;
Athirady Tamil News
Daily Archives

5 December 2023

பெண்கள் மீதான வன்கொடுமை… ஹமாஸ் இயக்கத்தினரை கடுமையாக சாடும் இஸ்ரேல் வழக்கறிஞர்

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனுக்கிடையிலான போர் நாளாந்தம் தீவிரமடைந்து வரும் நிலையில், பெண்கள் மீதான வன்கொடுமையை ஹமாஸ் ஆயுதமாக பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தியுள்ளார் இஸ்ரேல் பெண் உரிமைக்காக போராடும் வழக்கறிஞரான Ruth Halperin-Kaddari. இரு…

ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக மற்றுமொரு வழக்கு

ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக நஷ்டஈடு வழக்குகளை தாக்கல் செய்ய அகில இலங்கை நுகர்வோர் சங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜ்பக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மகிந்த…

பிறப்பு சான்றிதழில் ஏற்பட்ட புதிய மாற்றம்..!

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவினால் வெளியிடப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வேலைத்திட்டம் ஏனைய…

சிவனொளிபாதமலைக்கு சென்ற பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய பெண் ஒருவர் எல்ல – பசறை பிரதான வீதியில் உள்ள சிறிய சிவனொளிபாதமலையை பார்வையிட சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். குறித்த பெண் செலுத்திய உந்துருளி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை…

தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும், எதிர்கட்சிகள் வலியுறுத்தல்!

மிக்ஜம் புயலால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள சென்னைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு உடனே செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன. மழையால் நீரில் மூழ்கியுள்ள சென்னைக்கு உடனடியாக உதவிகளைச் செய்து…

களனி பல்கலைக்கழகத்தில் உடனடியாக இடைநிறுத்தப்பட்ட 04 மாணவர்கள்

களனி பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 04 பல்கலைக்கழக மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்தோடு, களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களும் நேற்று…

சீனாவினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அதி நவீன விமானங்கள்

சீனாவின் இரண்டு ஹார்பின் Y-12-IV எனும் விமானங்கள் இன்று சிறிலங்கா விமானப்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே முற்பதிவு செய்யப்பட்ட இந்த விமானங்கள் ரத்மலான விமான நிலையத்தில் வைத்து விமானப்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சீனாவால்…

கனடாவில் Flu தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை

கனடாவில் Flu காய்ச்சலுக்கான காலம் தொடங்கியுள்ளதாக மத்திய சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், கனடாவில் Flu காய்ச்சலுக்கான காலம் தொடங்கியுள்ளது. சமீபகாலமாக தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின்…

18 வயதில் பல்கலைக்கழக வாய்ப்பு: புதிய கல்வி சீர்த்திருத்தம்

முன்மொழியப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்நாட்டின் பிள்ளைகள் 18 வயதில் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (05) கல்வி அமைச்சு…

கொழும்பில் இயங்கி வந்த போலி கல்வி நிலையம் : பணிப்பாளர் கைது!

கொழும்பில் போலியான பட்டப்படிப்புச் பாடநெறிகளை வழங்குவதாக மோசடியில் ஈடுபட்ட கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வந்த பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு தேவையான…

மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

இந்திய மாநிலம் ஒடிசாவில் இளம்பெண்ணொருவர் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சகோதரரின் செயல் ஒடிசா மாநிலம் கந்தமாலின் சகபடா கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பாஞ்சலி(25). இவர் தனது தந்தையுடன் வசித்து…

யாழில் வெளிநாடு செல்ல காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்!

போதைப்பொருள் பாவனையால் , நுரையீரல் மற்றும் இருதய "வால்வு" ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்,போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. அதில் பெருமளவானோர் 25…

காசாவில் அகதிகள் தங்கியிருந்த பாடசாலைகள் மீது கோர தாக்குதல் : பெருமளவானோர் பலி

காசா நகரத்தில் உள்ள அல்-தர்ராஜ் பகுதியில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த இரண்டு பாடசாலைகளை குறிவைத்து இஸ்ரேலிய படையினர் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் குறைந்தது 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்…

மிக்ஜம் புயல்: சென்னையில் ஒரே நாளில் 7 போ் உயிரிழப்பு; 10 ஆயிரம் போ் மீட்பு

சென்னையில் திங்கள்கிழமை(டிச.4) கொட்டித் தீா்த்த மழைக்கு 7 போ் உயிரிழந்தனா். மழைநீா் தேங்கிய தாழ்வான பகுதிகள், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 10 ஆயிரம் போ் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்கள், நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.…

மருதானை ரயில் நிலையத்தின் கூரையில் இருந்து கீழே விழுந்த நபர் வைத்தியசாலையில் அனுமதி

மருதானை ரயில் நிலையத்தின் கூரையில் இருந்து இன்று (2023.12.05) காலை தவறி விழுந்து ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த நபர் 5 மற்றும் 6 ஆகிய தளங்களை இணைக்கும் கூரையின் மீது ஏறி…

இரத்து செய்யப்படும் புலமைப்பரிசில் பரீட்சை: முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன இன்று (5) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு எழுத முடியாத நிலையில் பிள்ளைகளுக்கு…

மாணவர்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் பிறப்பு சதவீதம் குறைந்துள்ளமையால், பாடசாலைகளுக்கு உள்ளீர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக குறைந்துள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமசந்திர தெரிவித்துள்ளார். பாடசாலைகளுக்கு 5 வயது நிறைவடைந்தவுடன் மாணவர்களாக…

இலங்கையில் இருவருக்கு 13 வருடங்களுக்கு பின் நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு!

நபரொருவரை தடிகளால் தலையில் மற்றும் வயிற்றில் தாக்கி கொலை செய்தமை தொடர்பில் கண்டி மேல் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த இரு பிரதிவாதிகள் குற்றவாளிகள் என கண்டறிந்து மத்திய மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.…

யாழில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய அதிர்ஷ்டம்: பார்வையிட திரண்ட ஏராளமான மக்கள்!

யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாறை மீன் ஒன்று சிக்கியுள்ளது. குறித்த மீனவரின் வலையில் சிக்கிய பாறை மீன் பருத்தித்துறை நடைபெற்ற மீன் ஏலத்தில் 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும்,…

ஹமாஸ் இதை செய்யாத வரை பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை: இஸ்ரேல் திட்டவட்டம்

போர் நிறுத்த அமைதி பேச்சுவார்த்தையில் இருந்து இஸ்ரேல் விலகியதை தொடர்ந்து கத்தார் நாட்டின் சமரச முயற்சி பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் அக்டோபர் 7ம் திகதி தொடங்கி நடைபெற்று வரும்…

யாழ்.கோண்டாவில் புகையிரத நிலைய இருக்கைகளை சீரமைத்து தருமாறு கோரிக்கை

யாழ்ப்பாணம் - கோண்டாவில் புகையிரத நிலையத்தில் உள்ள இருக்கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதனால் , பயணிகள் இருக்கை இன்றி சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். மருத்துவ தேவைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு…

ஹெலியில் நெடுந்தீவு வந்த சுற்றுலா பயணிகள்

உலங்கு வானூர்தியொன்றை வாடகைக்கு அமர்த்தி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை நெடுந்தீவுக்கு விஜயம் செய்து பார்வையிட்டு திரும்பியுள்ளனர். நெடுந்தீவில் உள்ள தனியார் சுற்றுலாத்துறை நிறுவனமொன்றின் ஏற்பாட்டிலேயே குறித்த…

கூட்டுறவுப்பெரியார் வீரசிங்கம் அவர்களுடைய 59ஆவது நினைவு தின நிகழ்வுகள்

கூட்டுறவுப்பெரியார் வீரசிங்கம் அவர்களுடைய 59ஆவது நினைவு தின நிகழ்வுகள் யாழ் வீரசிங்க மண்டபத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ் மாவட்ட கூட்டுறவுச்சபையின் உபதலைவர் க.மகாதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக…

வடக்கில் , வீட்டு திட்டத்தை ஏற்கும் காலம் இறுதி கட்டத்தில் – விண்ணப்பிக்காதவர்களை…

வட மாகாணத்திற்கான, தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இருபத்தையாயிரம் சூரிய மின்னுற்பத்தி இலவச வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது என வடமாகாண ஆளுநர் ஊடக பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக்…

மலேசியாவில் நடைபெற்ற மனக்கணித போட்டியில் யாழ்.மாணவர்கள் வெற்றி வாகை

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் ருஷாந்தன் C பிரிவில் சம்பியனாக தெரிவாகியுள்ளார். மலேசியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் இலங்கையை சேர்ந்த 60 மாணவர்கள் பங்கு பற்றி…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மசூதிக்கு வரலாம் – அழைப்பு விடுத்த இஸ்லாமியர்கள்

“அனைத்து சமூக மக்களும் பள்ளிவாசலில் தங்கலாம். உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என பூந்தமல்லி பெரிய மசூதி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் மிதக்கும் சென்னை வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும்…

யாழில். ஆசிரியை தாக்கியதில் தரம் 4 மாணவனின் கை நகம் சிதைவு

யாழில். ஆசிரியையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவனின் கை நகம் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 4இல் கல்வி கற்கும் மாணவன் அப்பியாச கொப்பியில் ஒழுங்காக எழுதவில்லை…

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 11 பேர் பலி

இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 12 பேர் மாயமாகியுள்ளனர். மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள மராபி எரிமலையில் ஞாயிற்றுக்கிழமை எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது. படாங் தேடல் மற்றும் மீட்பு…

இலங்கையில் அமைச்சர் ஒருவரின் மகன் என தெரிந்ததும் நடந்த அதிரடி சம்பவம்!

போக்குவரத்து விதியை மீறியதற்காக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் மகனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அமைச்சர் டிரான் அலஸின் மகன் கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, கலகெதர பிரதேசத்தில் முச்சக்கரவண்டி…

ஒருநாளில் மழைநீர் வடிந்துவிடுமென எதிர்பார்க்கிறோம்: அமைச்சர் உதயநிதி

ஒருநாளில் மழை முழுவதுமாக வடிந்துவிடுமென எதிர்பார்க்கிறோம் என தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். குறைய தொடங்கிய மழை சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து…

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்: முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா…!

இலங்கைக்கு இந்த ஆண்டு (2023) நவம்பர் மாதத்தில் வருகை தந்துள்ள சுற்றுலாப்பயணிகள் தொடர்பான தகவல்களை இலங்கை சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், கடந்த மாதம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக…

ஆதிவாசிகளின் கல்வி பிரச்சினைக்கு ஒரு நாளுக்குள் தீர்வு : செந்தில் தொண்டமான்

மட்டக்களப்பு - வாகரை ஆதிவாசிகள் கிராமத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆதிவாசிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்துள்ளார். வாகரையில் உள்ள ஆதிவாசிகள் தங்களுடைய கிராமத்தில் பல…

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி! உயர்நீதிமன்றம் அறிவிப்பு

பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் முகவரியை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டினை தொடருமாறு உயர்நீதிமன்றம் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது முவன்கந்த தோட்டத்தினை சேர்ந்த இளைஞரொருவர் தாக்கல் செய்த வழக்கு விசாரணை முடிவின் போதே…

அவுஸ்திரேலியாவின் அதிகூடிய சம்பளம் பெறும் இலங்கை வம்சாவளி பெண்

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஷெமாரா விக்கிரமநாயக்க என்ற பெண், மூன்றாவது முறையாக அவுஸ்திரேலியாவின் அதிகூடிய சம்பளம் பெறும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகியுள்ளார். இந்த ஆண்டு, அவர் Macquarie குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 32.8 மில்லியன்…