;
Athirady Tamil News

ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்கள்

0

நல்லூரில் வழிபாட்டில் ஈடுபட்ட ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்கள்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு இந்தியாவின் ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்கள் இன்று வருகைதந்திருந்தனர்.

நல்லூர் கந்தசாமி ஆலய பூஜைவழிபாட்டில் கலந்துகொண்ட அவர்கள் ஆலய முற்புறத்தில் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்

இந்திய ஆந்திராமாநில ஸ்ரீராம ஜெயபக்த சபையின் தலைவர் சிறி இராம ஜெயகீர்த்தி நாராயணசுவாமி தலைமையிலான 40 க்கு மேற்பட்டகுழுவினர்கள் வருகை தந்துள்ளதுடன் , இவர்கள் யாழ் வரலாற்றுச் சின்ன இடங்கள் மற்றும் ஆலயங்கள் என்பவற்றை பார்வையிடயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.