;
Athirady Tamil News
Daily Archives

4 December 2023

கத்தோலிக்க தேவாலயத்தில் வெடி விபத்து: மூவர் உயிரிழப்பு! 9 பேர் படுகாயம்

பிலிப்பைன்ஸில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிப்பு சம்பவம், பிலிப்பைன்ஸ் - மராவி நகரில் உள்ள Mindanao State University (MSU)…

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மிக்ஜம் புயல் கனமழை எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (டிச. 5) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி உத்தரவிட்டாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:…

இலங்கையில் தினமும் 50 பேர் மதுசாரம் அருந்துவதால் உயிரிழப்பு

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 3 ஆம் திகதி சர்வதேச மதுசார தடுப்பு தினம் அனுஸ்டிக்கப்பட்டுவருகிறது. உலகளவியரீதியில் ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லியன் இறப்புகள் இடம்பெறுவதுடன் பல நோய்கள் மற்றும் விபத்துகள் ஏற்படுவதற்கு மதுசாரம் அருந்துதல் முதன்மைக்…

யாழ் நீதிமன்றத்தில் மதுபோதையில் இடையூறு விளைவித்த காவல்துறை உத்தியோகத்தர்!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் மது போதையில் விசாரணைக்கு இடையூறு செய்த காவல்துறை உத்தியோகத்தரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று(4) திங்கட்கிழமை மதியம் இடம்பெற்றதாக காவல்துறையினர்…

இலங்கை கல்வி அமைச்சர் சுசில் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் டிசம்பருக்குள் (2024) இந்த வருடத்திற்கான அனைத்து பாடத்திட்டங்களையும் முடித்துவிட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

மிக்ஜாம் புயல்: மண்ணுக்குள் புதைந்த அடுக்குமாடி கட்டிடம்

மிக்ஜாம் புயலின் காரணமாக கனமழை பெய்து வரும் சூழலில் சென்னை வேளச்சேரி அருகே அடுக்குமாடி கட்டிடம் மண்ணுக்குள் புதைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிறன்று காலை புயலாக…

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழப்பு

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்லிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். பிள்ளையார் கோயில் வீதி, பட்டிப்பளை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தவராசா திலகராஸ் (வயது…

பேருந்து சக்கரங்களுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

பொல்கஹவெல பகுதியில் பேருந்தில் இருந்து இறங்க முட்பட்ட ஒருவர் பேருந்தின் சக்கரங்களுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளார். அலவ்வவில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் பயணித்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பேருந்து…

உக்ரைன் விட்டு வெளியேற முயன்ற முன்னாள் ஜனாதிபதி: எல்லையில் திருப்பி அனுப்பியதற்கான காரணம்?

நாட்டை விட்டு வெளியேற சென்ற உக்ரைன் முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ எல்லையில் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். திருப்பி அனுப்பப்பட்ட முன்னாள் ஜனாதிபதி உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ தனது வெளிநாட்டு…

பதற்ற நிலையை அடுத்து களனிப் பல்கலைக்கு பூட்டு

களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பிரிவுகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, மருத்துவ பீட விடுதிகள் தவிர்ந்த பல்கலைக்கழகத்தின் அனைத்து விடுதிகளும் மூடப்பட்டிருக்கும்…

பருத்தித்துறை நீதிமன்றில் குழப்பம் – பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில், நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் துன்னாலை பகுதியைச் சேர்ந்த பொலிஸ்…

யாழில் 2203 பேருக்கு டெங்கு நோய்

யாழ் மாவட்டத்தில் இந்த வருடத்தின் இறுதிவரையான காலப்பகுதியில் 2203 நோயாளிகள் இனங்காணப்பட்டதுடன் இரண்டு இறப்புக்களும் பதிவாகியுள்ளன. யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்…

இது ஒரு கடினமான நேரம் – இரண்டே மணி நேரம் தான்…!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

கனமழை காரணமாக சென்னை ரிப்பன் மாளிகையில் கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். கனமழை தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையின் அநேக இடங்கள் நீரில் தத்தளித்து வருகின்றன. சாலை, வீடு போன்றவற்றில் மழை…

7 மணிக்கு முதல் இரவு உணவை முடித்து விடுங்கள் – நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை

நம்மில் பெரும்பாலோருக்கு இரவு உணவு என்பது எப்பொழுதும் தாமதமாகும் ஒரு விடயமாகும். உடல் எடையை நிர்வகிப்பதற்கும் நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் இரவில் சீக்கிரமாக உணவை எடுத்துக்கொள்வது சிறந்தது. எனினும் ஏன் இதை சொல்கிறார்கள் என்ற சந்தேகம்…

அரச ஊழியர்களுக்கு வரப்போகும் பேரிடி: பயனற்றதாகும் சம்பள உயர்வு!

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வை வழங்குவதாக தெரிவித்த அரசாங்கம், மறுபுறம் பெறுமதிசேர் வரியை 18 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்…

மலேசியாவுக்கு செல்லும் வெளிநாட்டு பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

மலேசியா நாட்டிற்கு செல்லும் வெளிநாட்டு பயணிகள் கட்டாயமாக மின்னிலக்க வருகை அட்டையை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என மலேசியா குடிவரவுத்துறை அறிவித்துள்ளது. மலேசியாவுக்கு செல்லும் அனைத்து வெளிநாட்டினரும் டிசம்பர் 1ஆம் திகதி முதல்…

ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கா் முதல்வா்கள் ராஜிநாமா

சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வியையடுத்து, ராஜஸ்தான் ஆளுநா் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்து முதல்வா் அசோக் கெலாட் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தாா். நாட்டின் 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் மிஸோரம் தவிா்த்து மற்ற 4 மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை…

பாரீஸில் கத்திக்குத்து தாக்குதல்: ஜொ்மன் பயணி உயிரிழப்பு: இருவா் காயம்

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் பொதுமக்களைக் குறிவைத்து இளைஞா் கத்திகுத்து தாக்குதல் நடத்தியதில் ஜொ்மனியைச் சோ்ந்த சுற்றுலாப் பயணி உயிரிழந்தாா். 2 போ் காயமடைந்தனா். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பிரான்ஸ், பாரீஸ்…

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை – யாழ்.நீதிமன்றில் தொடர் விசாரணை

பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த வட்டுக்கோட்டை இளைஞனின் வழக்கு விசாரணையின் அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 08ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன்…

கடமை விலகல் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து டெங்கு தடுப்பு உதவியாளர்கள் விலகியுள்ளனர். அதன்போது, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு தடுப்பு உதவியாளர்களால்…

வடக்கு ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் யாழில் அங்குரார்ப்பனம்

வடபுல ஏற்றமதியாளர்களினை ஒன்றிணைத்து வடக்கு ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் (Chamber of Northern Exporters) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. ஹற்றன் நஷனல் வங்கியின் துறைசார் நிபுணர்களின் வழிகாட்டுதலுடன், ஹட்டன் நஷனல் வங்கியின் வடபிராந்திய…

கட்புலனற்றோருக்கு விசேட வாக்குச் சீட்டுகள் : தேர்தல்கள் ஆணைக்குழு

எதிர்வரும் அனைத்து தேர்தலில் கட்புலனற்றோருக்கான விசேட வாக்குச் சீட்டுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டதாக அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…

வெளிநாட்டில் வசிக்கும் சகோதரிகளுக்கு கடிதம் எழுதி விட்டு இலங்கையில் உயிரிழந்த பெண்

ஹோமக பிரதேசத்தில் உயிரை மாய்த்துக் செய்துக் கொண்டதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் எழுதிய மூன்று கடிதங்களும் நேற்று (4.12.2023) அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார்…

ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்கள்

நல்லூரில் வழிபாட்டில் ஈடுபட்ட ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு இந்தியாவின் ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்கள் இன்று வருகைதந்திருந்தனர். நல்லூர் கந்தசாமி ஆலய…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் இந்து மன்ற ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் இந்து மன்ற ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் குருபூசை தின விழா 04.12.2023 திங்கட்கிழமை காலை 8:30 மணிக்கு கலாசாலை அதிபர் திரு சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம் பெற்றது நிகழ்வின் தொடக்கத்தில்…

நாவலர் பெருமான் நினைவு வைபவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நல்லைநகர் நாவலர் பெருமானின் நினைவு வைபவம் அவரது குருபூசை நன்னாளான இன்று திங்கட்கிழமை (04.12.2023) காலை நல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்றது.…

சுகநல மேம்பாட்டு விழிப்புணர்வு நடை பவனி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளை நிறைவு செய்வதனை முன்னிட்டு அதன் வெள்ளி விழா கொண்டாட்டங்களில் ஒரு நிகழ்வாக சுகநல மேம்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நடை பவனி நேற்று 3ஆம் திகதி…

யாழ்.பல்கலை நினைவு தூபி – விசாரணைக்கு சென்றுள்ள மாணவர் ஒன்றியம்

யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்றைய தினம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளன. பல்கலைக்கழகத்தினுள் அனுமதி பெறப்படாமல்,…

ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி: தெலங்கானாவைக் கைப்பற்றியது காங்கிரஸ்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், தெலங்கானா ஆகிய நான்கு மாநிலப் பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மத்திய பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட பாஜக, ராஜஸ்தான்…

ஹமாஸ் தலைவர்களுக்கு எங்கிருந்தாலும் அழிவு: இஸ்ரேலின் ராத் ஆப் காட் திட்டம்

ஹமாஸ் தலைவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களை அழிப்பதற்கு இஸ்ரேல் திட்டமிட்டு இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போர் நிறுத்தம் முடிவடைந்து 3 நாட்களை கடந்துவிட்டுள்ள நிலையில் மீண்டும் போர் ஆரம்பித்ததில் இருந்து…

உலக நாடுகளை அச்சுறுத்தும் சீனாவில் கண்டறியப்பட்ட புதிய வைரஸ் தொற்று

வட சீனாவில் கண்டறியப்பட்ட புதிய நிமோனியா வைரஸ் தொற்று அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பிராந்தியங்களில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொற்றானது வடக்கு சீனாவில் உள்ள குழந்தைகளிடையே அதிகமாக…

சென்னையில் சாலையை கடந்த பெரிய முதலை: விடிய விடிய கொட்டும் மழையால் மக்கள் அவதி

சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், பெருங்களத்தூர் அருகே பெரிய முதலை சாலையை கடந்து செல்லும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொட்டி தீர்க்கும் கனமழை சென்னை மற்றும் வட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிக்ஜாம்…

தமிழரசுக் கட்சிக்கு புதிய தலைவர்! மோதிவரும் ஆதரவாளர்கள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கு இருவர் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரின் பெயர்கள்…

திருகோணமலையில் முதலை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி

திருகோணமலை - தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாடு மேய்க்க சென்ற ஒருவர் முதலை கடித்ததில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பாலம்போட்டாறு ஊத்தவாய்க்கால் ஆற்றுப் பகுதியில் நேற்று (03) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.…