இடையே வலுக்கும் மோதல்!!

கனடாவுக்கும் இந்தியாவுக்குமான உறவில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ…

மகளிர் இடஒதுக்கீடு மசோதா – மாநிலங்களவையிலும் நிறைவேறியது!!

பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இக்கூட்டத் தொடர் மொத்தம் 5 நாட்கள் நடைபெறுகிறது. சிறப்பு கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று, அந்த மசோதா…