;
Athirady Tamil News

யாழில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய அதிர்ஷ்டம்: பார்வையிட திரண்ட ஏராளமான மக்கள்!

0

யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாறை மீன் ஒன்று சிக்கியுள்ளது.

குறித்த மீனவரின் வலையில் சிக்கிய பாறை மீன் பருத்தித்துறை நடைபெற்ற மீன் ஏலத்தில் 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.

மேலும், மீனவரின் வலையில் சிக்கிய பாறை மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் ஒன்றுகூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.